ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமே பதிலாய்....

+2
ரா.ரா3275
மஞ்சுபாஷிணி
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:40 pm

First topic message reminder :

மௌனமே பதிலாய்.... - Page 2 Normal_maunam

உண்மை அமைதியாய்
தன்னை அமிழ்த்திக்கொண்டு....
பொய்யோ எங்கும்
தலைவிரித்தாடிக்கொண்டு....

அடக்கம் அமைதியாய்
புன்னகை புரிந்துக்கொண்டு...
ஆர்ப்பாட்டம் எங்கும்
நாடகங்கள் அரங்கேறிக்கொண்டு.....

அன்பு அமைதியாய்
தன்னை போர்த்திக்கொண்டு....
ஆங்காரம் எங்கும்
வெறியாய் அலைந்துக்கொண்டு....

சிந்திய வார்த்தைகளை
பொறுமையாய் எடுத்துக்கொண்டு
மௌனத்தை பதிலாய்
தருவதும் உண்டு......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 9:09 pm

எனக்கும் அகங்காரம் தான் தோன்றுகிறது.தட்டச்சில் ஏற்ப்பட்டிருக்கலாம்.இல்லை ஆங்காரம் தான் எனில் எழுதியவர் தான் சொல்ல வேண்டும் இன்னதென்று
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 9:09 pm

அகங்காரம்னா திமிர் தானே ஆங்காரம் என்றால் கோவம் தானே தெரியாம தான் கேக்குறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:14 pm

கரூர் கவியன்பன் wrote:
ஆங்காரம் எங்கும்
இது ஆங்காரமா அல்லது அகங்காரமா ?

கவிதை அருமை அருமையிருக்கு

ஆங்காரம் தான் கவியன்பன்... ஆங்காரம் என்றால் அதிகபட்ச கோபம்... அகங்காரம் என்றால் திமிர்த்தனம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:15 pm

ஜாஹீதாபானு wrote:மெளனம் சில நேரம் பல அர்த்தம் பேசும் அருமை அக்கா சூப்பருங்க

அப்டியா பானு? தெரியாம போச்சே.. வீட்டுக்கு வரும்போது கேட்கிறேன். அதென்ன பல அர்த்தம்னு சொல்லிருப்பா சரியா? புன்னகை

அன்பு நன்றிகள் பானு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:15 pm

ஜாஹீதாபானு wrote:
கரூர் கவியன்பன் wrote:
ஆங்காரம் எங்கும்
இது ஆங்காரமா அல்லது அகங்காரமா ?

கவிதை அருமை அருமையிருக்கு

ஆங்காரம் தான் இருக்கும் ....

எக்சாக்ட்லி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:16 pm

கரூர் கவியன்பன் wrote:எனக்கும் அகங்காரம் தான் தோன்றுகிறது.தட்டச்சில் ஏற்ப்பட்டிருக்கலாம்.இல்லை ஆங்காரம் தான் எனில் எழுதியவர் தான் சொல்ல வேண்டும் இன்னதென்று

ஆங்காரம் தான்பா கவியன்பன்... அகங்காரம் இல்லவே இல்லப்பா... அன்புநன்றிகள் கவியன்பன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:17 pm

ஜாஹீதாபானு wrote:அகங்காரம்னா திமிர் தானே ஆங்காரம் என்றால் கோவம் தானே தெரியாம தான் கேக்குறேன்

சரியான பதில் சொல்லிவிட்டு ஏன் பானு தெரியாம கேட்கிறேன்னு சொல்றே? புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மௌனமே பதிலாய்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 9:24 pm

எக்சாக்ட்லி...


இது என்ன எலிங்க................ புன்னகை

(அப்படியா சரிங்க.. தெரியாமல் தான் இவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம்.தெளிவுபடுத்தியமைக்கு நன்றி )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by பூவன் Sat Dec 29, 2012 9:30 pm

ஒரு வழியா அரங்கம் முட்டி மோதி சரியான சொல் வந்தது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 9:34 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:அகங்காரம்னா திமிர் தானே ஆங்காரம் என்றால் கோவம் தானே தெரியாம தான் கேக்குறேன்

சரியான பதில் சொல்லிவிட்டு ஏன் பானு தெரியாம கேட்கிறேன்னு சொல்றே? புன்னகை

தெரிஞ்சிகிட்டே தெரியாம கேக்குறேனு சொல்றதுல ஒரு கிக் இருக்கு அக்கா அதான்

மெளனமா இருந்தா இவன் அல்லது இவள் என்ன நினைக்கிறாங்கனு தெரியாம நாம இப்படி நினைக்கிறாங்களோ அப்படி நினைக்கிறாங்களோனு பல அர்த்தம் எடுத்துப்போமே அதை சொன்னேன்க்கா....எப்பக்கா வறிங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மௌனமே பதிலாய்.... - Page 2 Empty Re: மௌனமே பதிலாய்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum