புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?
ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும்.
வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவகப்படுத்திப் பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை.
வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்தக் காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
உங்கள் மனதைச் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன.
ஒரு நாளைத் துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.
அப்படிச் செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.
மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.
அந்த இடத்தில ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்குவதற்குக் காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாகக் கவரப்பட்டுவிடுவீர்கள்.
உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.
உங்களுடைய அன்றாட வேலைகளைப் போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்ச்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளைச் செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.
ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடையப் போகிறோம் நமக்குச் சாதகமாக அந்தக் காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.
உடனே அந்தத் தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும்.
எந்தச் சக்தியாலும் உங்களைத் தோல்வி அடையச் செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணிக் கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.
என்னதான் நம்முடைய மனதைச் சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.
தியானம் என்னும் அற்புதக் கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்
(இணையத்தில் படித்து ரசித்தது )
நன்றி : என் இனிய தமிழ் உலகம்
ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும்.
வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவகப்படுத்திப் பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை.
வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்தக் காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
உங்கள் மனதைச் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன.
ஒரு நாளைத் துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.
அப்படிச் செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.
மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.
அந்த இடத்தில ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்குவதற்குக் காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாகக் கவரப்பட்டுவிடுவீர்கள்.
உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.
உங்களுடைய அன்றாட வேலைகளைப் போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்ச்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளைச் செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.
ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடையப் போகிறோம் நமக்குச் சாதகமாக அந்தக் காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.
உடனே அந்தத் தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும்.
எந்தச் சக்தியாலும் உங்களைத் தோல்வி அடையச் செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணிக் கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.
என்னதான் நம்முடைய மனதைச் சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.
தியானம் என்னும் அற்புதக் கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்
(இணையத்தில் படித்து ரசித்தது )
நன்றி : என் இனிய தமிழ் உலகம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பகிர்வுக்கு நன்றி. ரசித்த தளத்திற்கு நன்றி கூறியிருக்கலாமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|