புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
186 Posts - 39%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_lcapவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_voting_barவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 28 Dec 2012 - 22:38

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் 4076924619_55dcaa8c9b

பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், "கார்னியல்' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்... இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே.

இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர்.

ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.


அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், "நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்... அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!' என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.

சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல... வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும்.

இதில் இலங்கை முன்னோடி...

மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.

நன்றி : என் இனிய உலகம்



வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக