புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
34 Posts - 52%
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
17 Posts - 2%
prajai
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
9 Posts - 1%
jairam
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 9:08 pm

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் 4076924619_55dcaa8c9b

பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், "கார்னியல்' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்... இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே.

இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர்.

ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.


அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், "நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்... அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!' என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.

சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல... வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும்.

இதில் இலங்கை முன்னோடி...

மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.

நன்றி : என் இனிய உலகம்



வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக