புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
31 Posts - 42%
heezulia
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
4 Posts - 5%
prajai
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
3 Posts - 4%
Raji@123
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
2 Posts - 3%
M. Priya
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
8 Posts - 2%
prajai
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை களி பிறந்த கதை''


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Fri 28 Dec 2012 - 18:46

தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும்
பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார்
என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன்
குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார்.
அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார்.
சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து
மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம்.
சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள்
இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால்
எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார்.
காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய
பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.

இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது?
அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன்,
திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே
வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக்
கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து
பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு
ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு
அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும்
அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச்
சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத்
தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ்
அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள்.
சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு
ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும்,
அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப்
பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும்
போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில்
களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது
என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம்
மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது
நம்பிக்கை

nandri;dhinamalr

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 28 Dec 2012 - 18:55

நடராஜர் பற்றிய தகவல்கள் இன்னும் ஒரு திரியில் ஒன்றாக தாருங்களே!!
ம்ம்....நல்ல ஆக்கங்கள் தொடர்க..




திருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக