புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்பு திருமணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கலப்பு திருமணம் என்றால் என்ன, மனிதர்களுகிடையே நடக்கும் திருமணத்திற்கு பெயர் கலப்பு திருமணமா?
ஈகரை நண்பர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்
ஈகரை நண்பர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்க கேள்வி எனக்கு புரியும் படி இல்லை தெளிவாக குறிப்பிடவும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சென்னையன் நீங்க கேட்டது மிகவும் சரியான கேள்வி.. கலப்பு ஜாதி அல்லது மத திருமணம் என்பதே சரி.. நீளமாக சொல்லாமல் சுருக்கி கலப்பு திருமணம் என்கிறார்கள்.
கலப்புத் திருமணங்கள் இருவகைப்படும்.
1. கலகலப்புத் திருமணங்கள்
2. கைகலப்புத் திருமணங்கள்
இரு வீட்டார் இணைந்து மணப்பெண்ணும் மனப்பைய்யணும் சம்மத்தித்து மகிழ்வாக நடக்கும் திருமணங்கள் கலகலப்புத் திருமணங்கள்.
திருமணத்தின்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்து கைகலப்புகள் நடந்தால் அவை கைகலப்புத் திருமணங்கள்.
மற்றபடி பொதுவாக எல்லா திருமணங்களும் கலப்புத் திருமணங்கள்தாம். மணப்பெண்ணின் உணர்வுகளும் மணமகனின் உணர்வுகளும் ஒன்று கலப்பது அந்தப் புள்ளியிலிருந்துதான்.
(சாதியின்மீது அலாதி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வேறு விளக்கங்கள் கொண்டிருப்பதாகக் கேள்வி).
1. கலகலப்புத் திருமணங்கள்
2. கைகலப்புத் திருமணங்கள்
இரு வீட்டார் இணைந்து மணப்பெண்ணும் மனப்பைய்யணும் சம்மத்தித்து மகிழ்வாக நடக்கும் திருமணங்கள் கலகலப்புத் திருமணங்கள்.
திருமணத்தின்போது ஏதாவது பிரச்சனைகள் வெடித்து கைகலப்புகள் நடந்தால் அவை கைகலப்புத் திருமணங்கள்.
மற்றபடி பொதுவாக எல்லா திருமணங்களும் கலப்புத் திருமணங்கள்தாம். மணப்பெண்ணின் உணர்வுகளும் மணமகனின் உணர்வுகளும் ஒன்று கலப்பது அந்தப் புள்ளியிலிருந்துதான்.
(சாதியின்மீது அலாதி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வேறு விளக்கங்கள் கொண்டிருப்பதாகக் கேள்வி).
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஒரு இனம் மற்றொரு இனத்துடன் கலப்பது, உதரணமாக கோவேறு கழுதை இரு இனத்தினை வைத்து உருவாக்கப்பட்டது, அது போல மனிதர்கள் தங்களுக்குள்ளேயே மணம் செய்வது கலப்பு திருமணமா,
எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை என நினைக்கிறன், பெரியவர்கள் உதவவும்
எனக்கு சரியாக விளக்க தெரியவில்லை என நினைக்கிறன், பெரியவர்கள் உதவவும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்
ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
chinnavan wrote:அச்சலா wrote: கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.
தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.
இங்கு கேள்வியே கலப்புத் திருமணம் என்றால் என்ன என்பதுதான்
ஒரு மனிதன் தன் இனமல்லாது வேறு ஒரு இனத்தை சேர்ந்த உயிரை திருமணம் செய்தால் அது கலப்புத்திருமணம் என கூறலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
நம் நாட்டில் முன்பு சாதி சமயம் அடிப்படியாக வைத்துதான் திருமணங்கள் நடந்தன.
உயர் சாதி, உயர் குலத்தை சேர்த்தவன் அப்படிப்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், அதை எதிர்த்து வேறு பெண்ணை திருமணம் செய்தவர்களை கலப்பு திருமணம் செய்தவர்கள் என்று சொன்னார்கள் ...
உயர் சாதி, உயர் குலத்தை சேர்த்தவன் அப்படிப்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், அதை எதிர்த்து வேறு பெண்ணை திருமணம் செய்தவர்களை கலப்பு திருமணம் செய்தவர்கள் என்று சொன்னார்கள் ...
- John Abdul Narendran kபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012
கலப்பு திருமணம்
இதன் அர்த்தம் புரிந்து என்ன பலன்..?
இக்கலியுகத்தில் இந்த புண்ணிய பாதையில் வரும் மனிதர் உண்டா..?
சமுதாயம்தான் விட்டுவிடுமா..?
இல்லை சமுதாயத்தை தகர்த்தெறியும் மனிதர்களா நாம்..?
அழகான கேழ்வி..?
சகோதரருக்கு என் நன்றி.
தமிழ் தாயின் மைந்தன் பாரதி தேடிய உலகிற்கு செல்லும் முதல் படியின் பெயர்தான்
இது.
நாம் அனைவரும் ஒருவரிடம் அடிமையாக வேலை பார்க்கும்பொது நமக்குள் இருந்த ஒற்றுமை இன்று எங்கே போய்விட்டது..?
சுதந்திரம் கிடைத்தவுடன் மதப்பிரிவு.
பிறகு மதத்திற்குள் சாதிப்பிரிவு.
இன்றைய நிலைமையில் இந்தியர்களில் இருக்கும் பிரிவுகள் அன்று இருந்திருந்தால்
இன்றும் சுகந்திரம் கிடைத்திருக்காது. இது உண்மை.
அந்த ஒற்றுமை எங்கே.?
ரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த உடம்பிற்கு முட்டாள்கள் இட்ட பெயர்தான் "ஜாதி".
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும், அல்லாவோ, இயேசுவோ.சிவனோ,கிருஷ்ணரோ,
இவர்கள் கூறுவது ஒன்றுதான். அதுதான் "அமைதி"
இறைவனின் பல பெயர்கள்தான் அது. அனைத்து மதமும் சமம்தான்.
பைபிள், குரான்,பகவட்கீதை, இம்முன்று வேதங்களும் ஒரே கருத்தை கொண்டவை. ஆனால் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டவை.
மத இறைவனில் இருக்கும் ஒற்றுமை மத மனிதரில் இல்லை.
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும்.
அதற்கு ஜாதிகளும் ஒன்றுபட வேண்டும்,
குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முடக்கும்
நச்சு வைரஸ் பெயர்தான் ஜாதி.
இரு ஜாதியினர் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவிலில் வழிபடலாம்,
அதே அம்மன் இரு ஜாதியினருக்கும் சமமாக அருள்பாலிப்பார்.
அதே அம்மன் இரு வீட்டிலும் பூஜை அறையில் புகைப்படமாக வீற்றிருப்பார்.
ஆனால் தாழ்ந்தோர் வீட்டில் சாப்பிட்டால் எங்க சாமிக்கு ஒத்துக்காது.
அவங்க என்ன அந்த அம்மன் சாமிய குத்தகைக்கு எடுத்துருக்காங்களா..?
சாப்டகூடாதுன்னு வேதங்கள் சொல்லிருக்கா..?
சுத்தமா இருந்த எங்கயும் சாப்டலாம்.
"போர், போட்டி,பொறாமை,நம்பிக்கை துரோகம், ஜாதி வெறி, மத வெறி"
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்
"""""" மனிதனின் அறியாமை""""""
"கலியுகமல்லவா" அப்படித்தான் இருக்கும்.
தமிழ் நாடு அரசு கலப்பு திருமணத்திற்கு
சலுகைகள் செய்கிறது. சரிதான்,
ஆனால் அதில் என்ன புண்ணியம்..?
கோடி ரூபாய் கொடுத்தாலும் கலப்பு திருமணம் நடந்த தம்பதியினரின் ஜாதி என்ன..?
இந்த கேள்விய கேட்டுட்டுதான் அரசு பணம் கொடுக்குது.பள்ளியில் பையன் சேரும்முன்னே இதே கேள்வி..?
அந்த விண்ணப்பத்தில் பல ஜாதி,
எல்லாம் சமமுமுனு
நான் இந்தியன் என்ற ஒரு ஜாதி இருக்கா.?
ஒரு மாற்றமும் இல்லையே. என்ன ஒரே ஒரு பெண்ணை ஜாதி மாத்திருக்காங்க.
அவ்வளவுதான்,
இக்கலியுகத்தை காக்க வந்த கடவுளான பாரதி, வள்ளுவன் பெரியார் கண்ட கனவெல்லாம் நிஜமாக வேண்டுமா..?
என்ன செய்வது..?
"கலப்பு திருமணத்தை ஆதரிப்போம்"
"ஏற்ற தாழ்வுகளை தகர்ப்போம்"
ஒரே ஜாதி நான் ஒரு
இந்தியன் என்றாக வேண்டும்.
"ஒற்றுமையே பலம்"
"இதுவே தமிழ் வளர்சிக்கு முதற்படி"
"வள்ளுவ பாரதியே தெய்வம்"
நன்றி.
இதன் அர்த்தம் புரிந்து என்ன பலன்..?
இக்கலியுகத்தில் இந்த புண்ணிய பாதையில் வரும் மனிதர் உண்டா..?
சமுதாயம்தான் விட்டுவிடுமா..?
இல்லை சமுதாயத்தை தகர்த்தெறியும் மனிதர்களா நாம்..?
அழகான கேழ்வி..?
சகோதரருக்கு என் நன்றி.
தமிழ் தாயின் மைந்தன் பாரதி தேடிய உலகிற்கு செல்லும் முதல் படியின் பெயர்தான்
இது.
நாம் அனைவரும் ஒருவரிடம் அடிமையாக வேலை பார்க்கும்பொது நமக்குள் இருந்த ஒற்றுமை இன்று எங்கே போய்விட்டது..?
சுதந்திரம் கிடைத்தவுடன் மதப்பிரிவு.
பிறகு மதத்திற்குள் சாதிப்பிரிவு.
இன்றைய நிலைமையில் இந்தியர்களில் இருக்கும் பிரிவுகள் அன்று இருந்திருந்தால்
இன்றும் சுகந்திரம் கிடைத்திருக்காது. இது உண்மை.
அந்த ஒற்றுமை எங்கே.?
ரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த உடம்பிற்கு முட்டாள்கள் இட்ட பெயர்தான் "ஜாதி".
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும், அல்லாவோ, இயேசுவோ.சிவனோ,கிருஷ்ணரோ,
இவர்கள் கூறுவது ஒன்றுதான். அதுதான் "அமைதி"
இறைவனின் பல பெயர்கள்தான் அது. அனைத்து மதமும் சமம்தான்.
பைபிள், குரான்,பகவட்கீதை, இம்முன்று வேதங்களும் ஒரே கருத்தை கொண்டவை. ஆனால் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டவை.
மத இறைவனில் இருக்கும் ஒற்றுமை மத மனிதரில் இல்லை.
முதலில் மதங்கள் ஒன்றுபட வேண்டும்.
அதற்கு ஜாதிகளும் ஒன்றுபட வேண்டும்,
குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முடக்கும்
நச்சு வைரஸ் பெயர்தான் ஜாதி.
இரு ஜாதியினர் ஒன்றாக சேர்ந்து அம்மன் கோவிலில் வழிபடலாம்,
அதே அம்மன் இரு ஜாதியினருக்கும் சமமாக அருள்பாலிப்பார்.
அதே அம்மன் இரு வீட்டிலும் பூஜை அறையில் புகைப்படமாக வீற்றிருப்பார்.
ஆனால் தாழ்ந்தோர் வீட்டில் சாப்பிட்டால் எங்க சாமிக்கு ஒத்துக்காது.
அவங்க என்ன அந்த அம்மன் சாமிய குத்தகைக்கு எடுத்துருக்காங்களா..?
சாப்டகூடாதுன்னு வேதங்கள் சொல்லிருக்கா..?
சுத்தமா இருந்த எங்கயும் சாப்டலாம்.
"போர், போட்டி,பொறாமை,நம்பிக்கை துரோகம், ஜாதி வெறி, மத வெறி"
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான்
"""""" மனிதனின் அறியாமை""""""
"கலியுகமல்லவா" அப்படித்தான் இருக்கும்.
தமிழ் நாடு அரசு கலப்பு திருமணத்திற்கு
சலுகைகள் செய்கிறது. சரிதான்,
ஆனால் அதில் என்ன புண்ணியம்..?
கோடி ரூபாய் கொடுத்தாலும் கலப்பு திருமணம் நடந்த தம்பதியினரின் ஜாதி என்ன..?
இந்த கேள்விய கேட்டுட்டுதான் அரசு பணம் கொடுக்குது.பள்ளியில் பையன் சேரும்முன்னே இதே கேள்வி..?
அந்த விண்ணப்பத்தில் பல ஜாதி,
எல்லாம் சமமுமுனு
நான் இந்தியன் என்ற ஒரு ஜாதி இருக்கா.?
ஒரு மாற்றமும் இல்லையே. என்ன ஒரே ஒரு பெண்ணை ஜாதி மாத்திருக்காங்க.
அவ்வளவுதான்,
இக்கலியுகத்தை காக்க வந்த கடவுளான பாரதி, வள்ளுவன் பெரியார் கண்ட கனவெல்லாம் நிஜமாக வேண்டுமா..?
என்ன செய்வது..?
"கலப்பு திருமணத்தை ஆதரிப்போம்"
"ஏற்ற தாழ்வுகளை தகர்ப்போம்"
ஒரே ஜாதி நான் ஒரு
இந்தியன் என்றாக வேண்டும்.
"ஒற்றுமையே பலம்"
"இதுவே தமிழ் வளர்சிக்கு முதற்படி"
"வள்ளுவ பாரதியே தெய்வம்"
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|