ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

+5
அசுரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Powenraj
கரூர் கவியன்பன்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 6:57 am

First topic message reminder :

வருணனை

எனது பேனாவின்
அழுகை
உனது
வருணனை...


விதியின் சதி


கெடுவான் கேடு நினைப்பான்
இது பழமொழி
கெட்டப்பின்பும் உன்னை நினைத்தேன்
என் விதியடி


ஒன்றான இரண்டு


காதல்...
கடிவாளமற்ற குதிரை...
இரண்டும் ஒன்று தான்
காதலில் ...
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 28, 2012 7:42 pm

கரூர் கவியன்பன் wrote:வருணனை

எனது பேனாவின்
அழுகை
உனது
வருணனை...


விதியின் சதி


கெடுவான் கேடு நினைப்பான்
இது பழமொழி
கெட்டப்பின்பும் உன்னை நினைத்தேன்
என் விதியடி


ஒன்றான இரண்டு


காதல்...
கடிவாளமற்ற குதிரை...
இரண்டும் ஒன்று தான்
காதலில் ...

மூன்றுமே சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 7:45 pm

இணையாத கருவிழி
இணைந்த தருணம்
இமைக்க விடாமல்
இடையில் நின்றாயடி

இனியாவது விட்டு விடு
இணையட்டும் விழிகள்
கடைசிக்காட்சி
நீ என்று எண்ணியே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by பூவன் Fri Dec 28, 2012 8:22 pm

நீ என்று எண்ணியே
நீ என்று எண்ணியே
நான் நின்றேன்
நீயோ தீயாய் எனை
கொன்றீயே ....

நீ தான் என்று
நான் நீ ஆனேன் இன்று
நீயோ நான் இல்லை
வேறானதும் இன்று ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 8:36 pm

வேறானதும் இன்று ....

வேரானது இன்று
உன் ஆடைகள் கொஞ்சிய
கொஞ்சல்கள்
என் காதலின்
வேரானது இன்று

வேறானது என் இதயமும்
இனி வேறானது
என்னவளே என்னுள்
நீ அமர்ந்து அசந்த நேரம்
என் இதயமும்
இனி உனதானது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 8:37 pm

மிக்க நன்றி பானு அவர்களே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by பூவன் Fri Dec 28, 2012 11:10 pm

இனி உனதானது
இனி உனதானது இன்பங்கள்
துன்பங்கள் மட்டும் ஏனோ
எனது ஆனது ....

பக்கம் பக்கமாய்
பதில் உரைத்த உன்
பார்வைகள் யாவும்
ஒற்றை மௌனம் மட்டுமே ??

கத்தை புன்னைகையில்
வேரோடு சாய்ந்த
ஒற்றை மலராக நின்றேன் ..

ஒற்றை மௌனத்தில்
வீதியில் விழுந்த உதிர்ந்த
இதழ் ஆனேன் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 8:46 pm

இதழ் ஆனேன் ......

உன் இதழ்கள் என
நான் ஆனபோது தான்
உணர்ந்தேன்
நீ வாய் திறந்துப் பேசிய
நேரங்களில்
இணைபிரிந்த இரு உயிர்கள்
துவண்ட தருணங்களை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by பூவன் Sat Dec 29, 2012 8:50 pm

துவண்ட தருணங்களை
துவண்ட தருணங்களில்
துடி துடித்த இதயத்தை
துடிக்காமல் நிறுத்தி விட்டாய்
நடித்ததை எண்ணியே
துடித்து கொண்டே நான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 8:55 pm

துடித்து கொண்டே நான் ....

துடித்துக் கொண்டே நான்
துயில் கலைந்த பொழுது
இறைவனை வேண்டிக்கொண்டேன்
கண்ட கனவு கனவாகவே
போகட்டும் என்று

நீ எதிரில் உன்
திருமண பத்திரிக்கையுடன்
வந்திருப்பதைப் பாராமல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by பூவன் Sat Dec 29, 2012 10:58 pm

வந்திருப்பதைப் பாராமல்

வந்திருப்பதைப் பாராமல்
வந்ததில் என் மனம் பாரமாய்
நொந்ததே ஒவ்வொரு நொடியும்
உன்னை மறவாத தருணங்கள்
வேண்டும் எனவே
வேண்டி நின்றேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 2 Empty Re: எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum