புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க !!!
:-
பிரபல பதிவாளரின் மனைவி மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவர் எனக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி இருக்கு , அதை நீங்கதாங்க விசாரிச்சு எனக்கு தீர்ப்பு சொல்லனும் என்று கடிதம் எழுதி இருந்தார் .:-
அவரது கணவர் பஹைரனில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை சொன்னார் . எல்லா தகவலையும் அறிந்த உலகமாக அறிவாளி மதுரைத்தமிழன் உடனே பஹைரைனுக்கு ஒரு போனை போட்டு அந்த பிரபல பதிவாளரை அழைத்து சொன்னார்
யோவ் பதிவாளரே உண்மையைச் சொல்லு ...:-
உன் மனைவி உன்னை அவசரத்திற்காக பல தடவை செல்போனில் கூப்பிடறப்போ எல்லாம் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த வாடிக்கையாளரை இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது " என்று ஒரு பொம்பளை குரல் சொல்லி இருக்கு . அது ஒரு தடவை இல்லை ஒவ்வொரு தடவையும் அதே குரல் கேட்டிருக்கு ,,, ஆக சந்தர்பம் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது நீ தப்பு பண்ணி இருக்கே .... நீ தப்பு பண்ணி இருக்கே .... அதனால இரண்டு நாளில் மும்பைக்கு போற வழியை பாரு .. இல்லை பஹைரைனுக்கு " ஆபிஸரை " அனுப்பி வைப்பேன் அல்லது " ஆர்மிக்காரனை " அனுப்பி வைப்பேன்
:-
அடுத்தாக ஒரு பிரபல பெண்பதிவாளர் ஆரணியில் இருந்து ( காணாமல் போனது கணவரா அல்லது கனவுகளா ?) மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவரை தீபாவளி முதல் காணவில்லை . நீங்கள்தான் கண்டுபிடித்து தரனும் என்று சொல்லி இருந்தார் .
அதற்கு மதுரைத்தமிழன் , " அன்புள்ள அத்தானுக்கு நான் செய்த தீபாவளி பலகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . அதனால் நீங்கள் எங்கு ஒழிந்து இருந்தாலும் தைரியமாக வாருங்கள் .:-
இனிமேல் வீட்டில் நான் பலகாரம் ஏதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறேன் என்று எல்லா டிவியில் வருமாறு விளம்பரம் தரவும் என்று அந்த மதுரைத்தமிழ்ன் சொன்னார்.
:-
அடுத்தாக பிரபல பெண்பதிவாளர் கவிதை எழுதுவதில் ஒரு புயல் அவரும் மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறுக்கே வருகிறார் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்
அதற்கு மதுரைத்தமிழன் , " நீங்கள் எது செய்தாலும் உங்கள் மாமியார் குறுக்கே வருகிறார் அதுதானே பிரச்சனை .. இதற்கு தீர்வு எல்லாம் ரொம்ப ஈஸிம்மா ... நீங்கள் உடனே ஒரு தண்ணி லாரியை வாடகைக்கு எடுத்து ஒட்டு , பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்றார் .
:-
என்ன மக்காஸ் மதுரகார்ய்ங்க தீர்ப்பு சொன்னா மிகச் சரியாகத்தானே இருக்கும் ... உங்களுக்கும் பிரச்சனை ஏதும் இருந்தா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க ...
:-
டிஸ்கி : யார் அந்த பஹரைனில் இருக்கும் அந்த பதிவாளர் யார் தெரியுமா ? அந்த ஆபிஸர் & அந்த ஆர்மிகாரர் பெயர் தெரிந்தால் தெரியாதவர்களுக்காக பின்னுட்டத்தில் சொல்லவும் . இரண்டு பிரபல பதிவாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்
நான் படித்த நகைச்சுவையை எனது பாணியில் எனக்கு பிடித்த பதிவாளர்களை வைத்து கலாய்ய்து இருக்கிறேன் . அவர்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டர்கள் என நினைக்கிறேன் . மக்கா உங்களை காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் சொல்லவும் மாற்றி எழுதிவிடுகிறேன்
அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
:-
நன்றி avargal-unmaigal.blogspot.com
:-
பிரபல பதிவாளரின் மனைவி மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவர் எனக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி இருக்கு , அதை நீங்கதாங்க விசாரிச்சு எனக்கு தீர்ப்பு சொல்லனும் என்று கடிதம் எழுதி இருந்தார் .:-
அவரது கணவர் பஹைரனில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை சொன்னார் . எல்லா தகவலையும் அறிந்த உலகமாக அறிவாளி மதுரைத்தமிழன் உடனே பஹைரைனுக்கு ஒரு போனை போட்டு அந்த பிரபல பதிவாளரை அழைத்து சொன்னார்
யோவ் பதிவாளரே உண்மையைச் சொல்லு ...:-
உன் மனைவி உன்னை அவசரத்திற்காக பல தடவை செல்போனில் கூப்பிடறப்போ எல்லாம் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த வாடிக்கையாளரை இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது " என்று ஒரு பொம்பளை குரல் சொல்லி இருக்கு . அது ஒரு தடவை இல்லை ஒவ்வொரு தடவையும் அதே குரல் கேட்டிருக்கு ,,, ஆக சந்தர்பம் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது நீ தப்பு பண்ணி இருக்கே .... நீ தப்பு பண்ணி இருக்கே .... அதனால இரண்டு நாளில் மும்பைக்கு போற வழியை பாரு .. இல்லை பஹைரைனுக்கு " ஆபிஸரை " அனுப்பி வைப்பேன் அல்லது " ஆர்மிக்காரனை " அனுப்பி வைப்பேன்
:-
அடுத்தாக ஒரு பிரபல பெண்பதிவாளர் ஆரணியில் இருந்து ( காணாமல் போனது கணவரா அல்லது கனவுகளா ?) மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவரை தீபாவளி முதல் காணவில்லை . நீங்கள்தான் கண்டுபிடித்து தரனும் என்று சொல்லி இருந்தார் .
அதற்கு மதுரைத்தமிழன் , " அன்புள்ள அத்தானுக்கு நான் செய்த தீபாவளி பலகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . அதனால் நீங்கள் எங்கு ஒழிந்து இருந்தாலும் தைரியமாக வாருங்கள் .:-
இனிமேல் வீட்டில் நான் பலகாரம் ஏதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறேன் என்று எல்லா டிவியில் வருமாறு விளம்பரம் தரவும் என்று அந்த மதுரைத்தமிழ்ன் சொன்னார்.
:-
அடுத்தாக பிரபல பெண்பதிவாளர் கவிதை எழுதுவதில் ஒரு புயல் அவரும் மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறுக்கே வருகிறார் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்
அதற்கு மதுரைத்தமிழன் , " நீங்கள் எது செய்தாலும் உங்கள் மாமியார் குறுக்கே வருகிறார் அதுதானே பிரச்சனை .. இதற்கு தீர்வு எல்லாம் ரொம்ப ஈஸிம்மா ... நீங்கள் உடனே ஒரு தண்ணி லாரியை வாடகைக்கு எடுத்து ஒட்டு , பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்றார் .
:-
என்ன மக்காஸ் மதுரகார்ய்ங்க தீர்ப்பு சொன்னா மிகச் சரியாகத்தானே இருக்கும் ... உங்களுக்கும் பிரச்சனை ஏதும் இருந்தா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க ...
:-
டிஸ்கி : யார் அந்த பஹரைனில் இருக்கும் அந்த பதிவாளர் யார் தெரியுமா ? அந்த ஆபிஸர் & அந்த ஆர்மிகாரர் பெயர் தெரிந்தால் தெரியாதவர்களுக்காக பின்னுட்டத்தில் சொல்லவும் . இரண்டு பிரபல பதிவாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்
நான் படித்த நகைச்சுவையை எனது பாணியில் எனக்கு பிடித்த பதிவாளர்களை வைத்து கலாய்ய்து இருக்கிறேன் . அவர்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டர்கள் என நினைக்கிறேன் . மக்கா உங்களை காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் சொல்லவும் மாற்றி எழுதிவிடுகிறேன்
அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
:-
நன்றி avargal-unmaigal.blogspot.com
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010
நீங்க சொன்னா சரி தாங்க
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நம்ம யினியவன் அண்ணாவை சொல்றாங்களா?... ஆனா கடைசியில நன்றி சொல்லி ஒரு இணையதள முகவரி இருக்கே?கரூர் கவியன்பன் wrote:எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எனக்கும் அதே குழப்பம் தான் அண்ணாஅசுரன் wrote:நம்ம யினியவன் அண்ணாவை சொல்றாங்களா?... ஆனா கடைசியில நன்றி சொல்லி ஒரு இணையதள முகவரி இருக்கே?கரூர் கவியன்பன் wrote:எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
- GuestGuest
நகைசுவையா எடுத்து கொண்டேன் .. இல்லாட்டி கொண்டே புடுவோம் ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|