Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
+4
அசுரன்
Ahanya
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
First topic message reminder :
எழுத்துப் போலி
உயிர் எழுத்தில் மெய் இல்லை
மெய் எழுத்தில் உயிர் இல்லை
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
எழுதியவர் : கவிஞர் கபிலன் (பாடலாசிரியர்)
தொகுப்பு : தெரு ஓவியம்
எழுத்துப் போலி
உயிர் எழுத்தில் மெய் இல்லை
மெய் எழுத்தில் உயிர் இல்லை
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
எழுதியவர் : கவிஞர் கபிலன் (பாடலாசிரியர்)
தொகுப்பு : தெரு ஓவியம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
கரூர் கவியன்பன் wrote:ரா.ரா3275 wrote:கரூர் கவியன்பன் wrote:ஆமாம் அண்ணா.எத்தனையோ முறை படித்திருந்தும் இப்படிப்பட்டதொரு சிந்தனை தோன்றாமலே போயிற்று.மேன்மக்கள் மேன்மக்களே சிந்தனை கண்டு வெகுநேரம் ரசித்தேன் அண்ணா
உண்மைதான் தம்பி...அவரது கவிதைத் தொகுப்பில் சமர்ப்பணம் செய்யும் பகுதியில்...
புருவங்களையே
மீசையாய்க் கொண்ட
அம்மாவுக்கு...
என்று சொல்லியிருப்பார் ...அசந்து போனேன் அதைப் படித்து...
அழகிய வரிகள் அண்ணா. பாசமும் கண்டிப்பும் கொண்ட தாய்க்கு ஈடு இணை எது இவ்வுலகில் .அற்புதம் அருமை
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
அவரின் எழுத்துக்களே மெய்
அதற்குண்டு உயிர்
அவ்வுயிர் மெய்
அம்மெய்க்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் ஆயுதம்
அவ்வாயுதமே அவர் மெய்
அவ்வாயுதத்துக்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் உயிர்
அதுவே மெய்
அதுவே அவர் ஆயுதம்
அதற்குண்டு உயிர்
அவ்வுயிர் மெய்
அம்மெய்க்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் ஆயுதம்
அவ்வாயுதமே அவர் மெய்
அவ்வாயுதத்துக்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் உயிர்
அதுவே மெய்
அதுவே அவர் ஆயுதம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
சிறப்பான கவிதை வரிகள். பகிர்வுக்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
ரா.ரா3275 wrote:எழுத்துப் போலி
உயிர் எழுத்தில் மெய் இல்லை
மெய் எழுத்தில் உயிர் இல்லை
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
எழுதியவர் : கவிஞர் கபிலன் (பாடலாசிரியர்)
தொகுப்பு : தெரு ஓவியம்
மெய் இல்லாததால்தான் அது உயிர் எழுத்து.
உயிர் இல்லாததால்தான் அது மெய் எழுத்து.
எனினும் நல்ல சிந்தனையை பாராட்டியே ஆகவேண்டும்.
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
ச. சந்திரசேகரன் wrote:அவரின் எழுத்துக்களே மெய்
அதற்குண்டு உயிர்
அவ்வுயிர் மெய்
அம்மெய்க்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் ஆயுதம்
அவ்வாயுதமே அவர் மெய்
அவ்வாயுதத்துக்குண்டு உயிர்
எழுத்துக்களே அவர் உயிர்
அதுவே மெய்
அதுவே அவர் ஆயுதம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான கவிதை வரிகள். பகிர்வுக்கு நன்றி.
நன்றி அய்யா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
பார்த்திபன் wrote:ரா.ரா3275 wrote:எழுத்துப் போலி
உயிர் எழுத்தில் மெய் இல்லை
மெய் எழுத்தில் உயிர் இல்லை
ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
எழுதியவர் : கவிஞர் கபிலன் (பாடலாசிரியர்)
தொகுப்பு : தெரு ஓவியம்
மெய் இல்லாததால்தான் அது உயிர் எழுத்து.
உயிர் இல்லாததால்தான் அது மெய் எழுத்து.
எனினும் நல்ல சிந்தனையை பாராட்டியே ஆகவேண்டும்.
நன்றி பார்த்திபன்...
முற்றிய தமிழை முற்றாகக் கற்றவர் அண்ணன் கபிலன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஆயுதமன்று; ஆய்தம்!
ஆயுத எழுத்து என்று குறிப்பது தவறு. ஆய்த எழுத்து என்பதே சரி. தமிழில் ஆய்த எழுத்துக்குத் தனிச்சிறப்புண்டு; அது எவ்வாறு மொழியில் பயின்று வரும் என்பதற்கு முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளனர். அதனை உணர்ந்து முறையாய்ப் பயன்படுத்துவோம்.
venugobal- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
Re: ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
venugobal wrote:ஆயுத எழுத்து என்று குறிப்பது தவறு. ஆய்த எழுத்து என்பதே சரி. தமிழில் ஆய்த எழுத்துக்குத் தனிச்சிறப்புண்டு; அது எவ்வாறு மொழியில் பயின்று வரும் என்பதற்கு முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளனர். அதனை உணர்ந்து முறையாய்ப் பயன்படுத்துவோம்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை
» ”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”
» அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
» ”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”
» அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|