புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றாது அழுத கண்ணீர்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:16 am



"விவசாயிகள் தற்கொலை'யில் முன்னணியில் உள்ளவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்கள்தான். இந்த மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட காலகட்டத்தில்கூட, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன.

அண்மைக்காலமாக தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் தொடங்கியுள்ளன. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. "சம்பா பொய்த்ததால் தற்கொலை' என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வாரத்திற்கு இரண்டு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், கடைமடைப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுகின்றன என்பதும் உண்மை. இருப்பினும், தமிழக அரசு டெல்டா விவசாயத்துக்காக ரூ.70 கோடியில் திட்டம் அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த பிறகும், "வேளாண்மை பொய்த்ததால் விவசாயி தற்கொலை' என்ற செய்திகள் சற்று கூடுதலாகியுள்ளன.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது. இருந்தாலும், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டபோது அவரது குடும்பத்தின் சூழல், பயிரிட்ட பரப்பு, தற்போதைய பாதிப்பு, வாங்கிய கடன், வருவாய்க்கான வேறு ஆதாரங்கள், அன்றைய தேதியில் அவரது வங்கிக் கணக்கின் இருப்பு அனைத்தையும் கருத்தில்கொண்டுதான், ஒரு தற்கொலையின் பின்னணியை வகைப்படுத்த முடியும்.

இந்தத் தற்கொலைகளின் காரணம் வேளாண்கடன்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டியவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களும், வேளாண்மை அலுவலர்களும்தான். அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் சார்புடைய விவசாய சங்கத் தலைவர்களோ அல்ல.

இவை, விவசாயம் பொய்த்ததால் நேரிட்ட தற்கொலைதான் என்பதை முறையாகப் பதிவு செய்து, அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கக் கோருவதும், விரைந்து இழப்பீடு கிடைக்கச் செய்வதுமே தற்போது எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் செய்ய வேண்டிய கடமை. வெறுமனே அறிக்கைவிட்டு ஒதுங்கிக்கொள்வது அல்ல.

"நெற்பயிர் காய்ந்ததால் மாடுகளை மேயவிட்டார்' என்று பத்திரிகைகளுக்குச் செய்தி தருவது பரபரப்பைத் தரலாம். ஆனால், அந்த விவசாயி அந்த இடத்தில் சம்பா சாகுபடிதான் செய்திருக்கிறார் என்பதை நிரூபிக்க அது உதவாது. இதற்கு தொடர்புடைய அதிகாரிகளை அங்கே நேரில் வந்து ஆய்வு நடத்த வைப்பதுதான் விவசாய அமைப்புகளின் கடமையாக இருக்க முடியும்.

சம்பா சாகுபடி பொய்த்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. பயிர்க் காப்பீடு திட்டத்தின் சந்தாவை அரசே செலுத்தும் என்றும், இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.8,692 இழப்பீடும், அத்துடன் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.13,692 விவசாயிக்கு இழப்பீடாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு குறைவு என்பது வேண்டுமானால் நியாயமான வாதமாக இருக்கலாம். ஆனால், அதைவிட முக்கியம் இந்த இழப்பீடு உரிய விவசாயிக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். யார் உண்மையான விவசாயி, யார் குத்தகைக்குப் பயிரிட்டு நட்டப்பட்டவர் என்பதை விசாரிக்காமல் "சிட்டா' பதிவின்படி இழப்பீடு கொடுத்தால், யாரோ சிலர் பயன் அடைவார்கள். உண்மையான விவசாயி பயன்பெற மாட்டார். உண்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதில்தான் இன்றைய விவசாய அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானது.

விவசாயிகளின் தற்கொலைகள் அச்சம் தரும் எண்ணிக்கையைத் தொடவில்லை என்று தமிழக அரசு மெத்தனமாக இருப்பது கூடாது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு, அவற்றில் தண்ணீர் கிடைக்காமல் வேளாண்மை பாதித்த பகுதி, நெற்பயிர்கள் வாடிய பரப்பு அனைத்தையும் இப்போதே கணக்கிடவும், அந்தப் பயிரைச் சாகுபடி செய்த உண்மையான விவசாயி யார் என்பதையும், அவர் யாரிடம் கடனுதவி பெற்றார் என்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டியது அவசியம். இத்தகைய நடவடிக்கைகள், அரசின் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளிடம் ஏற்படுத்தும். அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு ஆளாக மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் "விவசாயிகள் தற்கொலை'யே இல்லை என்று சொல்வதைக் காட்டிலும், விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்கும்; அச்சம் தேவையில்லை என்று உறுதிசெய்வதுதான் தமிழக அரசின் முதல் கடமை!

எல்லா விவசாயிகளும் வங்கியில்தான் கடன் பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வங்கியில் கடன்பெற்ற விவசாயிகளை வங்கி அதிகாரிகள் மிரட்ட மாட்டார்கள். உண்மையில் மிகவும் பாதிக்கப்படும் விவசாயிகள் தனியார் கொள்முதல் வியாபாரிகளிடமும், உர வியாபாரிகளிடமும் சிக்கியவர்கள்தான். அரசு தரக்கூடிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் இந்த வியாபாரிகளிடம் கொட்டியழும் துர்பாக்கிய நிலைமை தற்கொலையைவிட துயரமானது. அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

காவிரி நீரால் தமிழகம் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைத்தான் இந்தத் தற்கொலைகள் வெளிச்சம் போட்டுகாட்டுகின்றன. ஒவ்வொரு விவசாயியின் மரணத்திற்கும், கர்நாடக அரசியல்வாதிகளும், வாளாவிருக்கும் மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். இத்தனைக்குப் பிறகும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கப்படுமானால், விவசாயிகளின் தற்கொலை தொடருமானால், அதன் விளைவுகள் தேசத்தின் ஒற்றுமையையேகூட வருங்காலத்தில் பாதிக்கக்கூடும். இதை ஏன் மத்திய அரசு உணர மறுக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

தினமணி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 9:40 pm

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை



ஆற்றாது அழுத கண்ணீர்! 224747944

ஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! Aஆற்றாது அழுத கண்ணீர்! Emptyஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 9:58 pm

அழுகை அழுகை அழுகை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 27, 2012 11:20 pm

ரா.ரா3275 wrote:
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை
கொடுமை மிகக்கொடுமை.



நேர்மையே பலம்
ஆற்றாது அழுத கண்ணீர்! 5no
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 11:34 pm

அகிலன் wrote:
ரா.ரா3275 wrote:
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை
கொடுமை மிகக்கொடுமை.

ஆமோதித்தல்



ஆற்றாது அழுத கண்ணீர்! 224747944

ஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! Aஆற்றாது அழுத கண்ணீர்! Emptyஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக