Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரளி விதை
+4
பூவன்
ரா.ரா3275
அகல்
அபிரூபன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அரளி விதை
தனிமையில் இருந்தேன் உன்னோடு
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்
காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!
விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை
வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை
செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை
கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்
சில ஆண்டுகளுக்கு பிறகு
கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்
காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்
என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே
(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்
காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!
விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை
வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை
செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை
கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்
சில ஆண்டுகளுக்கு பிறகு
கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்
காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்
என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே
(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: அரளி விதை
அடிக்கடி கல்லறைக்கு போறிங்களே பாஸ் ... ரொம்ப அடிவான்கிருப்பிங்க போல .. கவிதையை ரசித்தேன்...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அரளி விதை
எதுக்கு பாஸ்...இந்தப் பொண்ணுங்க பின்னாடி போவணும் ...அப்புறம் இப்டிப் பொலம்பனும் ?...
கவிதை நல்லாத்தான் இருக்கு...
ஆமா...இது எதுக்கு?...மனசுல பட்டத எழுதுங்க...மத்ததெல்லாம் அப்புறம்...
கவிதை நல்லாத்தான் இருக்கு...
(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
ஆமா...இது எதுக்கு?...மனசுல பட்டத எழுதுங்க...மத்ததெல்லாம் அப்புறம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அரளி விதை
உண்மை தான் பாஸ்அகல் wrote:அடிக்கடி கல்லறைக்கு போறிங்களே பாஸ் ... ரொம்ப அடிவான்கிருப்பிங்க போல .. கவிதையை ரசித்தேன்...
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: அரளி விதை
அதுவும் சரிதான் இபோ போறது இல்லை பாஸ் .ரா.ரா3275 wrote:எதுக்கு பாஸ்...இந்தப் பொண்ணுங்க பின்னாடி போவணும் ...அப்புறம் இப்டிப் பொலம்பனும் ?...
கவிதை நல்லாத்தான் இருக்கு...
(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
ஆமா...இது எதுக்கு?...மனசுல பட்டத எழுதுங்க...மத்ததெல்லாம் அப்புறம்...
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: அரளி விதை
divyabi wrote:அதுவும் சரிதான் இபோ போறது இல்லை பாஸ் .ரா.ரா3275 wrote:எதுக்கு பாஸ்...இந்தப் பொண்ணுங்க பின்னாடி போவணும் ...அப்புறம் இப்டிப் பொலம்பனும் ?...
கவிதை நல்லாத்தான் இருக்கு...
(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
ஆமா...இது எதுக்கு?...மனசுல பட்டத எழுதுங்க...மத்ததெல்லாம் அப்புறம்...
அப்போ பொழச்சீங்க பாஸ்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அரளி விதை
என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே
அந்த ரோஜாவை விதைத்ததும் கல்லறை தோட்டத்தில் தானே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அரளி விதை
ரோஜாவை என் மனதில் விதைதிருக்கலாமே என்றேன்பூவன் wrote:என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே
அந்த ரோஜாவை விதைத்ததும் கல்லறை தோட்டத்தில் தானே .....
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: அரளி விதை
ரோஜாவை என் மனதில் விதைதிருக்கலாமே என்றேன்
அதான் விதைக்கவில்லையே ,
அப்புறம் பதைத்து என்ன பலன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அரளி விதை
ரா.ரா3275 wrote:
எதுக்கு பாஸ்...இந்தப் பொண்ணுங்க பின்னாடி போவணும் ...அப்புறம் இப்டிப் பொலம்பனும் ?...
கவிதை நல்லாத்தான் இருக்கு...
கல்வெட்டுல எழுத வேண்டிய விஷயம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
» அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
» ஆளி விதை
» வார்த்தை (விதை)கள்..!
» ஓர் ஆப்ரிக்க கவிதை
» அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!
» ஆளி விதை
» வார்த்தை (விதை)கள்..!
» ஓர் ஆப்ரிக்க கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|