Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+31
Eswar2009
இளமாறன்
உமா
உதயசுதா
றினா
chinnavan
Powenraj
கோவிந்தராஜ்
jeju
Priya Tharsni
ராஜா
krishnaamma
சிவா
Ahanya
achala
ஹர்ஷித்
Pakee
யினியவன்
grcravi
ச. சந்திரசேகரன்
balakarthik
Gnana soundari
பாலாஜி
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அச்சலா
கரூர் கவியன்பன்
alayashok
Muthumohamed
35 posters
Page 65 of 100
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்...
நன்றி:- தமிழோலை....
* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்...
நன்றி:- தமிழோலை....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில்
நிலையான வெற்றியை தருவதில்லை.
-நேரு
-
--------------------------------------------------
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.
-இராஜாஜி.
-
---------------------------------------------------
-
வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில்
சிலையாக கூட மாறலாம்
-ஏசு
-
-----------------------------------------------------
கர்வம் வெற்றியின் புதைசேறு.
-ஸென்கா
-
-----------------------------------------------
-
உண்மையை பேசுங்கள், அது பக்திக்கும், சொர்கத்திற்கும்
அழைத்து செல்கின்றது.
-நபிகள் நாயகம்.
நிலையான வெற்றியை தருவதில்லை.
-நேரு
-
--------------------------------------------------
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.
-இராஜாஜி.
-
---------------------------------------------------
-
வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில்
சிலையாக கூட மாறலாம்
-ஏசு
-
-----------------------------------------------------
கர்வம் வெற்றியின் புதைசேறு.
-ஸென்கா
-
-----------------------------------------------
-
உண்மையை பேசுங்கள், அது பக்திக்கும், சொர்கத்திற்கும்
அழைத்து செல்கின்றது.
-நபிகள் நாயகம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தாய்மை பழமொழிகள்
1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.
4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.
5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு
அசைக்கவே முடியாது.
8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.
9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்;
ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.
-
—————————————–
தொகுத்தவர்:
>அ.கருப்பையா,
1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.
4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.
5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு
அசைக்கவே முடியாது.
8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.
9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்;
ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.
-
—————————————–
தொகுத்தவர்:
>அ.கருப்பையா,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உயிர் பிரியும் முன்,
கோழைகள் பலமுறை இறப்பார்கள்..
வீரனுக்கு மரணம் ஒரே ஒருமுறை தான்..
-ஷேக்ஸ்பியர்.....
கோழைகள் பலமுறை இறப்பார்கள்..
வீரனுக்கு மரணம் ஒரே ஒருமுறை தான்..
-ஷேக்ஸ்பியர்.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதன் பழக்கப்படுத்தப்பட்ட விலங்காகவே வாழ்கையை கழிக்கிறான்.
சுய சிந்தனை இன்றியும், தன்னை அறியும் அறிவு பெறாமலும்,
அர்த்தமற்ற தேவைகளை உருவாக்கி, தனது வாழ்நாளை வீணாக கழித்து,
தனக்கும், தன்னை சார்ந்த மனிதர்களுக்கும் துன்பத்தை உருவாக்கிக் கொள்கிறான்...
சுய சிந்தனை இன்றியும், தன்னை அறியும் அறிவு பெறாமலும்,
அர்த்தமற்ற தேவைகளை உருவாக்கி, தனது வாழ்நாளை வீணாக கழித்து,
தனக்கும், தன்னை சார்ந்த மனிதர்களுக்கும் துன்பத்தை உருவாக்கிக் கொள்கிறான்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
.....“விழிப்புணர்வு பதிவு”.....
இன்று உலகிலேயே மிக அதிகமான
உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...
.........."சாலை விபத்து."..................
1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்
சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.
இதனால்
*தனிமனித இழப்பு,
*அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,
*பொருளாதார இழப்பு
போன்றவைகள் மட்டுமின்றி
*பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்....
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால்
இதை மாற்றியமைக்க முடியும்.
* மிக அதிக வேகம்.....
* தலைக்கவசம் அணியாமல் செல்வது....
* மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்...
* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...
* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல்
வாகனத்தை ஓட்டுவது.
இவைகள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு
முக்கிய காரணமாகின்றது...
"Donate Blood But Not On The Road."
"AVOID RASH DRIVING"...
"DRIVE SAFE AND BE CAREFUL".....!!!!
"இரத்த தானம் செய்யுங்கள்"...
"இரத்தத்தை சாலைகளில் சிந்தாதீர்கள்"..
"உங்கள் உயிரும், உங்களது இரத்தமும்
விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்"......
*பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை.
*விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை.
"இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை.".
இன்று உலகிலேயே மிக அதிகமான
உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...
.........."சாலை விபத்து."..................
1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்
சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.
இதனால்
*தனிமனித இழப்பு,
*அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,
*பொருளாதார இழப்பு
போன்றவைகள் மட்டுமின்றி
*பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்....
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால்
இதை மாற்றியமைக்க முடியும்.
* மிக அதிக வேகம்.....
* தலைக்கவசம் அணியாமல் செல்வது....
* மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல்...
* செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...
* போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல்
வாகனத்தை ஓட்டுவது.
இவைகள் தான் பெரும்பாலான விபத்துகளுக்கு
முக்கிய காரணமாகின்றது...
"Donate Blood But Not On The Road."
"AVOID RASH DRIVING"...
"DRIVE SAFE AND BE CAREFUL".....!!!!
"இரத்த தானம் செய்யுங்கள்"...
"இரத்தத்தை சாலைகளில் சிந்தாதீர்கள்"..
"உங்கள் உயிரும், உங்களது இரத்தமும்
விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்"......
*பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை.
*விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை.
"இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை.".
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
...."சிரமமான சூழல்"....
பலவீனமான மனதுடையவருக்கு பிரச்சினையாக இருக்கும்..
சராசரி மனதுடையவருக்கு சவாலாக இருக்கும்....
பலமான மனதுடையவருக்கு வாய்ப்பாக இருக்கும்....
*--படித்ததில் பிடித்தது--*
பலவீனமான மனதுடையவருக்கு பிரச்சினையாக இருக்கும்..
சராசரி மனதுடையவருக்கு சவாலாக இருக்கும்....
பலமான மனதுடையவருக்கு வாய்ப்பாக இருக்கும்....
*--படித்ததில் பிடித்தது--*
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 65 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|