Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+31
Eswar2009
இளமாறன்
உமா
உதயசுதா
றினா
chinnavan
Powenraj
கோவிந்தராஜ்
jeju
Priya Tharsni
ராஜா
krishnaamma
சிவா
Ahanya
achala
ஹர்ஷித்
Pakee
யினியவன்
grcravi
ச. சந்திரசேகரன்
balakarthik
Gnana soundari
பாலாஜி
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அச்சலா
கரூர் கவியன்பன்
alayashok
Muthumohamed
35 posters
Page 44 of 100
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்
அணையை கடந்து விட்டால்,
அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது..
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம்
பிறகு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது....
வாய்ப்பு என்பது வரும் போது
அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு, "அணை கடந்த வெள்ளம் போல"
சென்று விட்டால் மறுபடி
அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது.
எனவே, நேரத்தையும், வாய்ப்பையும்
பிறகு கவலைப்படாமல் இருக்க....
இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....
அணையை கடந்து விட்டால்,
அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது..
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம்
பிறகு தேவைப்படும் நேரத்தில் கிடைக்காது....
வாய்ப்பு என்பது வரும் போது
அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாய்ப்பு, "அணை கடந்த வெள்ளம் போல"
சென்று விட்டால் மறுபடி
அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது.
எனவே, நேரத்தையும், வாய்ப்பையும்
பிறகு கவலைப்படாமல் இருக்க....
இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இன்று...
மற்றவனை பற்றி உன்னிடம் புறம் பேசுபவன்..
நாளை - உன்னை பற்றி
மற்றவனிடம் புறம் பேச தயங்கமாட்டான்....
மற்றவனை பற்றி உன்னிடம் புறம் பேசுபவன்..
நாளை - உன்னை பற்றி
மற்றவனிடம் புறம் பேச தயங்கமாட்டான்....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒருவரை விரும்பினால்...
அவரின் நல்ல விஷயங்கள் மட்டும்
நம் கண்ணுக்கு தெரியும்......
அவரையே வெறுத்தால்.......
அவரின் கெட்ட விஷயங்கள் மட்டுமே
நம் கண்ணுக்கு தெரியும்........
அவரின் நல்ல விஷயங்கள் மட்டும்
நம் கண்ணுக்கு தெரியும்......
அவரையே வெறுத்தால்.......
அவரின் கெட்ட விஷயங்கள் மட்டுமே
நம் கண்ணுக்கு தெரியும்........
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...
ஒரு கவளம் சோற்றை கூட
அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..???
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது
தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!
நள்ளிரவில்,
குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,
தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட,
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்.
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...
ஒரு கவளம் சோற்றை கூட
அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!
ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..???
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது
தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!
நள்ளிரவில்,
குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,
தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட,
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்.
"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மகனுக்கு வயது வந்தது.....
பள்ளியில் சேர்த்தாள் தாய்...!
அவளுக்கு வயது போனது....
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்..!
பள்ளியில் சேர்த்தாள் தாய்...!
அவளுக்கு வயது போனது....
முதியோர் இல்லத்தில் சேர்த்தான் மகன்..!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அரசியல் அதிகாரம் என்பது
ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ
இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.
ஆனால்.....
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும்.
அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.
அதை விடுத்து....
அதிகாரத்தில் இருப்பவர்களின்
நலன் மட்டுமே பேணப்படுமாயின்,
அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்....
-அரிஸ்டாட்டில்.........
ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ
இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம்.
ஆனால்.....
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பொது நன்மைக்காகப் பாடுபடவேண்டும்.
அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள்.
அதை விடுத்து....
அதிகாரத்தில் இருப்பவர்களின்
நலன் மட்டுமே பேணப்படுமாயின்,
அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்....
-அரிஸ்டாட்டில்.........
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உதவி...........செய்யக் கூடியது.
விவாதம்.........விலக்க வேண்டியது.
அதிகப் பேச்சு....ஆபத்தை விளைவிப்பது.
நட்பு.................பிரியக்கூடாதது.
நன்றி.................மறக்கக்கூடாதது.
வதந்தி..................நம்பக்கூடாதது.
வாய்ப்பு................நழுவ விடக்கூடாதது.
வெறுப்பு...............மிகவும் வேண்டாதது.
நம்பிக்கை துரோகம்....செய்யக்கூடாதது.
பேராசை............மிகவும் கொடிய நோய்.
பொறாமை...........கீழ்த்தரமான விஷயம்.
உழைப்பு..............உயர்வுக்கு வழி.
சமயோசித புத்தி..மிகப் பெரிய தேவை.
மத நல்லிணக்கம்....அவசியம் தேவை....
விவாதம்.........விலக்க வேண்டியது.
அதிகப் பேச்சு....ஆபத்தை விளைவிப்பது.
நட்பு.................பிரியக்கூடாதது.
நன்றி.................மறக்கக்கூடாதது.
வதந்தி..................நம்பக்கூடாதது.
வாய்ப்பு................நழுவ விடக்கூடாதது.
வெறுப்பு...............மிகவும் வேண்டாதது.
நம்பிக்கை துரோகம்....செய்யக்கூடாதது.
பேராசை............மிகவும் கொடிய நோய்.
பொறாமை...........கீழ்த்தரமான விஷயம்.
உழைப்பு..............உயர்வுக்கு வழி.
சமயோசித புத்தி..மிகப் பெரிய தேவை.
மத நல்லிணக்கம்....அவசியம் தேவை....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வெளியே காட்டிக் கொள்ளும் கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
மன்னிப்புக்கு வழி தேடும்....
உள்ளே அடக்கிய கோபம்,
பழிக்கு வழி தேடும்........!!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
கீழே கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே
சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்..!
சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்..!
இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்...!
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா..?
மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா...?
என்பதில் தான்
நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது...
கொடுத்தால் குறையாதது...?
அ. அன்பு. ஆ. கல்வி.
பெற்றால் நிறையாதது...?
அ. ஆசை. ஆ. புகழ்.
பணத்தைவிட மதிப்புமிக்கது...?
அ. போதுமென்ற மனம். ஆ. ஈகை குணம்.
உலகில் விலைமதிக்க முடியாதது.?
அ. தாயின் அன்பு. ஆ. குழந்தையின் சிரிப்பு.
மதிப்பற்றது...?
அ.ஈயாதவன் செல்வம்.
ஆ.உழைக்காதவனின் கடவுள் வணக்கம்.
தவிர்க்கவேண்டியது....?
அ. அன்பின்றிப் பெறும் உணவு.
ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு.
அழகு எங்கு உள்ளது....?
அ.காண்பிக்கும் கண்ணில்.
ஆ.விரும்பும் மனதில்.
சுவையான உணவு....?
அ.பசித்த பின் உண்பது.
ஆ.பகிர்ந்து உண்பது.
அறிவு எனப்படுவது....?
அ.அறிதல்.
ஆ.அறியாமையை உணர்தல்.
மறக்க முடியாதது....?
அ.வெற்றி.
ஆ.தோல்வி.
மறக்கக் கூடாதது....?
அ.நமக்கு செய்த உதவி.
ஆ.நமக்காக அழுத கண்ணீர்.
முட்டாள் என்பவன்...?
அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்.
ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்.
எல்லோராலும் முடியாதது....?
அ.சிந்திப்பது.
ஆ.சிந்தனையை மற்றவருக்கு புரியுமாறு வெளிப்படுத்துவது.
சிரிப்பை வரவழைப்பது...?
அ.அரசியல்வாதிகளின் பேச்சு.
ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு...
சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்..!
சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்..!
இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்...!
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா..?
மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா...?
என்பதில் தான்
நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது...
கொடுத்தால் குறையாதது...?
அ. அன்பு. ஆ. கல்வி.
பெற்றால் நிறையாதது...?
அ. ஆசை. ஆ. புகழ்.
பணத்தைவிட மதிப்புமிக்கது...?
அ. போதுமென்ற மனம். ஆ. ஈகை குணம்.
உலகில் விலைமதிக்க முடியாதது.?
அ. தாயின் அன்பு. ஆ. குழந்தையின் சிரிப்பு.
மதிப்பற்றது...?
அ.ஈயாதவன் செல்வம்.
ஆ.உழைக்காதவனின் கடவுள் வணக்கம்.
தவிர்க்கவேண்டியது....?
அ. அன்பின்றிப் பெறும் உணவு.
ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு.
அழகு எங்கு உள்ளது....?
அ.காண்பிக்கும் கண்ணில்.
ஆ.விரும்பும் மனதில்.
சுவையான உணவு....?
அ.பசித்த பின் உண்பது.
ஆ.பகிர்ந்து உண்பது.
அறிவு எனப்படுவது....?
அ.அறிதல்.
ஆ.அறியாமையை உணர்தல்.
மறக்க முடியாதது....?
அ.வெற்றி.
ஆ.தோல்வி.
மறக்கக் கூடாதது....?
அ.நமக்கு செய்த உதவி.
ஆ.நமக்காக அழுத கண்ணீர்.
முட்டாள் என்பவன்...?
அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்.
ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்.
எல்லோராலும் முடியாதது....?
அ.சிந்திப்பது.
ஆ.சிந்தனையை மற்றவருக்கு புரியுமாறு வெளிப்படுத்துவது.
சிரிப்பை வரவழைப்பது...?
அ.அரசியல்வாதிகளின் பேச்சு.
ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 44 of 100 • 1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 44 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|