Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+31
Eswar2009
இளமாறன்
உமா
உதயசுதா
றினா
chinnavan
Powenraj
கோவிந்தராஜ்
jeju
Priya Tharsni
ராஜா
krishnaamma
சிவா
Ahanya
achala
ஹர்ஷித்
Pakee
யினியவன்
grcravi
ச. சந்திரசேகரன்
balakarthik
Gnana soundari
பாலாஜி
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அச்சலா
கரூர் கவியன்பன்
alayashok
Muthumohamed
35 posters
Page 43 of 100
Page 43 of 100 • 1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒருவர், பிறர் தன்னிடம்
எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்கின்றாரோ.....
அப்படி எல்லோரிடமும்,
தான் நடந்து கொள்வதே
ஒழுக்கமாகும்.....
-ஈ.வே.ரா.பெரியார்....
எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்கின்றாரோ.....
அப்படி எல்லோரிடமும்,
தான் நடந்து கொள்வதே
ஒழுக்கமாகும்.....
-ஈ.வே.ரா.பெரியார்....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பணிவுடன் வாழ்ந்து காட்டு.....
யாருக்கும் பணிந்து வாழாதே.....
...படித்ததில் பிடித்தது....
யாருக்கும் பணிந்து வாழாதே.....
...படித்ததில் பிடித்தது....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உன்னை புரிந்தவர்கள் யாரும்
உன்னை வெறுப்பதில்லை......
உன்னை வெறுப்பவர்கள் யாரும்,
உன்னை புரிந்து கொண்டு வெறுப்பதில்லை....
உன்னைப்பற்றி புரியாதவரின் வெறுப்பை எண்ணி
நீ கவலை கொள்வதில் அர்த்தமில்லை......
அப்படி மற்றவர்கள்
உன்னை வெறுக்கும் அளவுக்கு
உனது செயல்கள் உன்னிடம் இருந்தால்......
உன்னை நீ மாற்றிக்கொள்வதில் தப்பில்லை...
உன்னை வெறுப்பதில்லை......
உன்னை வெறுப்பவர்கள் யாரும்,
உன்னை புரிந்து கொண்டு வெறுப்பதில்லை....
உன்னைப்பற்றி புரியாதவரின் வெறுப்பை எண்ணி
நீ கவலை கொள்வதில் அர்த்தமில்லை......
அப்படி மற்றவர்கள்
உன்னை வெறுக்கும் அளவுக்கு
உனது செயல்கள் உன்னிடம் இருந்தால்......
உன்னை நீ மாற்றிக்கொள்வதில் தப்பில்லை...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Muthumohamed wrote:நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
நீ நடக்கும் பாதை, கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து, கடன் அதிகமாகும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்….
ஆனால், ஒருபோதும் மனம் தளராதே....!!!!
....படித்ததில் பிடித்தது....
அருமையான வாழ்க்கையின் தத்துவ வரிகள்...
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒருவன்,
தன்னை சார்ந்தவர்களையோ,மற்றவர்களையோ
எந்த அளவிற்கு நேசிக்கிறான், என்பதை வைத்தே
அவன் தன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறான்
என்பதை தீர்மானிக்கலாம்.....
"தன்னையே தனக்கு பிடிக்கவில்லை"
என்றால்.... நிச்சயமாக அவனால், எப்படி
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தமுடியும்..??
தன்னை சார்ந்தவர்களையோ,மற்றவர்களையோ
எந்த அளவிற்கு நேசிக்கிறான், என்பதை வைத்தே
அவன் தன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறான்
என்பதை தீர்மானிக்கலாம்.....
"தன்னையே தனக்கு பிடிக்கவில்லை"
என்றால்.... நிச்சயமாக அவனால், எப்படி
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தமுடியும்..??
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மனிதனிடமிருந்து வெளிப்படும்
எல்லாமே அருவருப்பானவை…
வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி,
இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே
துர்நாற்றம் உடையவை,,, அருவருப்பு தருபவை..
நம்மிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை
வெளிப்படும் பொழுது......
சொற்களாவது “இனிய மணம்”
உடையதாக வெளிப்படட்டுமே"......
எல்லாமே அருவருப்பானவை…
வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி,
இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே
துர்நாற்றம் உடையவை,,, அருவருப்பு தருபவை..
நம்மிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை
வெளிப்படும் பொழுது......
சொற்களாவது “இனிய மணம்”
உடையதாக வெளிப்படட்டுமே"......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மாபெரும் செயல்களைச் செயல் வகையில்
செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால்...
உங்களுக்கு
இன்றியமையாத முதல் மூலப் பொருளான,
வெற்றிக்குத் தேவையான, முதல் கூறான
"தன்னம்பிக்கை" உருவாக வேண்டும்.....
தடைகளையும், அவமதிப்புகளையும்,
"தன்னம்பிக்கை" தான் சமாளித்து,
அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும்.
"நேர் வழி பாதுகாப்பானது" என்பதை உணர்த்தும்,
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள்....
அனைத்தையும் "துணிச்சல்" தான் சாதிக்கும்...
செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால்...
உங்களுக்கு
இன்றியமையாத முதல் மூலப் பொருளான,
வெற்றிக்குத் தேவையான, முதல் கூறான
"தன்னம்பிக்கை" உருவாக வேண்டும்.....
தடைகளையும், அவமதிப்புகளையும்,
"தன்னம்பிக்கை" தான் சமாளித்து,
அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும்.
"நேர் வழி பாதுகாப்பானது" என்பதை உணர்த்தும்,
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள்....
அனைத்தையும் "துணிச்சல்" தான் சாதிக்கும்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
“விடியாத இரவென்று எதுவுமில்லை…
முடியாத துயரமென்று எதுவுமில்லை…
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை…
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை”…
“”எல்லாம் சில காலம் தான்......
எதுவும் நிரந்தரமில்லை இந்த பூமியில்””....
முடியாத துயரமென்று எதுவுமில்லை…
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை…
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை”…
“”எல்லாம் சில காலம் தான்......
எதுவும் நிரந்தரமில்லை இந்த பூமியில்””....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நாக்கு கொடிய மிருகம்......
அதை எப்போதும் கட்டியே வை...!
நம்முடைய வார்த்தைகள்
எப்பொழுதும், மற்றவரது
நெஞ்சத்தை பதம்பார்த்து விடக்கூடாது...!!!
அதை எப்போதும் கட்டியே வை...!
நம்முடைய வார்த்தைகள்
எப்பொழுதும், மற்றவரது
நெஞ்சத்தை பதம்பார்த்து விடக்கூடாது...!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 43 of 100 • 1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 43 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|