புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றால் மட்டும் பிள்ளையா?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலைதத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
யில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
![பெற்றால் மட்டும் பிள்ளையா? Cartoon-14](https://2img.net/h/www.things4myspace.com/wp-content/uploads/2007/cartoon/cartoon-14.gif)
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலைதத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).
அப்படியானால் சட்டப்படி பிறந்த குழந்தைகள் யார் எனப் பார்த்தால் திருமணமான ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை அவ்வாறு அழைக்கப் படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையின் பெயர், தாயின் பெயர், தந்தையின் பெயர் என்று இருக்குமே தவிர திருமணமானவரா?, அதற்குரிய அத்தாட்சி இருக்கிறதா என்று யார் செய்த புண்ணியமோ கேட்காமல் விட்டார்கள்.
அடுத்ததாக பள்ளியில் சேர்க்கையில் அந்தப் படிவத்திலும் தந்தை பெயர், தாயின் பெயர் என்றிருக்குமே தவிர சட்டப்பூர்வமான பிள்ளையா? சட்டத்திற்குப் புறம்பான பிள்ளையா எனக் கேட்கப் படுவதில்லை. உத்தியோகம், இன்சூரன்ஸ் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எங்குமே சட்டப்படியான/அற்ற குழந்தையா என்ற கேள்வியே எழும்புவதில்லை.
இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:
1. 'அ'வும் 'ஆ'வும் காதலர்கள். திருமணம் செய்துக் கொள்வது என்ற தீர்மானத்தில் இருப்பவர்கள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரியவர அவசரமாக 'இ'யுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த உறவினால் 'அ'கருவுற்றிருப்பது மறைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தாய் 'அ' எனவும் தந்தை 'இ' எனவும் பதிவாகிறது.
2. 'A'யும் 'B'யும் திருமணம் என்ற ஓர் உறவு அவசியமில்லை என்ற கருத்துடையவர்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 'C' என்ற ஒரு குழந்தை இருக்கிறது. தாய் 'A ' எனவும் தந்தை 'B' எனவும் பதிவாகிறது.
சமுதாயத்தின் கண்ணில் முதல் உதாரணத்தில் பிறந்த குழந்தை சரியானது. இரண்டாவது பிறந்த குழந்தை முறையற்ற உறவில் பிறந்த குழந்தையாக கருதப்படும். பிறகு சட்டப்படி என்ற கேள்வி எப்போது எழுகிறது?
உதாரணத்துக்கு 'இ' தன் சுய சம்பாத்தியத்தில் உண்டாக்கிய சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சேரும் எனக் குறிப்பிடாத பட்சத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்படின் நீதிமன்றத்தை நாடி சட்டபூர்வமான பிள்ளை என நிரூபிக்க தாயும் தந்தையும் திருமணம் செய்த ஆதாரம், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டினால் போதும்.
'அ' மற்றும் 'ஆ'வின் உறவை அறிந்தவர்கள் எவரேனும், 'ஆ' உயிருடனிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் எதிர் முறையீடு செய்து, மரபணு சோதனை செய்யப்படல் வேண்டும் எனக் கோரினாலே ஒழிய சட்டத்தின் முன்னும் சட்டப்படியான குழந்தைதான்.
இரண்டாவது உதாரணத்தில், சமூகத்தின் பார்வையில் திருமண உறவில்லாமல் பிறந்த குழந்தையாதலால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வமாக, 'B'யின் குழந்தை என நிரூபிக்க முடிந்தாலும் சட்டப்படி சட்ட விரோதமாக பிறந்த குழந்தையாகத்தான் கருதப்படும்.
முதல் உதாரணத்தில் திருமணம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய தகப்பன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் சட்டம், இரண்டாவதில் எதிர்ப்பில்லாவிடினும் மறுப்பது எப்படி? திருமணம் என்ற உறவு தான் காரணமா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்படியாயின் சட்டப் பிறழ்வு நேராமலிருக்க என்ன சட்டமிருக்கிறது?
எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?
ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.
இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
யில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் மரபணுப் பரிசோதனை மூலமே சட்டப்படி பிறந்த குழந்தையாக பதியப்பட வேண்டும் எனச் சட்டம் வர சமுதாயமோ, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களோ முன் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
சமுதாயக் கட்டமைப்பு குருடா? சட்டம் குருடா?
![பெற்றால் மட்டும் பிள்ளையா? Cartoon-14](https://2img.net/h/www.things4myspace.com/wp-content/uploads/2007/cartoon/cartoon-14.gif)
button="hori";
submit_url ="http://paamaranpakkangal.blogspot.com/2009/10/blog-post_14.html"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
![பெற்றால் மட்டும் பிள்ளையா? 816814](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/816814.gif)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|