புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
2012-ம் ஆண்டு மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது யாகூ இணையதளம்.
இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.
அரவிந்த் கெஜ்ரிவால்: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாக விளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில் "ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
நரேந்திர மோடி: குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்கால பிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.
மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர். எனவே ஓர் இணையதள பிளாக்கைத் தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.
இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.
அரவிந்த் கெஜ்ரிவால்: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாக விளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில் "ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
நரேந்திர மோடி: குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்கால பிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.
மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர். எனவே ஓர் இணையதள பிளாக்கைத் தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராபர்ட் வதேரா: டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ராபர்ட் வதேராவின் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பினார் கெஜ்ரிவால். கடந்த ஆண்டு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு தனது இடத்தை ரூ.58 கோடிக்கு விற்றதாகவும், அதற்கான பணத்தை அடுத்த நான்காண்டுகளில் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் ரூ.42.61 கோடி லாபத்தைச் சம்பாதித்தார் ராபர்ட் வதேரா என்கிறார் கெஜ்ரிவால். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குள் வதேராவின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல்மடங்கு உயர்ந்து அதன் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளதும், இதில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும், டி.எல்.எஃப். நிறுவனம் அதன் வர்த்தகத்தில் ஏன் ராபர்ட் வதேராவை இணைத்துக்கொண்டது என்பது கேள்வியாக உள்ளது. சோனியா காந்தியின் மருமகன் என்பதாலா அல்லது டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் வதேராரவின் நண்பர் என்பதாலா?
மன்மோகன் சிங்: இந்த ஆண்டு 80 வயதைத் தொட்ட மன்மோகன் சிங்கை, இங்கிலாந்தைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று "இந்தியாவின் ரட்சகரா அல்லது சோனியா காந்தியின் கைப்பாவையா?' என்றும், "டைம்' பத்திரிகை "செயல்படாத பிரதமர்' என்றும் விமர்சித்தது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மன்மோகன்சிங் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் என்றும் பெயரெடுத்தார்.
இதன் மூலம் ரூ.42.61 கோடி லாபத்தைச் சம்பாதித்தார் ராபர்ட் வதேரா என்கிறார் கெஜ்ரிவால். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குள் வதேராவின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல்மடங்கு உயர்ந்து அதன் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளதும், இதில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும், டி.எல்.எஃப். நிறுவனம் அதன் வர்த்தகத்தில் ஏன் ராபர்ட் வதேராவை இணைத்துக்கொண்டது என்பது கேள்வியாக உள்ளது. சோனியா காந்தியின் மருமகன் என்பதாலா அல்லது டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் வதேராரவின் நண்பர் என்பதாலா?
மன்மோகன் சிங்: இந்த ஆண்டு 80 வயதைத் தொட்ட மன்மோகன் சிங்கை, இங்கிலாந்தைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று "இந்தியாவின் ரட்சகரா அல்லது சோனியா காந்தியின் கைப்பாவையா?' என்றும், "டைம்' பத்திரிகை "செயல்படாத பிரதமர்' என்றும் விமர்சித்தது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மன்மோகன்சிங் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் என்றும் பெயரெடுத்தார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பராக் ஒபாமா: அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் சரிபாதி வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தது இந்தமுறை தான். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையை கைப்பற்றினார் ஒபாமா. அமெரிக்க வாக்காளர்கள் ஒபாமாவின் ஆட்சியின் தோல்விகளை புறக்கணித்து, அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தனர். வெற்றி பெற்ற பின் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
யுவராஜ் சிங்: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து புகழ் பெற்றவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இவர் அரிய ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளும், சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகிக்கொண்டேயிருந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற யுவராஜ், அங்கிருந்தபபடியே சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தையும், தன் உடல்நலத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். புற்றுநோய் தன்னுள் புதிய உத்வேகத்தையும், குறிக்கோளையும் உருவாக்கியுள்ளது என்கிறார் யுவராஜ் சிங்.
தினமணி
யுவராஜ் சிங்: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து புகழ் பெற்றவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இவர் அரிய ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளும், சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகிக்கொண்டேயிருந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற யுவராஜ், அங்கிருந்தபபடியே சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தையும், தன் உடல்நலத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். புற்றுநோய் தன்னுள் புதிய உத்வேகத்தையும், குறிக்கோளையும் உருவாக்கியுள்ளது என்கிறார் யுவராஜ் சிங்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது
:அடபாவி:
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல பதிவு முத்து அண்ணா. நம்ம இனியவன் அண்ணா பெயர காணோமே!
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது
அடுத்த வருடம் நிச்சயம் இடம் பிடிக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
என் பெயர் இல்லை ஆனால் பூவன் அண்ணா பெயர் இல்லை ஆதலால் என் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறதுMuthumohamed wrote:divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது
அடுத்த வருடம் நிச்சயம் இடம் பிடிக்கும்
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
divyabi wrote:பொறமை :farao:Ahanya wrote:divyabi wrote:என் பெயர் இல்லை எதோ உள்நாட்டு சதி நடந்து இருக்கிறது
:அடபாவி:
என் சங்கத்திற்கு புது உறுப்பினர் கிடைத்துள்ளார்.
அகன்யா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|