புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 நால்வரில் நீங்கள் யார்? I_vote_lcap நால்வரில் நீங்கள் யார்? I_voting_bar நால்வரில் நீங்கள் யார்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நால்வரில் நீங்கள் யார்?


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:06 pm

நால்வரில் நீங்கள் யார்?

பொதுவாய் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காக பிரித்துக் கொள்ளலாம்.

இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு இருக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

1 . நாத்திக உறவு.
2 . வியாபார உறவு
3 . நல் ஒழுக்க உறவு
4 . அன்பான உறவு.

நாத்திக உறவு

கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் முதல் வகை உறவே நாத்திக உறவு. நாத்தீர்கர்கள், பொதுவுடைமை வாதிகள், இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுளை கண்டுகொல்லாதோர் அல்லது கடவுளை மறுப்போர் என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

ஆளும் அ தி மு க அரசாங்கத்தையோ, காங்கிரஸ் அரசாங்கத்தையோ, நீங்கள் விரும்ப வில்லை என்பதற்காகவோ, வெறுப்புடன் எதிர்க்கிறிர்கள் என்பதற்காகவோ அரசாங்கத்தின் வழக்கமான சலுகைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகாது.

ரேஷனில் சக்கரை கிடைக்கும். அரசு நிர்வாகத்தில் வேலை கிடைக்கும். இதுபோல் நியதிப்படி கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.

அது போலவே கடவுளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடவுள் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை என்னும் ஐம் பூத சிஸ்டம் நம்மை வெறுக்காது.

கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், இதயம் துடிக்கும், நியதிப்படி நடக்கக்கூடிய எல்லாம் முறைப்படி நடக்கும். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவு நிலை நிர்வாகம்.


ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு கிடைக்காது. சாவை வெல்லும் முக்தி, மோச்சம், பிறவி பிணியில் இருந்து விடுதலை என்பதெல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய சலுகைகள்.

இந்த பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா, தற்சோதனை செய்யுங்கள். மாற விரும்பினால் மாறுங்கள். இதுவே போதும் என்றால் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.


வியாபார உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வதில்லை என்னும் இரண்டாம் வகை உறவே வியாபார உறவு. ஆன்மீக வியாபாரிகளுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிசாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காக கடவுளை விரும்புகிறவர்கள்.

சிலர் நான்தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் கடவுளே நான்தான் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள்.

இவர்களை நம்பி செல்பவர்களுக்கு சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும், சமாதியும் கிடைக்கவே கிடைக்காது. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்கு கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது.

நல்லொழுக்க உறவு

கடவுளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களை கண்டுகொள்வார் என்னும் மூன்றாம் வகை உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலவீரர் போன்ற நாத்திக வழி மகான்களே இந்த பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளை பற்றி பேசவில்லை. புகழவில்லை, கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுள் விரும்பும் உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்ணியம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை, உள்ளிட்ட சகல நல்லொழுக்கங்களையும் கடுமையாக பின் பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளை கண்டுகொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களை கண்டு கொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.

இந்த வழி போற்றுதலுக்குரியது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமாய் இந்த வழியில் பயணிக்கலாம்.


அன்பான உறவு

கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர். கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் என்னும் நான்காம் வகை உறவே அன்பு வழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தார், சைவநாயன்மார்கள், சித்தர்கள் என பலரும் பின்பற்றும் உறவு. கடவுள் விரும்பும் அத்தனை நல்லொழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்வார்கள். அதே சமயம் கடவுளை புகழ்ந்து, போற்றி பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்யமாட்டார்கள். தன்னை புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாக வாழ்வார்கள்.


என்னிடம் பணம் கட்டி பூஜை செய்தால் வினைகள் தீர்ந்து விடும் என்பது போல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்.

தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் என்பதுபோல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள். நின்கடன் அடியேனையும் தாங்குதல். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்குப் போல் அடக்கமாய், எளிமையாய், தனியாய் வாழ்வார்கள்.

இந்த நால்வரில் நீங்கள் யார்? நீங்கள் யாருடைய பக்கம். முடிவு செய்யுங்கள்.

ஜோதிட சுடரொளி




 நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? T நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? U நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? O நால்வரில் நீங்கள் யார்? H நால்வரில் நீங்கள் யார்? A நால்வரில் நீங்கள் யார்? M நால்வரில் நீங்கள் யார்? E நால்வரில் நீங்கள் யார்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 3:43 pm

பதிவுக்கு நன்றி முத்து அண்ணா.



 நால்வரில் நீங்கள் யார்? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Dec 26, 2012 4:36 pm

"கடவுளையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை.
கடவுளும் இவர்களை கண்டுகொள்வதில்லை"


- இது தவறான வாதம். கடவுள் மனிதனல்ல.
"தன்னைக் கவனிப்பவரை மட்டும் கண்டு கொள்ள"

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக