ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

3 posters

Go down

ஈகரை டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

Post by chinnavan Wed 26 Dec 2012 - 14:49

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது கல்வீச்சில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிச்சை பயன் இன்றி பலியானார். அவரை தாக்கியதாக 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நீதி கேட்டு, தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போலீஸ்காரர் பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. டெல்லி கேட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று டெல்லி கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுபாஷ்சந்த் தோமர் என்பவர், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார்.

சாலையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவர், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் இன்று காலை சுபாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், இந்த தகவலை இன்று துயரத்துடன் நிருபர்களிடம் வெளியிட்டார்.

8 பேர் மீது கொலை வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சுபாஷ், பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1987–ம் ஆண்டில் போலீஸ் படையில் சேர்ந்த சுபாஷ், டெல்லி கால்வல் நகர் பகுதியில் பணியில் இருந்தார். பாதுகாப்பு பணிக்காக இந்தியா கேட் பகுதிக்கு சென்றபோது தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பயனின்றி பலியாகி விட்டார்.

போலீஸ்காரர் சுபாஷ் தாக்கப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சி பிரமுகர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சுபாஷ் இறந்ததைத் தொடர்ந்து 8 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

போலீசாரின் ஒரு நாள் சம்பளம்

பலியான போலீஸ்காரர் சுபாஷுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி போலீசார் அனைவருடைய ஒரு நாள் சம்பளத்தை சுபாஷின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று, போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தெரிவித்தார். சுபாஷின் மகன் தீபக் மற்றும் குடும்பத்தினர் போலீஸ்காரர் சுபாஷை பொது மக்கள் அடித்துக்கொன்றுவிட்டதாக புகார் கூறினார்கள்

கடமை தவறாமல் பணிபுரிந்த சுபாஷை கடந்த 3 நாட்களாக ஒரு முக்கிய பிரமுகர் கூட ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், சுபாஷின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக அவர் ஒருவர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுபாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக, ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஜனாதிபதி அனுதாபம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் நடைபெற்ற மோதிலால் நேரு தொழில் நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், டெல்லி போராட்டத்தில் உயிர் இழந்த போலீஸ்காரர் சுபாஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தார்.

கொடூர குற்றங்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதால் தீர்வு காண முடியாது என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.

கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘துணிச்சலான மாணவி’ பூரண குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.
----------------------------------
தின தந்தியிலிருந்து



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

Post by balakarthik Wed 26 Dec 2012 - 14:53

சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

Post by ஜாஹீதாபானு Wed 26 Dec 2012 - 15:13

ஹூம் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போவுதோ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயிற்சியில் காயம் அடைந்த சிந்து
» குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்
» டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum