புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
7 Posts - 64%
heezulia
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 10:40 am

சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில்"குட்டிச் சுட்டீஸ்" நிகழ்ச்சியை காண நேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் குழந்தை நிகழ்ச்சி நடத்துவோருக்குமட்டுமல்ல - பெரும்பாலும் எந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கும் சமூக அறிவும், சமூக பொறுப்புணர்சியும் இல்லை என்பதையே அவர்கள் கேட்கிற கேள்விகள் நிருபித்து கொண்டே வருகிறது. சென்ற ஞாயிறு - குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சியை நடத்திய இமான் - பல அபத்தமான கேள்விகளுடன் இந்த கேள்வியை கேட்டார் -
ஒரு ஐந்து வயது குழந்தையுடம்.
:-
"லவ்'ன்னு சொல்றாங்களே. அந்த லவ்வுனா என்ன" என்று. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கேட்க வேண்டிய கேள்வி தானா?"காலேஜ்க்கு போவாங்கல... அவங்க அப்புறம் அப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேட்பாங்க" என்று தனக்கு தெரிந்த பதிலை சொன்னது. குழந்தைகள் எது சொன்னாலும், எது செய்தாலும் அழகு தான். ரசிக்கலாம் தான். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மனது சந்தோஷப்படும் தான்.
:-
அதற்காக வயதுக்கு மீறின கேள்வியை கேட்பதில் எந்த நேர்மையும் இல்லை. அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த நிகழ்ச்சி சிறக்காதா? ஆபாசமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பது. அபத்தமான கேள்விகள் கேட்பது என்று குழந்தைகளை வயதுக்கு மீறின விஷயங்களை செய்ய தூண்டும் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் தவிர்ப்பது நல்லது. இது குறித்து மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் என்கிற அமைப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போமா.
:-
"குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம்" என்று சொல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன? மேலும் அந்த கவுன்சிலிங் அமைப்பு கூறியிருப்பதாவது,"குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல்.
:-
இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த அமைப்பு நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது. வரவேற்தக்க முடிவு தான். நாட்டில் ஒவ்வொரு செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒரு அமைப்பு இருந்து கவுன்சிலிங் செய்தாலும், அது பெயரளவுக்கு தான் இருக்கிறதே ஒழிய முழுமையாக செயல்படவில்லை என்பதே உண்மை.
:-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் நிருபிக்கின்றன. ரியலிட்டிஷோவில் தோற்ற மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகள் - நல்ல விஷயங்களை விட ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களையேநிறைய கற்று தருகின்றன. சில தினங்களுக்கு முன் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி.
:-
பதினொரு வயது சிறுமி, ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்த பாதிப்பில் தன் உடம்பிற்கு தீ வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாய் இறந்துவிட்டது.இது அறியா குழந்தை மனதில் ஏற்பட்ட தாக்கம். வயது வந்தவர்கள் மனதிலும் நஞ்சை தூவும் வேலையை செய்கிறதே சில தொடர்கள். நான் எந்த தொடரையும் பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது தொடர்கள் பக்கம் போனால் - இந்த காட்சிகள் வர தவறுவதில்லை.
:-
அது - எந்த பெண்ணுக்காவது அவரின் சினேகிதர்கள் - குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை கெடுக்க முனைவது. அதை ஆபாசமாக படம் பிடிப்பது. இதை பார்க்கிற ஒருவனுக்கு இதே புத்தி வராது என்பதற்கு என்ன நிச்சயம்.​குழந்தைகளின் அருகிலேயே இருந்து - அவர்கள் என்ன நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது. குழந்தைகளிடம் இருந்து ஆபாச காட்சிகளை மறைக்க பாடுபட வேண்டி உள்ளது.
:-
கூடிய மட்டும் குழந்தைகளுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சேனல்கள் என்று செட் செய்து வைத்தாலும் - ​நல்ல நிகழ்ச்சியினுடேயும் விளம்பரங்கள் வக்ரமானதாய்உள்ளது. இன்றைக்கு நாட்டில் நிகழும் அனேக அவலங்களுக்கு முதற் காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களே இருக்கின்றன என்பதை உணர்ந்து - தங்கள் பணியினை பொறுப்புணர்ந்து ஊடகங்கள் மேற் கொண்டால் மிக நல்லது.
:-
நன்றி ஓசை தளம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:53 am

நம் நாட்டில் ஜனநாயகம் செத்துப்போய் நீண்ட காலமாகிவிட்டது . இப்போ பணநாயகம் தான் அதிகாரத்தில் உள்ளது . சன் டீவி வந்தது .அதனுடன் சனியனும் வந்தது வீட்டுக்குள் .......



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Dec 27, 2012 2:30 pm

தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:19 pm

தர்மா wrote:தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்
உண்மைதான்.நான் பல அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன் இப்படியுமா என்று. பல சேனல்களில் வக்கிரமங்கள் முன்னிறுத்தப்படுவது வேதனைக்குரியது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக