புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
89 Posts - 38%
heezulia
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
24 Posts - 3%
prajai
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_m1021-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 8:03 am

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.

கேட்டையா - கண்டையா
உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, ""அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.

(தொல்.சொல். எச்-சூ.30)

கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.

"நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

பெண்டாட்டி
உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் ""பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் "பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.

அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள ""ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள ""என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் ""வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

பெண் மகன்
எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்''
(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)

"புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் "பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். ""கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

"புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் "மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார்.
(நன்றி-தினமணி)

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 11:10 am

நன்றிகள் தகவல்களுக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 9:13 pm

'மாறோக்கத்தார் வழக்கு' என்பதற்கு விளக்கமாக ,’மாறாந்தை’என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரைக் காட்டியது பயன் மிக்கது!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக