புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
17 Posts - 3%
prajai
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 26, 2012 12:50 pm

தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜபண்டிதர் இலக்கண இலக்கியப் பெரும்புலவர்களான விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் ஆகியோரின் மாணாக்கர்களுள் ஒருவர். அப்பெரும்புலவர் இருவரும் சென்னை மாநிலக் கல்லூரி பள்ளிக்கூடமாக இருந்த காலத்தில் அதில் பணியாற்றியவர்கள். சந்திரசேகர கவிராஜபண்டிதர் பல்லாண்டுகள் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் ஓய்வுபெற்ற பின் ஆறுமாத காலம் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துள்ளார். அவர் உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். "தமிழ்த் தாதா' தம் ஐயங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டறிந்தது உண்டு என்று குறித்துள்ளார் என்றால், அவர் எப்படிப் பட்ட அறிஞர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமா?

சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.

அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.

"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.

அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.

நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.

ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''


என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!

1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.

இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

(நன்றி - தினமணி - முனைவர் தெ. ஞானசுந்தரம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக