புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
77 Posts - 43%
heezulia
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
10 Posts - 6%
prajai
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
4 Posts - 2%
mruthun
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_m10நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 26, 2012 11:43 am

திங்கள்யன்று (24/12/2012) வைகுண்ட ஏகாதசி… பெருமாள் கோவில்களில் சொர்ககவாசல் திறக்கப்படுகிறது. அந்த சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு வெளியே வருவது இரண்டு நம்பிக்கைகளைக் குறிப்பதாகஇருக்கிறது
:-
1.சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளை வணங்கி வந்து விட்டால் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்பது “மனிதனின் நம்பிக்கை…”
2.சொர்க்கவாசல் வழியாக வந்து தம்மைத் தரிசித்து விட்டு வெளியே வரும் தம் பக்தனுக்கு அவன் வாழும் இந்தப் பூலோகமே சொர்க்கம் தான் அல்லது அவன் வாழும் வரை வாழும் பூமியைச் சொர்க்கலோகமாக வைத்திருப்பான் என்பது “இறைவனின் நம்பிக்கை”.
:-
உதாரணமாக மாயாண்டி என்பவர் வீட்டு வாசல் வழியாக நுழைந்தால் மாயாண்டி வீட்டுக்குள் தானே நுழைவோம். மூக்காயி என்பவரது வீட்டு வாசல் வழியாக நுழைந்தால் மூக்காயி வீட்டுற்குள் தானே நுழைவோம். அப்படியானால் வருடத்திற்கொருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக நுழையும் போது சொர்க்கத்திற்குள் தானே நுழைய/போக வேண்டும். சொர்க்க வாசல் வழியாக நுழைந்து திரும்பவும் நம் இடத்திலேயே இந்தப் பூமியிலேயே தானே இருக்கிறோம்.
:-
அப்படியானால் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து வெளியே வரும் இடம் சொர்க்கம் என்று தானே அர்த்தம். இறந்து போனபிறகு கிடைக்கும் இடம் சொர்க்கம் என்று ஆசைப்படாமல் இருக்கும் / வாழும் பூமியையே சொர்க்கமாக வைத்திருங்கள் என்பது தானே அதன் உட்பொருளாக இருக்க முடியும்.
:-
சொர்க்கமாக வைத்திருப்பது என்றால் என்ன..? புஷ்பக் விமானத்தில் பயணித்து கைலாசத்துக்கும் வைகுண்டத்துக்கும் அடிக்கடி “விசிட்” அடித்து,தங்க மாளிகை,யில் வசித்து, ரம்பா – ஊர்வசி – மேனகையின்“குத்தாட்டத்தைப்” பார்த்து ரசித்துக் கொண்டு,தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுக் கொண்டு வாழ்வது போன்ற வாழ்க்கையா..?
:-
இல்லை நாம் வாழும் இந்தப் பூமியில் நம் பெற்றோரைக் குறிப்பாகத் தாயை வணங்குவோம்,பெரியோரைத் துதிப்போம், ஆசிரியர்களைப் போற்றுவோம், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மற்றும் அனவருடனும் அன்புடனும் திறந்த மனதுடன் வெளிப்படையாக நடந்து கொள்வோம், கால் நடைகளைப் பாதுகாப்போம், விவசாயத்தைப் போற்றுவோம், நீர் நிலைகளை ஆகிரமிக்காமல் இருப்போம், இயற்கையைப் போற்றுவோம், இயற்கை மாசுபடாமல் தடுப்போம், மரங்களை வளர்ப்போம், காடுகளைப் பாதுகாப்போம், மலைகளை முழுங்காமல் இருப்போம், தூய கலைகளைப் போற்றுவோம், அறிவைப் பெருக்குவோம், தேவாமிர்தத்துக்கும் மேலானசாத்வீகமான உணவுகளை உண்போம் முக்கியமாக வீட்டிற்குள் இருந்தாலும் சமூகத்தையும் உற்று நோக்குவோம், நடக்கும் ஒவ்வொரு சமூக அவலத்தையும் களைய முயல்வோம், முக்கியமாகவீட்டையும் தெருக்களையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம், காசுவாங்கிக் கொண்டு ஓட்டுப்போடாமல் இருப்போம், காசு சுருட்டுபவனைத் தலைவானாக்காமல் இருப்போம், அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படாமல் இருப்போம், வாழும் தேசத்திற்கும் மண்ணிற்கும் விசுவாசமாக இருப்போம். இப்படியெல்லாம் இருந்தால் நாம் வாழும் இந்தப் பூமியும் சொர்க்கம் தான். இன்று சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்து வெளியே வரும் போது இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வோம்.
:-
மாறாக, சொர்க்க வாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசித்து விட்டால் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்கிற “அசைக்க முடியாத” நம்பிக்கையில், வாழும் நாட்களில் பூமியை நரகமாக்கிக் கொண்டிருந்தால் இந்த நரகமே நமக்குப் பழகிப் போய்விடும். அப்புறம் நமக்குப் பிடித்தமான நரக வாழ்க்கையையே நமது இறப்பிற்குப் பின்னும் வழங்க வேண்டும் அப்பொழுதுதானே நமது பக்தன் திருப்தியடைவான் என்று கடவுளும் நினைத்து விடக்கூடும்.
:-
நரகத்தில் வாழப்பிடித்தவர்களுக்கு சொர்க்கமும் பிடிக்காமல் போய்விடும் என்பது உண்மைதானே!
நமது நம்பிக்கையை இறைவன் நிறைவேற்றுமுன்னால் , நம் மீது இறைவனுக்கு இருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவோம். ஆகவே வாழும் பூமியைச் சொர்க்கமாக்குவோம், இறப்பிற்குப் பின் கிடைக்கும் சொர்க்கலோக வாழ்க்கைக்கு இங்கேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம்!
:-
-விஜய் ஆனந்த்.K
நன்றி மைசிக்ஸர் தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக