ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம்

Go down

நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம் Empty நாம் நினைத்தால், வாழும் பூமிதான் சொர்க்கம்

Post by Powenraj Wed Dec 26, 2012 11:43 am

திங்கள்யன்று (24/12/2012) வைகுண்ட ஏகாதசி… பெருமாள் கோவில்களில் சொர்ககவாசல் திறக்கப்படுகிறது. அந்த சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு வெளியே வருவது இரண்டு நம்பிக்கைகளைக் குறிப்பதாகஇருக்கிறது
:-
1.சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளை வணங்கி வந்து விட்டால் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்பது “மனிதனின் நம்பிக்கை…”
2.சொர்க்கவாசல் வழியாக வந்து தம்மைத் தரிசித்து விட்டு வெளியே வரும் தம் பக்தனுக்கு அவன் வாழும் இந்தப் பூலோகமே சொர்க்கம் தான் அல்லது அவன் வாழும் வரை வாழும் பூமியைச் சொர்க்கலோகமாக வைத்திருப்பான் என்பது “இறைவனின் நம்பிக்கை”.
:-
உதாரணமாக மாயாண்டி என்பவர் வீட்டு வாசல் வழியாக நுழைந்தால் மாயாண்டி வீட்டுக்குள் தானே நுழைவோம். மூக்காயி என்பவரது வீட்டு வாசல் வழியாக நுழைந்தால் மூக்காயி வீட்டுற்குள் தானே நுழைவோம். அப்படியானால் வருடத்திற்கொருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக நுழையும் போது சொர்க்கத்திற்குள் தானே நுழைய/போக வேண்டும். சொர்க்க வாசல் வழியாக நுழைந்து திரும்பவும் நம் இடத்திலேயே இந்தப் பூமியிலேயே தானே இருக்கிறோம்.
:-
அப்படியானால் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து வெளியே வரும் இடம் சொர்க்கம் என்று தானே அர்த்தம். இறந்து போனபிறகு கிடைக்கும் இடம் சொர்க்கம் என்று ஆசைப்படாமல் இருக்கும் / வாழும் பூமியையே சொர்க்கமாக வைத்திருங்கள் என்பது தானே அதன் உட்பொருளாக இருக்க முடியும்.
:-
சொர்க்கமாக வைத்திருப்பது என்றால் என்ன..? புஷ்பக் விமானத்தில் பயணித்து கைலாசத்துக்கும் வைகுண்டத்துக்கும் அடிக்கடி “விசிட்” அடித்து,தங்க மாளிகை,யில் வசித்து, ரம்பா – ஊர்வசி – மேனகையின்“குத்தாட்டத்தைப்” பார்த்து ரசித்துக் கொண்டு,தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுக் கொண்டு வாழ்வது போன்ற வாழ்க்கையா..?
:-
இல்லை நாம் வாழும் இந்தப் பூமியில் நம் பெற்றோரைக் குறிப்பாகத் தாயை வணங்குவோம்,பெரியோரைத் துதிப்போம், ஆசிரியர்களைப் போற்றுவோம், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மற்றும் அனவருடனும் அன்புடனும் திறந்த மனதுடன் வெளிப்படையாக நடந்து கொள்வோம், கால் நடைகளைப் பாதுகாப்போம், விவசாயத்தைப் போற்றுவோம், நீர் நிலைகளை ஆகிரமிக்காமல் இருப்போம், இயற்கையைப் போற்றுவோம், இயற்கை மாசுபடாமல் தடுப்போம், மரங்களை வளர்ப்போம், காடுகளைப் பாதுகாப்போம், மலைகளை முழுங்காமல் இருப்போம், தூய கலைகளைப் போற்றுவோம், அறிவைப் பெருக்குவோம், தேவாமிர்தத்துக்கும் மேலானசாத்வீகமான உணவுகளை உண்போம் முக்கியமாக வீட்டிற்குள் இருந்தாலும் சமூகத்தையும் உற்று நோக்குவோம், நடக்கும் ஒவ்வொரு சமூக அவலத்தையும் களைய முயல்வோம், முக்கியமாகவீட்டையும் தெருக்களையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம், காசுவாங்கிக் கொண்டு ஓட்டுப்போடாமல் இருப்போம், காசு சுருட்டுபவனைத் தலைவானாக்காமல் இருப்போம், அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படாமல் இருப்போம், வாழும் தேசத்திற்கும் மண்ணிற்கும் விசுவாசமாக இருப்போம். இப்படியெல்லாம் இருந்தால் நாம் வாழும் இந்தப் பூமியும் சொர்க்கம் தான். இன்று சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்து வெளியே வரும் போது இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வோம்.
:-
மாறாக, சொர்க்க வாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசித்து விட்டால் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றுவிடலாம் என்கிற “அசைக்க முடியாத” நம்பிக்கையில், வாழும் நாட்களில் பூமியை நரகமாக்கிக் கொண்டிருந்தால் இந்த நரகமே நமக்குப் பழகிப் போய்விடும். அப்புறம் நமக்குப் பிடித்தமான நரக வாழ்க்கையையே நமது இறப்பிற்குப் பின்னும் வழங்க வேண்டும் அப்பொழுதுதானே நமது பக்தன் திருப்தியடைவான் என்று கடவுளும் நினைத்து விடக்கூடும்.
:-
நரகத்தில் வாழப்பிடித்தவர்களுக்கு சொர்க்கமும் பிடிக்காமல் போய்விடும் என்பது உண்மைதானே!
நமது நம்பிக்கையை இறைவன் நிறைவேற்றுமுன்னால் , நம் மீது இறைவனுக்கு இருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவோம். ஆகவே வாழும் பூமியைச் சொர்க்கமாக்குவோம், இறப்பிற்குப் பின் கிடைக்கும் சொர்க்கலோக வாழ்க்கைக்கு இங்கேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம்!
:-
-விஜய் ஆனந்த்.K
நன்றி மைசிக்ஸர் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!
» வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!
» நாம் வாழும் உலகில் இப்படியும் சில தருணங்கள்……
» தொடர் காட்சியாக ஓடிய முதல் படம், தியாக பூமிதான்.
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum