புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி போராட்டத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி
Page 1 of 1 •
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது கல்வீச்சில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிச்சை பயன் இன்றி பலியானார். அவரை தாக்கியதாக 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நீதி கேட்டு, தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போலீஸ்காரர் பலி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. டெல்லி கேட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று டெல்லி கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுபாஷ்சந்த் தோமர் என்பவர், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார்.
சாலையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவர், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் இன்று காலை சுபாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், இந்த தகவலை இன்று துயரத்துடன் நிருபர்களிடம் வெளியிட்டார்.
8 பேர் மீது கொலை வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சுபாஷ், பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1987–ம் ஆண்டில் போலீஸ் படையில் சேர்ந்த சுபாஷ், டெல்லி கால்வல் நகர் பகுதியில் பணியில் இருந்தார். பாதுகாப்பு பணிக்காக இந்தியா கேட் பகுதிக்கு சென்றபோது தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பயனின்றி பலியாகி விட்டார்.
போலீஸ்காரர் சுபாஷ் தாக்கப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சி பிரமுகர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சுபாஷ் இறந்ததைத் தொடர்ந்து 8 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
போலீசாரின் ஒரு நாள் சம்பளம்
பலியான போலீஸ்காரர் சுபாஷுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி போலீசார் அனைவருடைய ஒரு நாள் சம்பளத்தை சுபாஷின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று, போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தெரிவித்தார். சுபாஷின் மகன் தீபக் மற்றும் குடும்பத்தினர் போலீஸ்காரர் சுபாஷை பொது மக்கள் அடித்துக்கொன்றுவிட்டதாக புகார் கூறினார்கள்
கடமை தவறாமல் பணிபுரிந்த சுபாஷை கடந்த 3 நாட்களாக ஒரு முக்கிய பிரமுகர் கூட ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், சுபாஷின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக அவர் ஒருவர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுபாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக, ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஜனாதிபதி அனுதாபம்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் நடைபெற்ற மோதிலால் நேரு தொழில் நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், டெல்லி போராட்டத்தில் உயிர் இழந்த போலீஸ்காரர் சுபாஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தார்.
கொடூர குற்றங்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதால் தீர்வு காண முடியாது என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘துணிச்சலான மாணவி’ பூரண குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.
----------------------------------
தின தந்தியிலிருந்து
மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நீதி கேட்டு, தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போலீஸ்காரர் பலி
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. டெல்லி கேட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று டெல்லி கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுபாஷ்சந்த் தோமர் என்பவர், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார்.
சாலையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவர், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் இன்று காலை சுபாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், இந்த தகவலை இன்று துயரத்துடன் நிருபர்களிடம் வெளியிட்டார்.
8 பேர் மீது கொலை வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சுபாஷ், பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1987–ம் ஆண்டில் போலீஸ் படையில் சேர்ந்த சுபாஷ், டெல்லி கால்வல் நகர் பகுதியில் பணியில் இருந்தார். பாதுகாப்பு பணிக்காக இந்தியா கேட் பகுதிக்கு சென்றபோது தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பயனின்றி பலியாகி விட்டார்.
போலீஸ்காரர் சுபாஷ் தாக்கப்பட்டது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சி பிரமுகர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சுபாஷ் இறந்ததைத் தொடர்ந்து 8 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
போலீசாரின் ஒரு நாள் சம்பளம்
பலியான போலீஸ்காரர் சுபாஷுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி போலீசார் அனைவருடைய ஒரு நாள் சம்பளத்தை சுபாஷின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று, போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் தெரிவித்தார். சுபாஷின் மகன் தீபக் மற்றும் குடும்பத்தினர் போலீஸ்காரர் சுபாஷை பொது மக்கள் அடித்துக்கொன்றுவிட்டதாக புகார் கூறினார்கள்
கடமை தவறாமல் பணிபுரிந்த சுபாஷை கடந்த 3 நாட்களாக ஒரு முக்கிய பிரமுகர் கூட ஆஸ்பத்திரிக்கு வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், சுபாஷின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக அவர் ஒருவர் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுபாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக, ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஜனாதிபதி அனுதாபம்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் நடைபெற்ற மோதிலால் நேரு தொழில் நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், டெல்லி போராட்டத்தில் உயிர் இழந்த போலீஸ்காரர் சுபாஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தார்.
கொடூர குற்றங்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதால் தீர்வு காண முடியாது என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘துணிச்சலான மாணவி’ பூரண குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.
----------------------------------
தின தந்தியிலிருந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
» பயிற்சியில் காயம் அடைந்த சிந்து
» குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்
» டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» குண்டு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கவலைக்கிடம்
» டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|