புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
16 Posts - 55%
heezulia
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
17 Posts - 3%
prajai
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
4 Posts - 1%
jairam
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_m10மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 24, 2012 7:33 pm

டெலிவிஷனில் பளுதூக்கும் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுமி, அவ்வப்போது உட்கார்ந்தால் எழவும், நடக்க வும் சிரமப்படும் தனது 50 வயதுப் பாட்டியைப்பார்த்து, ‘பாட்டி டெலிவிஷனைப் பாருங்க... அந்த வீராங்கனை 200 கிலோ எடையை ஈசியா தூக்குறாங்க...! நீங்க உங்க 60 கிலோ உடல் எடையையே தூக்கி எழுந்திருக்க முடியாமல் அடிக்கடி மூட்டு வலிக்குதுன்னு சொல்றீங்க...‘-என்றாள்.
:-
-இப்படி பேத்தி சொல்லும் அளவுக்கு பல வீடுகளில் பாட்டிகள் முழங்கால் மூட்டுவலியால் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமலும் எழுந்தால், நடக்க முடியாமலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்கள் சாய்ந்து சாய்ந்து வாத்து போல் நடப்பார்கள். கணவர் அதைப் பார்த்து ‘ஆஹா இதெல்லவோ அன்ன நடை’ என்று ரசிப்பார்.
:-
உண்மையில் அன்னத்துக்குத்தான் அது அழகு நடை. அது போல் ஆணோ பெண்ணோ நடந்தால், அது ஆரோக்கியமற்ற நடை! இப்படி நடப்பவர்களின் கால்கள் உள்பக்கமாக வளைந்திருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிகிச்சை மூலம் அதை சரிசெய்யாவிட்டால், மூட்டுகள் மோசமாக பாதிக்கப்பட்டுவிடும். ‘அப்படியா?’ என்று கொஞ்சம் அதிர்ந்து கேட்கும்போதே, உங்களை அறியாமலே நீங்களும் உங்கள் கால் மூட்டுகளை வருடிப் பார்த்துக்கொள்வீர்கள்.
:-
அந்த மூட்டுகளைப் பற்றி நான் இப்போது உங்களுக்கு விளக்கப் போகிறேன். நாம் சரிந்து கீழே விழுந்துவிடாமல் சீராக நிற்பதற்கு உதவுவது, நமது எலும்புக்கூடு. இப்படி எலும்புகளால் ஆன கூடு ஒன்று நமக்குள் இல்லாவிட்டால், நாம் கழற்றிப்போட்ட துணிபோல் தரையோடு தரையாக விழுந்து மடங்கி விடுவோம்.
:-
நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்றுஇருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு..! மேலும்- கீழுமாக போய் வருகிறதே அது அசையும் மூட்டு. நமது உடலில் அசையும் மூட்டுகள் அதிகம்.நடக்கிறோம்.
ஓடுகிறோம். விளையாடுகி றோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால்மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில்இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.
:-
இந்த முழங்கால் மூட்டு எங்கே, எப்படி அமைந்திருக்கிறது தெரியுமா? தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே நம் முழங்கால் மூட்டு. தொடை - முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன்’ இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.
:-
அப்படியே உங்கள் முழங்கால் மூட்டை தொட்டு வருடிப் பாருங்கள்.
தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு.முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன.தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்தக் கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது.
:-
அவற்றின் நடுவே உள்ள சற்றுபள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும் இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது.
:-
அதனால் அதை சார்ந்த நோய் களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம்ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை’ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கிவலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.
முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் முழங்கால் மூட்டில் பாதிப்பு என்றால் பஸ் பிடிக்க ஓடுவதிலிருந்து, வீட்டுப் படிக்கட்டில் ஏறுவது வரை வழக்கமான நித்திய கடமைகளை செய்வதே சாகச சாதனையாகிவிடும்.
:-
மூட்டுவலிக்கு முக்கியமானகாரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத்தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.
குறிப்பாக ஆசிய பெண்கள்தான் இந்த மூட்டு தேய்மானத்தால் அதிக வேதனைப்படுகிறார்கள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 24, 2012 7:42 pm

அடிக்கடி குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலைகளை செய்வது, வீட்டு சாதனங்களை அங்கும் இங்குமாக தூக்கிவைப்பது, தேவைப்படும் அளவுக்கு ஓய் வெடுக்காமல் தொடர்ச்சியாகவேலை பார்ப்பது, முறையாக உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் ஆசிய பெண்களுக்கு 45-50 வயதிலே முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள எலும்பு கள் மென்மையாகி, தேய்மானமாகிவிடுகிறது.
:-
பெண்கள் 45 வயதுகளில் மாமியாராகி, 50 வயதுகளில் பாட்டியாகிவிடுகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதாகவும், இனி தங்கள் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்து, இது போன்ற மூட்டு வலி பற்றி அக்கறை காட்ட மறுக்கிறார்கள். அப்போதுதான் மூட்டுவலி அவர்களை முடக்கிப் போட முயற்சிக்கிறது.
:-
நமது மூட்டுக்கு கீழ் கால்உள்பக்கமாக வளைந்திருந்தால் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவை நடுத்தர வயதிலே தோன்றும். ஆண்கள் அணியும் உடையை வைத்து, அவர்களது கால்களில் ஏற்பட்டிருக்கும் வளைவை பெரும்பாலும் இளம் வயதிலே கண்டு பிடித்து விடலாம். பெண்கள் கால்களின் அமைப்பு தெரியாத அளவுக்கு புடவை போன்ற உடைகளை அணிவதால், இளம் வயதிலே மற்றவர்களுக்கு தெரியாமல்போய்விடுகிறது.
:-
நமது கால்கள் உள்பக்கமோ, வெளிபக்கமோ வளைந்திருந்தால், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம். சிலருக்கு பிறவியிலேயே மூட்டு நேராக இல்லாமல் சற்று உள்நோக்கி வளைந்திருக்கும். வேறு சிலருக்குப் பிறக்கும்போது இந்த மூட்டு நேராக இருந்தாலும் முப்பது வயதைத் தாண்டும்போது உள்நோக்கி வளைய ஆரம்பிக்கும். இதனால்முழங்கால் மூட்டின் உள்பக்கமும், முழங்கால் மூட்டுச்சில்லும் அதிகத் தேய்மானம் அடைகின்றன.
:-
கால் மூட்டில் அடிபட்டு அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டாலும் காலப்போக்கில் அது மூட்டுத் தேய்மானம் ஆகிவிடும். அடிபடும்போது சமன் இழந்து மூட்டின் ஒரு பகுதி தாழ்ந்தாலும், அந்தப்பகுதியில் நாளடைவில் வலியுடன் கூடிய தேய்மானம் உண்டாகும். ‘ருமடாய்ட்’ எனப்படும் மூட்டுப்பிடிப்பு நோயினாலும், காசநோயினாலும் கூட மூட்டுச் சுரப்பிப் படலத்தின் ஆரோக்கியம் குறைந்து குருத்தெலும்பு அரிக்கப்படலாம். இதனாலும் மூட்டுகள் தேய்மான மடையும்.
:-
மூட்டும் அதை மூடியிருக்கும் குருத்தெலும்பும் பலமாக இருந்தாலும், அந்தக் குருத்தெலும்பின் அடித்தளமாக இருக்கும் எலும்பு பலவீனமாகிவிட்டாலும் (Osteoporosis) குருத் தெலும்பு சற்று நொடிந்துபோய், மூட்டில் தேய்மானம் உருவாகும். இப்படி முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கும், வலிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனினும் நம் ஊர்களில் பலருக்கும் கால் உள்பக்கம் வளைந்திருக்கும் பாதிப்புஅதிகம்.
:-
இதை கண்டு பிடிக்க இரண்டு மூட்டையும் ஒன்றாக நிறுத்திவைத்து எக்ஸ்ரே எடுத்து, அதன் மூலம் காரணத்தை கண்டறிய முயற்சிப்பார். கால் மூட்டி உள்ளே உள்ள மெனிஸ்கஸ் போன்றவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை நுட்பமாக கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியதிருக்கும். அதை அடிப்படையாக வைத்து எந்த மாதிரியான சிகிச்சை அவசியம் என்று திட்டமிடலாம்.
:-
முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம் இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுத்து ‘அம்மாடீ’ என்ற வலியுடன் பலரையும் வேதனைக் குள்ளாக்குகிறது. இதுபோன்றவலியின்றி, நாம் நலமுடன் வாழ வழி உண்டு! சரியான வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி போன்றவைகளில்அக்கறை கொள்ளவேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!
:-
கட்டுரை: டாக்டர் எம். பார்த்தசாரதி
M.B.D.Orth.,M.s.,(Orth),F.R.C.S.(Ed,)
எலும்புசிகிச்சை நிபுணர், சென்னை - 20.
:-
நன்றி மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக