Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
+15
Muthumohamed
அகல்
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
அசுரன்
அகிலன்
யினியவன்
சதாசிவம்
றினா
balakarthik
பூவன்
சக்திவேல்பாண்டியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அபிரூபன்
19 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
First topic message reminder :
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
சதாசிவம் wrote:balakarthik wrote:தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
மப்பு இல்லை , மன்மதன் அம்பு
இயற்கை ஆண்களுக்கு செய்த முன்னேற்பாடு இது. பெண்களை விட வேட்டைக்குச் செல்லும் / போருக்குச் செல்லும் ஆண்களுக்கு உயிரிழப்பு அதிகம். அவர்களின் ஆயுள் பெண்களின் சராசரி ஆயுளை விடக் குறைவு. ஆணின் ஆசை கற்பூரம் மாதிரி, உடனே பற்றும், ஒரு சில வினாடியில் அணைந்து விடும். பெண்ணின் ஆசை கரிக்கட்டை மாதிரி. ஆகையால் தான் எந்த நேரமும் உறவில் ஈடுபட, லேசான உந்துதலில் தயாராக ஆணுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்கும் வண்ணம் இயற்கை செய்த உக்தி இது. இது இல்லையேல் மனித இனம் அழிந்து போய் இருக்கும். பெண்களுக்கு இந்த ஏற்பாடு இயற்கையில் இல்லை, ஆகையால் தான் அவர்களின் பாலியல் தேடுதல்கள் குறைவு.
why men want sex , women want love என்ற உளவியல் நூல் மேலும் இதை விவரிக்கிறது.
ஓர் உணவைப் பார்த்து உங்கள் நாக்கில் எச்சில் ஊறவில்லையென்றால் உங்களின் ஜீரண உறுப்பில் கோளாறு என்று அர்த்தம்.
அதுபோல் பெண்ணை பார்த்தவுடன் மனது குதாகளித்தால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள். பசி வந்தவுடன் வீட்டில் சாப்பிடுவதா, 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவதா, கையேந்தி பவனா, குப்பைத் தொட்டியா, திருடி சாப்பிடுவதா, அடுத்தவர் உணவை பரித்து சாப்பிடுவதா என்பதே ஒரு வளர்ச்சி அடைந்த மனிதனின் நாகரீகம், வசதி, சூழ்நிலை, மனக் கட்டுபாடு ஆகையவைகளை பொறுத்து அமைகிறது.
இது போல் தான் காமமும்,,,உடைகள் செய்யும் தூண்டுதலை விட தவறு செய்யும் ஆணின் உளவியல் பிழவுக்கு பல காரணங்கள் உண்டு....
ஐந்து வயது பத்து வயது குழந்தையை பார்த்து நாக்கு ஊறினால் அவன் மனிதனல்ல வெறி நாய்
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:றினா wrote:ஆடை ஒரு மனிதனின் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கிறது என்பது எனது எண்ணம்.
அரைகுறை ஆடைகள் நிச்சயம் பிரச்சினைகளையே உண்டுபண்ணும்.
யாருக்கு றினா போட்டவருக்கா பார்த்தவருக்கா
என்னைப்பொறுத்தவரையில் இருவருக்கும்தான் பாலா.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆடையில்லா மனிதன் அரை மனிதன்
அரைகுறை ஆடை அணியும் மனிதன் குறை மனிதன்.
அரைகுறை ஆடை அணியும் மனிதன் குறை மனிதன்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
அருமை கருத்து நண்பரே
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
[You must be registered and logged in to see this link.]சக்திவேல்பாண்டியன் wrote:நான் சென்னையில் உள்ளேன் ,சேலை உடுத்தும் பெண்களை விட ,மிகவும் கேவலமாக ஆடை உடுத்தும் பெண்கள் தான் அதிகம் உள்ளனர் .சொல்வதற்கு எனக்கே ஒரு அசிங்கமாக உள்ளது.முடிவில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும்.அவர்கள் தன் பிள்ளைகளுக்கு தரும் சுகந்திரம் மற்றவர்களை முகம் சுலிக்கவைக்கிறது .மேலும் காம வெறியர்களை உண்டாக்குகிறது என்றால் அதில் தவறில்லை.
உண்மை
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
நிஜம் அகிலன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
நிஜம் அகிலன்
ஆபாச ஆடைகள் என்று எதையும் தரம் பிரிக்க முடியாது.ஆடைகள் அழகாகத்தான் இருக்கின்றன. அவைகளை அணிவதன் மூலம் அங்கங்கள் காட்சிப்படுத்தப்படும் பொழுது காண்பவர் மனதில் ஆபாச எண்ணங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. வயது முதிர்ந்தவர்களும் பெருமூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
நிஜம் அகிலன்
ஆபாச ஆடைகள் என்று எதையும் தரம் பிரிக்க முடியாது.ஆடைகள் அழகாகத்தான் இருக்கின்றன. அவைகளை அணிவதன் மூலம் அங்கங்கள் காட்சிப்படுத்தப்படும் பொழுது காண்பவர் மனதில் ஆபாச எண்ணங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. வயது முதிர்ந்தவர்களும் பெருமூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை
மன்னிக்கணும் ஐயா, சில உடைகள் அப்படி இருக்கு, வேண்டும் என்றே அப்படி தயாரிக்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
நிஜம் அகிலன்
ஆபாச ஆடைகள் என்று எதையும் தரம் பிரிக்க முடியாது.ஆடைகள் அழகாகத்தான் இருக்கின்றன. அவைகளை அணிவதன் மூலம் அங்கங்கள் காட்சிப்படுத்தப்படும் பொழுது காண்பவர் மனதில் ஆபாச எண்ணங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. வயது முதிர்ந்தவர்களும் பெருமூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை
மன்னிக்கணும் ஐயா, சில உடைகள் அப்படி இருக்கு, வேண்டும் என்றே அப்படி தயாரிக்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அகிலன் wrote:ஆபாசமான ஆடைகள் ஆண்களின் மனதில் ஆசையை தூண்டுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதேபோல் ஆபாசமான ஆடைகளை விரும்பி அணியும் பெண்களின் மனத்திலும் ஆபாசம் உள்ளது, தங்களின் உடம்பை ஆண்கள் ரசிக்கவேண்டும் என்று விரும்பும் பெண்களே ஆபாசமான ஆடைகளை அணிகிறார்கள்.
நிஜம் அகிலன்
ஆபாச ஆடைகள் என்று எதையும் தரம் பிரிக்க முடியாது.ஆடைகள் அழகாகத்தான் இருக்கின்றன. அவைகளை அணிவதன் மூலம் அங்கங்கள் காட்சிப்படுத்தப்படும் பொழுது காண்பவர் மனதில் ஆபாச எண்ணங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. வயது முதிர்ந்தவர்களும் பெருமூச்சு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை
மன்னிக்கணும் ஐயா, சில உடைகள் அப்படி இருக்கு, வேண்டும் என்றே அப்படி தயாரிக்கிறார்கள்
நன்று
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தோல்விதான் வெற்றியின் முதல்படி
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|