Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
+15
Muthumohamed
அகல்
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
அசுரன்
அகிலன்
யினியவன்
சதாசிவம்
றினா
balakarthik
பூவன்
சக்திவேல்பாண்டியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அபிரூபன்
19 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
First topic message reminder :
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
...எமது கருத்தும் இதுவே...புனிதா போட்டிருந்த உடை முழுமையாக அணிந்த சீருடை...இதற்கு என்ன சொல்வது. ஆபாச உடையும் காரணம் எனக்கூறலாமே தவிர அதுவே காரணம் எனக்கூறமுடியாது.அசுரன் wrote:மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
எது எப்படி இருந்தாலும் எது காரணமாக இருந்தாலும் வீட்டில் ஆசாபாசங்கள் குறைந்ததினால்தான் வெளியே இதுபோன்ற ஆபாசங்களும் பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் தலை தூக்குகின்றன என்று நினைக்கிறேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:எது எப்படி இருந்தாலும் எது காரணமாக இருந்தாலும் வீட்டில் ஆசாபாசங்கள் குறைந்ததினால்தான் வெளியே இதுபோன்ற ஆபாசங்களும் பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் தலை தூக்குகின்றன என்று நினைக்கிறேன்
எனக்கென்னவோ இந்த கருத்தில் உடன் பாடில்லை ... ஏனெனில் தாய் தந்தை பாசத்தோடு வளர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒரு உறவினரை நானே பார்த்திருக்கிறேன் .
பெற்றோர்களின் குறைந்த கவனமும் அதிக கண்டிப்பும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் . "கண்டிப்புடன் நடந்து கொண்டால் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை "
என்னும் காலண்டர் வாசகமும் நினைவுக்கு வருகிறது
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
எதுவுமே அளவு கூடினாலும் ஆபத்து குறைந்தாலும் ஆபத்து அது அன்பா இருந்தாலும் சரி கண்டிப்பாக இருந்தாலும் சரி சமநிலையே சரிநிலை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஒரு காரணமாக இருக்கலாம்.. ஆனால் முதற்படியல்ல... ஆபாச உடைதான் முதற்படி என்றால், ப்ளே ஸ்கூல், நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் எங்கிருந்து வந்தது ஆபாசம் ..? அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படவில்லையா ..?
எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆடையில் இல்லை மனிதன் மனதில் இருக்கிறது அந்த வக்கிரபுத்தி
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:தர்மா wrote:ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
மப்பு வேறென்ன
மப்பு இல்லை , மன்மதன் அம்பு
இயற்கை ஆண்களுக்கு செய்த முன்னேற்பாடு இது. பெண்களை விட வேட்டைக்குச் செல்லும் / போருக்குச் செல்லும் ஆண்களுக்கு உயிரிழப்பு அதிகம். அவர்களின் ஆயுள் பெண்களின் சராசரி ஆயுளை விடக் குறைவு. ஆணின் ஆசை கற்பூரம் மாதிரி, உடனே பற்றும், ஒரு சில வினாடியில் அணைந்து விடும். பெண்ணின் ஆசை கரிக்கட்டை மாதிரி. ஆகையால் தான் எந்த நேரமும் உறவில் ஈடுபட, லேசான உந்துதலில் தயாராக ஆணுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்கும் வண்ணம் இயற்கை செய்த உக்தி இது. இது இல்லையேல் மனித இனம் அழிந்து போய் இருக்கும். பெண்களுக்கு இந்த ஏற்பாடு இயற்கையில் இல்லை, ஆகையால் தான் அவர்களின் பாலியல் தேடுதல்கள் குறைவு.
why men want sex , women want love என்ற உளவியல் நூல் மேலும் இதை விவரிக்கிறது.
ஓர் உணவைப் பார்த்து உங்கள் நாக்கில் எச்சில் ஊறவில்லையென்றால் உங்களின் ஜீரண உறுப்பில் கோளாறு என்று அர்த்தம்.
அதுபோல் பெண்ணை பார்த்தவுடன் மனது குதாகளித்தால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள். பசி வந்தவுடன் வீட்டில் சாப்பிடுவதா, 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவதா, கையேந்தி பவனா, குப்பைத் தொட்டியா, திருடி சாப்பிடுவதா, அடுத்தவர் உணவை பரித்து சாப்பிடுவதா என்பதே ஒரு வளர்ச்சி அடைந்த மனிதனின் நாகரீகம், வசதி, சூழ்நிலை, மனக் கட்டுபாடு ஆகையவைகளை பொறுத்து அமைகிறது.
இது போல் தான் காமமும்,,,உடைகள் செய்யும் தூண்டுதலை விட தவறு செய்யும் ஆணின் உளவியல் பிழவுக்கு பல காரணங்கள் உண்டு....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அடடே அதுனாலத்தான் இந்த மேட்டரில் ஆண்கள் வீக்கா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
பல காரணங்களில் ஆபாச ஆடைகளும் பாலியல் வன்முறைக்கு ஒரு காரணம் தான்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தோல்விதான் வெற்றியின் முதல்படி
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|