Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
+15
Muthumohamed
அகல்
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
அசுரன்
அகிலன்
யினியவன்
சதாசிவம்
றினா
balakarthik
பூவன்
சக்திவேல்பாண்டியன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அபிரூபன்
19 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
First topic message reminder :
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
balakarthik wrote:லைபுல நாம எல்லோருமே ஒரு பாசெஞ்சர்த்தான் அதுல எதுக்கு ஆகணும் பஞ்சர் அப்புறம் எதுக்கு தடவனும் டிஞ்சர் இதுத்தான் இன்றைய மெசெஞ்சர்
பாசஞ்சர் ரயில் வேகத்தில் வந்து மெசெஞ்சர் சொன்ன உங்களுக்கு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
விவாத மேடையில் அரட்டை அடிக்க கூடாது னு பாலா அண்ணா சொல்லி இருகங்கதன உங்க எல்லாரையும் பாலா அண்ணா ta மாட்டி விடுறேன்.....
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆடைகள் பாலியல் வன்முறைக்கு காரணம் என்று பலராலும் நம்பப்படுகிறது.
ஒரு சிறுமி அணியும் ஆடை என்னத்த செய்கிறது. ...அவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை நடக்கிறது. சென்னையில் அணியும் உடை, தென் மாவட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. சென்னையில் இருப்பவருக்கு பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் அணியும் ஆடை ஆபாசமாகத் தெரிகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் அணியும் உடை ஆபாசமாகத் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ளவருக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் ஆபாசம் என்று நினைக்கின்றனர். ஆடை இல்லாமல் இருக்கும் அமெரிக்க virgin பீச்சில் எதுவுமே ஆபாசமாகத் தெரியவில்லை. இதனால் தான் ஆபாசக் காட்சிகளை கட் செய்யும் சென்சார் போர்டும் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
சேலையில் இருக்கும் ஆபாசம்/கவர்ச்சி, மாடர்ன் உடைகளை விட அதிகம் தான்.
பல மாநில கிராமங்களில் இன்றும் குளித்து விட்டு ஈரச் சேலையுடன் நடக்கும் பெண்களை பார்க்கலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகத் தான் கண்ணில் படுகிறது. தவறானவனுக்கு சாதாரண விஷயமும் தவறாகத் தான் படுகிறது.
பாலியில் குற்றங்கள் இப்போது தான் முதலில் நடப்பது போல், மத்தியில் சிலர் அரசியல் ஆக்குகிறார்கள், சிலர் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு இணைய தளங்களில் இதுவே தலையான பிரச்சனையாக அலசப்படுகிறது.
பெண்கள் எங்கேயும் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் சரி என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஒரு சிறுமி அணியும் ஆடை என்னத்த செய்கிறது. ...அவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை நடக்கிறது. சென்னையில் அணியும் உடை, தென் மாவட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. சென்னையில் இருப்பவருக்கு பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் அணியும் ஆடை ஆபாசமாகத் தெரிகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் அணியும் உடை ஆபாசமாகத் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ளவருக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் ஆபாசம் என்று நினைக்கின்றனர். ஆடை இல்லாமல் இருக்கும் அமெரிக்க virgin பீச்சில் எதுவுமே ஆபாசமாகத் தெரியவில்லை. இதனால் தான் ஆபாசக் காட்சிகளை கட் செய்யும் சென்சார் போர்டும் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
சேலையில் இருக்கும் ஆபாசம்/கவர்ச்சி, மாடர்ன் உடைகளை விட அதிகம் தான்.
பல மாநில கிராமங்களில் இன்றும் குளித்து விட்டு ஈரச் சேலையுடன் நடக்கும் பெண்களை பார்க்கலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகத் தான் கண்ணில் படுகிறது. தவறானவனுக்கு சாதாரண விஷயமும் தவறாகத் தான் படுகிறது.
பாலியில் குற்றங்கள் இப்போது தான் முதலில் நடப்பது போல், மத்தியில் சிலர் அரசியல் ஆக்குகிறார்கள், சிலர் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு இணைய தளங்களில் இதுவே தலையான பிரச்சனையாக அலசப்படுகிறது.
பெண்கள் எங்கேயும் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் சரி என்று சொன்னாலும் சொல்வார்கள்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
முழு ஆழாக்கா வளந்துட்டு கால் ஆழாக்கு அரை ஆழாக்கு
உடை உடுத்தி திரிந்தால் கால் ஆளாக்கா திரியற ஆளு
காவாலித்தனம்தான் செய்வான் - ஏன்னா நம்ம சட்டமும்
தண்டனையும் தர்மம் காக்க வேண்டி காலம் கடந்தே
செயல்படுகிறது - மனிதம் குறைந்த சமூகத்தில்
உடை உடுத்தி திரிந்தால் கால் ஆளாக்கா திரியற ஆளு
காவாலித்தனம்தான் செய்வான் - ஏன்னா நம்ம சட்டமும்
தண்டனையும் தர்மம் காக்க வேண்டி காலம் கடந்தே
செயல்படுகிறது - மனிதம் குறைந்த சமூகத்தில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆண்களால் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் செய்யப்படுகின்றன உண்மைதான். ஆனால் ஆண்கள் சொல்லியோ , கட்டாயப்படுத்தியோ பெண்களை ஆபாச ஆடைஅணிய வைப்பதில்லை. பெண்கள் தாங்களாக விரும்பியே ஆடைகளை தெரிவுசெய்கிறார்கள். ஆண்கள் தங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.ஆண்களும் பார்த்து ரசிக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. பெண்கள்மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமென்றால் பெண்களைப்பாதுகாக்கக்கூடிய சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் அவை சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அசுரன் wrote:நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
அண்ணே பாலியலுக்கு நாகரிக ஆடைகளை தொடர்பு படுத்துகிறார்கள் போலிருக்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஆபாச ஆடைகள்ன்னு சொல்ல வந்தேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
அசுரன் wrote:மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
அதானே இதே ஆம்பளை ஆப் ட்ரவுசர் போட்டு சட்டைகூட இல்லாம வெளியில் வந்தா எந்த பெண்களாவது நம்ம மேல விழுந்து நம்மளை கற்பழிக்கிறார்களா இதே பொம்பளைங்க மட்டும் நைட்டியோட வெளியே வந்தா நாம என்ன செய்யுறோம் - குட்டையை குழப்பும் குட் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தோல்விதான் வெற்றியின் முதல்படி
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
» தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
» பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|