புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_m10"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Dec 24, 2012 10:33 am

First topic message reminder :

இன்று நான் படித்த சிறந்த பதிவு.

நன்றி தமிழ் மனம்.

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!
பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?
பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.

அப்படி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நமது இந்திய சட்டத்தில்தான் ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தாலும், பல பெண்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு என்பது உறுதியாகி விட்டது...செய்வதே செய்கின்றோம்...இரண்டு, மூன்று பெண்களை சூரையாடிவிடுவோமே என்று தான் அவன் சுற்றத் தொடங்குவான். பாலியல் குற்றம் எங்குதான் நடக்கவில்லை? நடக்கும் எல்லா இடத்திலும் வழக்கு இழுவைக்கு சென்று, கடைசியில் வாதி, பிரதிவாதி இரண்டு பேரும் இறந்த பின்னர்தான் தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இந்த மாதிரியான பிரச்சினைகளில் குற்றவாளி சிக்கும் போது அவனுக்கென்று வாதாட யாருமே வரக் கூடாது. அவனது குடும்பத்தாருக்கு எந்த வித சலுகைகளும் அரசாங்கம் தரக்கூடாது. அப்படி செய்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். அவன்தானே தவறு செய்தான் அவனது குடும்பம் என்ன பாவம் செய்தது என்று யாரும் உதவ முன்வரக் கூடாது.

அவன் வயதானவன் அல்லது பெண் அல்லது ஊனமுற்றவன் அல்லது அரசியல்வாதியின் மகன் என்ற வகையில் எந்த பாகுபாடுமின்றி தீர்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி நடக்குமா நமது இந்தியாவில்? எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும்போது குற்றவாளி கூண்டில் இருப்பவனை மன நோயாளி என்று அவனது வழக்கறிஞர் வாதாடி அவனை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றார். இதுவும் இந்தியாவில் மட்டும்தானே நடக்கின்றது.

தூத்துக்குடியில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார். ஏழாம் வகுப்பு என்பது அந்த குழந்தைக்கு 12 வயதைத் தான் தொடுகின்றது. இன்னமும் அவள் டீன் ஏஜ் வயது பருவத்தையே தொட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதற்க்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகின்றார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

இனி ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தண்டனை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். என்ன காரணம்? மேலைக் கலாச்சாரத்தால் வந்த வினை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதில் பாதி உண்மைதான்? ஆனால் நாம் மேலைக் கலாச்சாரத்தில் பாதி வரை பின்தொடர்வதுதான் இந்த அவலங்களுக்கு காரணம்!

அது என்ன பாதி? மேலைக் கலாச்சாரத்தில் ஆண் , பெண் இருவருமே மனம் ஒத்துப் போய் காமம் கொள்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்கள் மட்டும் அவர்களைப் போல பெண்களை அனுபவிக்க ஆசைப் படுகின்றார்கள். ஆனால் குடும்ப கட்டுப் பாடு, சமுதாயப பார்வை போன்றவற்றால் பெண்கள் சற்று அடங்கி, ஒதுங்கி செல்கின்றார்கள். தனது ஆசைகளை, இச்சைகளை தீர்த்து கொள்ள வடிகால் தேடும் அந்த ஒரு சில காம வெறி பிடித்த ஆண்கள், எல்லாப் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கின்றார்கள். அதன் விளைவு பெண்கள் சூறையாடப் படுகின்றார்கள்.

அப்படி ஆண்கள் வலை வீசும்போது அவர்கள் கைகளில் சிக்குவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், அன்பிற்கு ஏங்கும் பெண்கள் போன்று வலை விரிகின்றது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான ஆண்கள் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் செய்தும் கவலையில், சோகத்தில் இருக்கும் பெண்களையே தேடுகின்றார்கள். காரணம் அவர்களால்தான் பிரச்சினையை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்கள் எத்தனை, எத்தனை பேரோ?? இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தது ஒரு சில ஆண்கள் திருமணம் ஆன பிறகும் கூட தனது காம வேட்கையால், வெறியால் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழைப் பெண்கள் (ஒருவேளை சோற்றுக்காக வேலை தேடி அலைபவர்கள்), குடும்பப் பிரச்சினையால் வெளியூர்களில் வேலைக்கு வருபவர்கள்) என்று இவர்களது பட்டியல் நீளுகின்றது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் தற்போது நடக்கின்றது? அது பள்ளி மாணவிகள், குழந்தைகள் தற்போது பாலியல் வன்புணர்ச்சிக் குட்படுத்தப் படுகின்றார்கள். என்ன காரணம்? அவர்களிடம்தான் எந்த விதமான எதிர்ப்பும் இருக்காது. ஒரு சாக்லேட், அல்லது ஒரு ஐஸ் கிரீமிர்க்கு அவர்களையும் அறியாமல் இழந்து விடுகின்றார்கள்.

இதுவே ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தால் எங்கே சமுதாயத்தில் தம்மை அசிங்கப் படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பிஞ்சுகளை புனருகின்றார்கள்.

சட்டத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்புகள் இன்னமும் அவர்களுக்கு போதாது என்பதையே கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றது. இதற்க்கு ஒரு வழி, அவர்கள் கழுத்தினில் அவர்கள் காமக் கொடூரர்கள் என்று அடையாள அட்டைப் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த குற்றவாளியின் குடும்ப புகைப்படம் அவனது கழுத்தினில் தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் குற்றங்கள் குறையும். இவன் செய்யும் பாவத்திற்கு இவனது அம்மா, அப்பா, மனைவி, சகோதரி, சகோதரன், மகன், மகள் புகைப்படம் வெளியில் தெரிய வரும்.

இந்த குற்றங்களுக்கு காம வெறி பிடித்த ஆண்கள் மட்டுமே காரணமில்லை, புகழ் விரும்பும், பெருமை தேடும் ஒரு சில பெற்றோர்களும் இதற்க்கு காரணம்!!! தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

மேலைக் கலாச்சாரத்தை பின் தொடரும் ஆண்கள் ஆடைகளை அதிகமாக்கி கொண்டனர். இன்னமும் காமம், காதல் எது என்று வித்யாசம் தெரியாத இந்த இந்தியாவில் பெண்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அரை குறை ஆடைகளோடு வலம் வருவதும் பிரச்சினைக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?

ஒரு சில ஆண்களின் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில் ஏன் உங்கள் பெண்களை அரை குறை ஆடையோடு வெளியில் அனுப்பி பிரச்சனைகளை தூண்டி விடுகின்றீர்கள்??

பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள். அது வரை, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றவர்களின் கடமையல்லவா?



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 24, 2012 2:47 pm

பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.

இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.

கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது



"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Y"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 S"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 3:11 pm

உதயசுதா wrote:பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.

இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.

கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது

சுதா.......... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Dec 24, 2012 4:20 pm

அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.



வேறென்ன இவனுக்கு மலர் மாலை பூட்டி அழகு பார்க்க சொல்கிறீர்களா. தூக்கு தான் ஒரே வலி. குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் கடுமையான சட்டங்கள் தான் வழி. இவனை ஜெயிலில் போட்டால் அவனுக்கு பயம் இருக்காது இனி ஒரு முறை கூட இப்படி செய்யலாம் தூக்கிலா போட போகிறார்கள் என்று நினைப்பான். இவன் இங்கு வாழ்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை எப்படியும் ஒரு நாள் சாகத்தான் போகிறான் அதற்க்கு இப்போதே போடலாமே. எத்தனை கனவுகளுடன் பள்ளிக்கு சென்ற பிஞ்சை கொன்றுள்ளான். நினைத்து பாருங்கள் ஜெயிலில் வாரம் வாரம் கரி சோறுடன் வாழ்க்கையை இவன் அனுபவிக்க சொல்கிறீர்களா. தெருவில ஒரு நாய்க்கு வெறி பிடித்து விட்டால் அரசாங்கமே அதை பிடித்து கொன்று விடுகிறது. ஆகவே வெறி நாய்க்கோ அல்லது மனிதனுக்கு பிடித்தால் சுட்டு கொள்ள வேண்டியது தான் ஒரே வழி



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 24, 2012 5:12 pm



கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது [/quote]

அருமையிருக்கு சூப்பருங்க



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 9:37 pm

V.BABU wrote:

கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 T"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 O"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 E"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Dec 24, 2012 10:58 pm

இது போன்ற செயல்களுக்கு முதல் காரணமாக அமைவது குடி என்ற அரக்கன்.
முக்கால்வாசி சம்பவங்கள் இந்த குடி என்ற அரக்கனால் அமைவது வருத்தமளிகிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 25, 2012 12:48 pm

இன்னிக்கு தினமலர் செய்தி தாளில் வாசகர் ஒருவர் எழுதி இருந்த விஷயம், மேற்கண்ட பதிவுக்கு பொருத்தமா இருக்கும் என்று இங்கு அதை பதிவு செய்கிறேன்.




காயடிக்க சட்டம் தேவை!
ஆ.மோகன், அமராவதிபுதூரிலிருந்து எழுதுகிறார்: 25 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பப்பர், டிம்பிள் கபாடியா, அனுபம்கெர் நடித்து வெளியானது,"ஜக்மி அவுரத்' என்ற இந்தி திரைப்படம்.இதன் கதைச் சுருக்கம் என்னவென்றால், போலீஸ் அதிகாரியான டிம்பிள் கபாடியாவை, நாலைந்து ரவுடிகள் சேர்ந்து கற்பழித்து விடுவர். அவர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடும் போது, தகுந்த சாட்சி இல்லை என்று, இவருக்கு பாதகமாகவும், வில்லன்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வரும்.மனம் வெறுத்த டிம்பிள், "சட்டம் தண்டிக்காத இவர்களை, சட்டத்தை கையில் எடுத்து, நாம் தான் தண்டிக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்து, தனக்கு துணையாக, நாலைந்து தோழிகளையும் தன்னோடு சேர்த்து, களத்தில் இறங்குவார்.பின், வில்லன்களை, போதைக்கு அடிமையாக்கி, அப்படியே காரில் கடத்தி வந்து, பெண் டாக்டரிடம் ஒப்படைத்து விடுவர். அந்த டாக்டர், வில்லன்களுடைய, "அதை' ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவார். போதை தெளிந்து எழுந்து பார்க்கும் போது, அவர்கள், "அதை' காணாமல் அதிர்ச்சி அடைவர். அதை வெளியேயும் சொல்ல முடியாது.தமிழ் திரைப்படம் ஒன்றில், அபலைப் பெண் ஒருத்தியை, அந்த கிராமத்தின் பண்ணையார் மகன் கற்பழித்து விட்டு, பஞ்சாயத்தில், "எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும்?' என்று கேட்பான். நாட்டாண்மை, அபராதத் தொகையை சொல்வார். ஆனால், நாட்டாண்மையின் மகனோ, "இது என்ன தீர்ப்பு... நான் தர்றேன் தீர்ப்பு...' என்றவாறு, "மைனர், ------கட் பண்ணிடலாம். இப்படிச் செய்தால் தான், கொஞ்சமாவது பயம் இருக்கும்' என்று சொல்லி, அந்த இடத்தில் சுட்டு விடுவான்.இது நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காலம் இது. அரியானா, டில்லி, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில், கற்பழிப்பு சம்பவங்கள், அதிகளவில் அரங்கேறுவதோடு, "மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா' என்ற எண்ணத்தில் உழல்கின்றனர்.எனவே, மேலை நாடுகளில் உள்ளது போல, "ரசாயன காயடிப்பு' சட்டத்தை, இங்கும் அமல்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். அப்போது தான், பஸ்சில், வீட்டில், நடு ரோட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.


நன்றி தினமலர்



"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 Y"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 S"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A
John Abdul Narendran k
John Abdul Narendran k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 22/12/2012

PostJohn Abdul Narendran k Tue Dec 25, 2012 1:09 pm

ரசாயானம் தேவைதான்.
உடம்பிற்கு அல்ல.
மனதிற்கு.



என்னை ஈன்றெடுத்த தாய்மொழிக்கு எனது உயிர் அர்ப்பணம்..
என்னை தாங்கிய என் பாரத பூமிக்கு என் உடல் அர்ப்பணம்..
வாழிய தமிழ் வாழிய..!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 1:58 pm

உதயசுதா wrote:பாலியல் பலாத்காரம் குற்றமே இல்லை சரி அப்ப வேற எதுதான் குற்றம் உங்க பார்வையில். பெண்கள் ஆபாசமா உடை அணியுறாங்க அதனால் தான் இந்த மாதிரி பிரச்சினை வருது என்று சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் அது 100ல் 10 சதவிகிதம்தான்.எந்த மாதிரி உடைகள் அணிந்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கத்தான் செய்கிறது.

இந்த மாதிரி குற்றங்களுக்கு நம்ம நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் மிஞ்சி போனா 14 வருஷம் தண்டனை இல்லையேல் அதை விட சிறிய அளவு சிறை தண்டனை மட்டுமே. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படனும். அந்த மாதிரி தண்டனை இருக்கனும்.அப்ப தான்
இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். இங்க இன்னிக்கு gulf நியூஸ் படிச்சேன். அதுல விபசாரிகிட்ட ஒரு நாள் போனதுக்கு ஒரு வருஷம் தண்டனை என்று போட்டு irunthuchchu. .
இந்நேரம் இங்க டெல்லி சம்பவத்தை போல ஒரு கொடுமை நடந்து இருந்தா கண்டிப்பா நிக்க வச்சு சுட்டு இருப்பாங்க அதுவும் கால தாமதம் இல்லாம.

கிடைக்கும் தண்டனைகள் கடுமையானதாக அதுவும் கால தாமதம் இல்லாம கிடைச்சாலே போதுமானது

உங்களது கருத்தே எனது கருத்தும்




"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 T"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 U"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 O"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 H"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 A"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 M"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 E"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக