Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டுby ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rajuselvam | ||||
mruthun | ||||
selvanrajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
5 posters
Page 1 of 1
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க !!!
:-
பிரபல பதிவாளரின் மனைவி மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவர் எனக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி இருக்கு , அதை நீங்கதாங்க விசாரிச்சு எனக்கு தீர்ப்பு சொல்லனும் என்று கடிதம் எழுதி இருந்தார் .:-
அவரது கணவர் பஹைரனில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை சொன்னார் . எல்லா தகவலையும் அறிந்த உலகமாக அறிவாளி மதுரைத்தமிழன் உடனே பஹைரைனுக்கு ஒரு போனை போட்டு அந்த பிரபல பதிவாளரை அழைத்து சொன்னார்
யோவ் பதிவாளரே உண்மையைச் சொல்லு ...:-
உன் மனைவி உன்னை அவசரத்திற்காக பல தடவை செல்போனில் கூப்பிடறப்போ எல்லாம் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த வாடிக்கையாளரை இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது " என்று ஒரு பொம்பளை குரல் சொல்லி இருக்கு . அது ஒரு தடவை இல்லை ஒவ்வொரு தடவையும் அதே குரல் கேட்டிருக்கு ,,, ஆக சந்தர்பம் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது நீ தப்பு பண்ணி இருக்கே .... நீ தப்பு பண்ணி இருக்கே .... அதனால இரண்டு நாளில் மும்பைக்கு போற வழியை பாரு .. இல்லை பஹைரைனுக்கு " ஆபிஸரை " அனுப்பி வைப்பேன் அல்லது " ஆர்மிக்காரனை " அனுப்பி வைப்பேன்
:-
அடுத்தாக ஒரு பிரபல பெண்பதிவாளர் ஆரணியில் இருந்து ( காணாமல் போனது கணவரா அல்லது கனவுகளா ?) மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவரை தீபாவளி முதல் காணவில்லை . நீங்கள்தான் கண்டுபிடித்து தரனும் என்று சொல்லி இருந்தார் .
அதற்கு மதுரைத்தமிழன் , " அன்புள்ள அத்தானுக்கு நான் செய்த தீபாவளி பலகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . அதனால் நீங்கள் எங்கு ஒழிந்து இருந்தாலும் தைரியமாக வாருங்கள் .:-
இனிமேல் வீட்டில் நான் பலகாரம் ஏதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறேன் என்று எல்லா டிவியில் வருமாறு விளம்பரம் தரவும் என்று அந்த மதுரைத்தமிழ்ன் சொன்னார்.
:-
அடுத்தாக பிரபல பெண்பதிவாளர் கவிதை எழுதுவதில் ஒரு புயல் அவரும் மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறுக்கே வருகிறார் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்
அதற்கு மதுரைத்தமிழன் , " நீங்கள் எது செய்தாலும் உங்கள் மாமியார் குறுக்கே வருகிறார் அதுதானே பிரச்சனை .. இதற்கு தீர்வு எல்லாம் ரொம்ப ஈஸிம்மா ... நீங்கள் உடனே ஒரு தண்ணி லாரியை வாடகைக்கு எடுத்து ஒட்டு , பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்றார் .
:-
என்ன மக்காஸ் மதுரகார்ய்ங்க தீர்ப்பு சொன்னா மிகச் சரியாகத்தானே இருக்கும் ... உங்களுக்கும் பிரச்சனை ஏதும் இருந்தா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க ...
:-
டிஸ்கி : யார் அந்த பஹரைனில் இருக்கும் அந்த பதிவாளர் யார் தெரியுமா ? அந்த ஆபிஸர் & அந்த ஆர்மிகாரர் பெயர் தெரிந்தால் தெரியாதவர்களுக்காக பின்னுட்டத்தில் சொல்லவும் . இரண்டு பிரபல பதிவாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்
நான் படித்த நகைச்சுவையை எனது பாணியில் எனக்கு பிடித்த பதிவாளர்களை வைத்து கலாய்ய்து இருக்கிறேன் . அவர்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டர்கள் என நினைக்கிறேன் . மக்கா உங்களை காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் சொல்லவும் மாற்றி எழுதிவிடுகிறேன்
அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
:-
நன்றி avargal-unmaigal.blogspot.com
:-
பிரபல பதிவாளரின் மனைவி மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவர் எனக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி இருக்கு , அதை நீங்கதாங்க விசாரிச்சு எனக்கு தீர்ப்பு சொல்லனும் என்று கடிதம் எழுதி இருந்தார் .:-
அவரது கணவர் பஹைரனில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை சொன்னார் . எல்லா தகவலையும் அறிந்த உலகமாக அறிவாளி மதுரைத்தமிழன் உடனே பஹைரைனுக்கு ஒரு போனை போட்டு அந்த பிரபல பதிவாளரை அழைத்து சொன்னார்
யோவ் பதிவாளரே உண்மையைச் சொல்லு ...:-
உன் மனைவி உன்னை அவசரத்திற்காக பல தடவை செல்போனில் கூப்பிடறப்போ எல்லாம் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த வாடிக்கையாளரை இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது " என்று ஒரு பொம்பளை குரல் சொல்லி இருக்கு . அது ஒரு தடவை இல்லை ஒவ்வொரு தடவையும் அதே குரல் கேட்டிருக்கு ,,, ஆக சந்தர்பம் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது நீ தப்பு பண்ணி இருக்கே .... நீ தப்பு பண்ணி இருக்கே .... அதனால இரண்டு நாளில் மும்பைக்கு போற வழியை பாரு .. இல்லை பஹைரைனுக்கு " ஆபிஸரை " அனுப்பி வைப்பேன் அல்லது " ஆர்மிக்காரனை " அனுப்பி வைப்பேன்
:-
அடுத்தாக ஒரு பிரபல பெண்பதிவாளர் ஆரணியில் இருந்து ( காணாமல் போனது கணவரா அல்லது கனவுகளா ?) மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவரை தீபாவளி முதல் காணவில்லை . நீங்கள்தான் கண்டுபிடித்து தரனும் என்று சொல்லி இருந்தார் .
அதற்கு மதுரைத்தமிழன் , " அன்புள்ள அத்தானுக்கு நான் செய்த தீபாவளி பலகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . அதனால் நீங்கள் எங்கு ஒழிந்து இருந்தாலும் தைரியமாக வாருங்கள் .:-
இனிமேல் வீட்டில் நான் பலகாரம் ஏதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறேன் என்று எல்லா டிவியில் வருமாறு விளம்பரம் தரவும் என்று அந்த மதுரைத்தமிழ்ன் சொன்னார்.
:-
அடுத்தாக பிரபல பெண்பதிவாளர் கவிதை எழுதுவதில் ஒரு புயல் அவரும் மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறுக்கே வருகிறார் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்
அதற்கு மதுரைத்தமிழன் , " நீங்கள் எது செய்தாலும் உங்கள் மாமியார் குறுக்கே வருகிறார் அதுதானே பிரச்சனை .. இதற்கு தீர்வு எல்லாம் ரொம்ப ஈஸிம்மா ... நீங்கள் உடனே ஒரு தண்ணி லாரியை வாடகைக்கு எடுத்து ஒட்டு , பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்றார் .
:-
என்ன மக்காஸ் மதுரகார்ய்ங்க தீர்ப்பு சொன்னா மிகச் சரியாகத்தானே இருக்கும் ... உங்களுக்கும் பிரச்சனை ஏதும் இருந்தா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க ...
:-
டிஸ்கி : யார் அந்த பஹரைனில் இருக்கும் அந்த பதிவாளர் யார் தெரியுமா ? அந்த ஆபிஸர் & அந்த ஆர்மிகாரர் பெயர் தெரிந்தால் தெரியாதவர்களுக்காக பின்னுட்டத்தில் சொல்லவும் . இரண்டு பிரபல பதிவாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்
நான் படித்த நகைச்சுவையை எனது பாணியில் எனக்கு பிடித்த பதிவாளர்களை வைத்து கலாய்ய்து இருக்கிறேன் . அவர்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டர்கள் என நினைக்கிறேன் . மக்கா உங்களை காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் சொல்லவும் மாற்றி எழுதிவிடுகிறேன்
அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
:-
நன்றி avargal-unmaigal.blogspot.com
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
நீங்க சொன்னா சரி தாங்க
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
நம்ம யினியவன் அண்ணாவை சொல்றாங்களா?... ஆனா கடைசியில நன்றி சொல்லி ஒரு இணையதள முகவரி இருக்கே?கரூர் கவியன்பன் wrote:எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
எனக்கும் அதே குழப்பம் தான் அண்ணாஅசுரன் wrote:நம்ம யினியவன் அண்ணாவை சொல்றாங்களா?... ஆனா கடைசியில நன்றி சொல்லி ஒரு இணையதள முகவரி இருக்கே?கரூர் கவியன்பன் wrote:எனக்கென்னமோ அதுஉங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
---------- மதுரைக்காரன் .............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!
நகைசுவையா எடுத்து கொண்டேன் .. இல்லாட்டி கொண்டே புடுவோம் ..
Guest- Guest
Similar topics
» சொன்னா கேட்கனும்
» நெஞ்சிருக்ககும் வரை உன் நினைவிருக்கும்னு சொன்னா..!!
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» சொன்னா நம்பமாட்டிங்களா...?
» யாரு சொன்னா
» நெஞ்சிருக்ககும் வரை உன் நினைவிருக்கும்னு சொன்னா..!!
» அய்ய்யய்ய்யோ... பேயி!
» சொன்னா நம்பமாட்டிங்களா...?
» யாரு சொன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|