புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
2 Posts - 4%
heezulia
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_m10காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 27, 2012 12:38 pm

சூபி ஞானியின் புகழ் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அவரிடம் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், எத்தனை கேள்விகளை கேட்டாலும் தெளிவாகவும், சுருக்கமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விடை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். அதே நேரத்தில் ஆழ் கடலின் மையத்தை போல் சலனமில்லாமல் அடக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்.

அவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரது ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்.

இளமையின் துடிப்பு அவர்களுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அந்த துடிப்பில் அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

கேள்விகளாலேயே அந்த வேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர்.

பல நாட்கள் நன்றாகச் சிந்தித்து ஒரே ஒரு கேள்வியைத் தேர்வு செய்தனர்.

இளமையின் மிடுக்கோடும், ஆணவத்தின் மமதையோடும் அவரிடம் சென்றனர்.

இளைஞர்களைப் பார்த்தார் ஞானி...

அன்புடன் அவர்களை வரவேற்று `உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?' என்று கேட்டார்.

`எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்குத்தான் இன்று பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது', என்றனர்.

`அப்படியா!..., சரி சொல்லுங்கள்', என்றார்.

`வேறொன்றுமில்லை, நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சுருக்கமாக நீங்கள் உடனே பதில் சொல்லியாக வேண்டும்' என்றனர்.

`சரி! கேளுங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்'.

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன?

- இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். நாம் கேட்டபடி சுருக்கமாகச் சொல்ல முடியாது, என்றெல்லாம் அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

சூபி மகானோ இரண்டே இரண்டு வரிகளில் இதற்குப் பொருத்தமாய், பொறுமையாய் விடை சொன்னார்.

`காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.

ஞானியார் சொன்னதும் இளைஞர்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்தனர். அடடா! இதுதானே உண்மை. இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த ஞானியின் அறிவாற்றலைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.

அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானத்திற்குள்ளானார்கள். கடைசியில் அவரிடமே அடைக்கலமாயினர்.



காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 27, 2012 12:41 pm

அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருக்கும் அருமையான கதை பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 27, 2012 12:42 pm

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 27, 2012 12:51 pm

அருமை சிவா.

தோடு கூட காது வெளியில் இருந்தாதான் போட முடியும்ல!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 12:57 pm

யினியவன் wrote:அருமை சிவா.

தோடு கூட காது வெளியில் இருந்தாதான் போட முடியும்ல!!!

பெரிய கண்டுபிடிப்பு ......

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Tue Nov 27, 2012 1:55 pm

நன்றி . இது எனக்கு தெரிந்ததே . என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு நான் இதை பகிர்துள்ளேன் முன்னரே . . .



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 27, 2012 1:59 pm

anandkce wrote:நன்றி . இது எனக்கு தெரிந்ததே . என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு நான் இதை பகிர்துள்ளேன் முன்னரே . . .

தாங்கள் ஆசிரியரா? அன்பு மலர்
எங்கு பணிபுரிகிறீர்கள்?



காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Nov 27, 2012 4:55 pm

சிவா wrote:சூபி ஞானியின் புகழ் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அவரிடம் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், எத்தனை கேள்விகளை கேட்டாலும் தெளிவாகவும், சுருக்கமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விடை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். அதே நேரத்தில் ஆழ் கடலின் மையத்தை போல் சலனமில்லாமல் அடக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்.

அவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரது ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்.

இளமையின் துடிப்பு அவர்களுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அந்த துடிப்பில் அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

கேள்விகளாலேயே அந்த வேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர்.

பல நாட்கள் நன்றாகச் சிந்தித்து ஒரே ஒரு கேள்வியைத் தேர்வு செய்தனர்.

இளமையின் மிடுக்கோடும், ஆணவத்தின் மமதையோடும் அவரிடம் சென்றனர்.

இளைஞர்களைப் பார்த்தார் ஞானி...

அன்புடன் அவர்களை வரவேற்று `உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?' என்று கேட்டார்.

`எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்குத்தான் இன்று பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது', என்றனர்.

`அப்படியா!..., சரி சொல்லுங்கள்', என்றார்.

`வேறொன்றுமில்லை, நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சுருக்கமாக நீங்கள் உடனே பதில் சொல்லியாக வேண்டும்' என்றனர்.

`சரி! கேளுங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்'.

இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன?

- இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். நாம் கேட்டபடி சுருக்கமாகச் சொல்ல முடியாது, என்றெல்லாம் அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

சூபி மகானோ இரண்டே இரண்டு வரிகளில் இதற்குப் பொருத்தமாய், பொறுமையாய் விடை சொன்னார்.

`காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'.

ஞானியார் சொன்னதும் இளைஞர்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்தனர். அடடா! இதுதானே உண்மை. இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த ஞானியின் அறிவாற்றலைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.

அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானத்திற்குள்ளானார்கள். கடைசியில் அவரிடமே அடைக்கலமாயினர்.

திமிங்கிலம் இதில் விதிவிலக்கு என்று நினைக்கிறேன். என்ன?

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Tue Nov 27, 2012 5:15 pm

ஆம் அன்பரே . கோவையில் பிரபல பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி வல்லுனராக முழு நேரமும் பிரபல கணினி பயிற்று நிறுவனத்தில் கணிப்பொறி ஆசிரியராக பகுதி நேரமும் பணி செய்து வருகிறேன் . .



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 6:17 pm

அருமை ...புதிய தகவல்....



காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Paard105xzகாதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Paard105xzகாதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Paard105xzகாதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக