புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
3 Posts - 7%
heezulia
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தண்ணீர் தருவீரோ? Poll_c10தண்ணீர் தருவீரோ? Poll_m10தண்ணீர் தருவீரோ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தருவீரோ?


   
   
arivusumi
arivusumi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 12/03/2012

Postarivusumi Tue Jan 08, 2013 8:00 am

தண்ணீர் தருவீரோ?

மன்னர்கள் காலத்தில்
மாதம் மும்மாரியாம்.
எங்களது காலத்தில்
வருடத்தில் மும்மாரி
வந்து போக வழியில்லை.

வடகிழக்குப் பருவக்காற்றும்
தென்மேற்குப் பருவக்காற்றும்
திசை மறந்து போனதோ?

எவர் வீட்டுப் பரணில்
பருவமழை படுத்துத் தூங்குகிறதோ?
பாழாய்ப் போன மழை
பருவத்தில் வருவதில்லை.

ஓடைகள் வறண்டு
ஊருணியும் காய்ந்து
கண்மாய்களின் கருவேல மரங்களும்
கருகியே நிற்கிறது.

'நூறு நாள் வேலை' யில்
தூர் வாரிய குளத்திலும்
தவித்த வாய்க்குத் தண்ணீரில்லை.

ஊர்குடிநீர் கிணறு வற்றி
வருடம் பல ஆயிற்று.

சாதிச் சண்டையில்
தலையை வெட்டிய மனிதர்கள்
கிணறு வெட்ட விரும்பவில்லை.

சொட்டுச் சொட்டாய் வந்துபோன
ஆழ்குழாய் கிணற்று நீரும்
வாய்தா கேட்டு வராமல் திரிகிறது.

ஊர்தோறும் தெருக்கள் தோறும்
அரசுக் கடைகளாம் மதுபானக் கடைகள்
அங்கு விற்கும் தண்ணீருக்கு
தட்டுப்பாடே இல்லையாம்

தவித்த வாய்க்குத் தண்ணீர் தர
அதுபோல் இலவசக் கடைகள்
அரசு எங்கள் ஊரில் திறக்காதோ?
தோ.அறிவழகன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:50 am

நல்ல வரிகள் அறிவழகன்

ஆளப்படுபவனும் ஆள்பவனும் சுயநலனை பேணிப் பாதுகாக்க எண்ணி பொது நலனை ஒதுக்க ஒதுக்க - ஒரு நாள் இயற்கை அனைவரையும் ஒதுக்கும் நாள் வரத்தான் போகுது.

அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:15 am

நல்ல கவிதை அண்ணா......வாழ்த்துக்கள்...... அன்பு மலர்



தண்ணீர் தருவீரோ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:58 pm

கவிதை நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 12:41 am

தலையை வெட்டிய மனிதர்கள்
கிணறு வெட்ட விரும்பவில்லை.

சொட்டுச் சொட்டாய் வந்துபோன
ஆழ்குழாய் கிணற்று நீரும்
வாய்தா கேட்டு வராமல் திரிகிறது.

நல்ல வரிகள். நன்றி




தண்ணீர் தருவீரோ? 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக