Latest topics
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதின் எடை என்ன? - சத்குரு
5 posters
Page 1 of 1
மனதின் எடை என்ன? - சத்குரு
கேள்வி: மனம் என்பது உடலின் ஓர் அங்கமா? இல்லையா?
:-
சத்குரு: மனம் என்பது உடலின் ஓர் அங்கம்தான். ஆனால் நுட்பமான அங்கம். காற்றைப் போல, கண்ணுக்குப்புலப்படாத நிஜம் அது. மின்சாரத்தைச் சுமக்கும் கம்பியைக் காணமுடியும். அதில் பாயும் மின்சாரத்தை காணமுடியவில்லை என்பதால், அது அங்கே இல்லை என்றாகுமா? தொட்டால் தூக்கி அடிக்கும் அல்லவா?
ஒருவர் தன் எண்ணத்தை உங்களிடம் சொல்கிறார். அதுஉங்களுக்குள் பதிகிறது. ஒரு பூவைத் தூக்கி எப்படி உங்கள் மீது எறிய முடிகிறதோ, அப்படி ஓர் எண்ணத்தையும் உங்கள் மீது எறிய முடிகிறது அல்லவா? உங்களைக் கை நீட்டி அசைப்பது போல், தள்ளி நின்று தன் எண்ணத்தைச் சொல்லி ஒருவரால் உலுக்க முடியும் அல்லவா?
அதற்காக, மனதின் எடை என்ன? உயர அகலம் என்ன என்றெல்லாம் நீங்கள் அறிந்த கருவிகளால் அளந்துவிட முடியாது. அதனால் அது எல்லைகளுக்குள் அடங்காததா? அப்படியல்ல. காற்றை ஒரு குப்பியில் அடைப்பது போல், சிந்தனைகளையும் கட்டுப்படுத்த இயலும். எல்லைகளிட்டு அடைத்துவிட முடியும்.
:-
கேள்வி: உடலை விட்டு நம் உயிர் நீங்கியபின், அதன் அடுத்த கட்டம் என்ன?
:-
சத்குரு: உடலைவிட்டு உயிர்எப்படி நழுவி வெளியேறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் அடுத்த கட்டம் அமையும். பொதுவாக ஒருவரது உயிர் பிரிந்ததும், அவர் இனி இல்லை என்கிறோம். அப்படிச்சொல்வது சரியில்லை. உண்மையில் அவர் இனி உங்கள்அனுபவத்தில் இல்லை என்பதே சரி. அவர் வேறு ஏதேதோ விதத்தில் அங்கே இருக்கிறார்.
உடலை எந்தவிதத்திலும் காயப்படுத்தாமல், சிதைக்காமல் முழு உணர்வுடன், ஒரு ஆடையை உதறுவது போல், உங்கள் உடலைவிட்டு உயிர் வெளியேறுமானால், அதை மகாசமாதி என்கிறோம். அந்த நிலை அடைந்தவர்களுக்கு உயிர்ப் பயணம் அத்துடன் ஓர் முடிவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து துவங்கிய பயணம் அந்த ஒன்றுமில்லாததுடன் கலந்துஐக்கியமாவதுடன் வாழ்க்கையின் வட்டம் முழுமையடைகிறது!
:-
வெப்துனியா
:-
சத்குரு: மனம் என்பது உடலின் ஓர் அங்கம்தான். ஆனால் நுட்பமான அங்கம். காற்றைப் போல, கண்ணுக்குப்புலப்படாத நிஜம் அது. மின்சாரத்தைச் சுமக்கும் கம்பியைக் காணமுடியும். அதில் பாயும் மின்சாரத்தை காணமுடியவில்லை என்பதால், அது அங்கே இல்லை என்றாகுமா? தொட்டால் தூக்கி அடிக்கும் அல்லவா?
ஒருவர் தன் எண்ணத்தை உங்களிடம் சொல்கிறார். அதுஉங்களுக்குள் பதிகிறது. ஒரு பூவைத் தூக்கி எப்படி உங்கள் மீது எறிய முடிகிறதோ, அப்படி ஓர் எண்ணத்தையும் உங்கள் மீது எறிய முடிகிறது அல்லவா? உங்களைக் கை நீட்டி அசைப்பது போல், தள்ளி நின்று தன் எண்ணத்தைச் சொல்லி ஒருவரால் உலுக்க முடியும் அல்லவா?
அதற்காக, மனதின் எடை என்ன? உயர அகலம் என்ன என்றெல்லாம் நீங்கள் அறிந்த கருவிகளால் அளந்துவிட முடியாது. அதனால் அது எல்லைகளுக்குள் அடங்காததா? அப்படியல்ல. காற்றை ஒரு குப்பியில் அடைப்பது போல், சிந்தனைகளையும் கட்டுப்படுத்த இயலும். எல்லைகளிட்டு அடைத்துவிட முடியும்.
:-
கேள்வி: உடலை விட்டு நம் உயிர் நீங்கியபின், அதன் அடுத்த கட்டம் என்ன?
:-
சத்குரு: உடலைவிட்டு உயிர்எப்படி நழுவி வெளியேறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் அடுத்த கட்டம் அமையும். பொதுவாக ஒருவரது உயிர் பிரிந்ததும், அவர் இனி இல்லை என்கிறோம். அப்படிச்சொல்வது சரியில்லை. உண்மையில் அவர் இனி உங்கள்அனுபவத்தில் இல்லை என்பதே சரி. அவர் வேறு ஏதேதோ விதத்தில் அங்கே இருக்கிறார்.
உடலை எந்தவிதத்திலும் காயப்படுத்தாமல், சிதைக்காமல் முழு உணர்வுடன், ஒரு ஆடையை உதறுவது போல், உங்கள் உடலைவிட்டு உயிர் வெளியேறுமானால், அதை மகாசமாதி என்கிறோம். அந்த நிலை அடைந்தவர்களுக்கு உயிர்ப் பயணம் அத்துடன் ஓர் முடிவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து துவங்கிய பயணம் அந்த ஒன்றுமில்லாததுடன் கலந்துஐக்கியமாவதுடன் வாழ்க்கையின் வட்டம் முழுமையடைகிறது!
:-
வெப்துனியா
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மனதின் எடை என்ன? - சத்குரு
சத்குருவின் சிந்தனைகள் அனைத்தும் அருமையாக இருக்கும் , அதை இங்கே பகிர்வுக்கு நன்றி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» சத்குருவின் சிந்தனைகள்
» வெற்றி வேண்டுமா? சத்குரு டிபஸ் - 1
» மனதின் சர்க்கஸ்!
» மனதின் ஏக்கம்
» மனதின் ஏக்கம்....
» வெற்றி வேண்டுமா? சத்குரு டிபஸ் - 1
» மனதின் சர்க்கஸ்!
» மனதின் ஏக்கம்
» மனதின் ஏக்கம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|