ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கவில்லை..!

+5
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
யினியவன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
9 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 3:24 pm

First topic message reminder :

மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !



Last edited by ஹிஷாலீ on Sat Dec 22, 2012 4:42 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Mon Dec 24, 2012 10:10 am

பூவன் wrote:
இதில் என்ன கோவம் அக்கா நல்லது யாரு சொன்னாலும் அதை அன்பாக கேட்பது என்னுடைய கடமை அக்கா

சூப்பருங்க

நன்றி காலை வணக்கம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by பூவன் Mon Dec 24, 2012 10:42 am

காலை வணக்கம் ஹிஷாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by மஞ்சுபாஷிணி Mon Dec 24, 2012 2:02 pm

ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


மனம் எப்போதும் ஒன்றை தான் விரும்பும்..
அந்த ஒன்றும் கொன்றுப்போடும் குரூரமாக இருந்துவிட்டால்
அதற்காக மற்றொன்றை நாடாது. தன்னை அழித்துக்கொள்ள தான் விரும்பும்...

அருமையான வரிகள் ஹிஷாலீ....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கவில்லை..!  - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஜாஹீதாபானு Mon Dec 24, 2012 2:08 pm

மஞ்சு அக்கா வந்துட்டிங்களா... ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:15 pm

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


................இந்தக் கவிதையில் ஒரு சொல்லை நாம் புகுத்தி பார்த்தோமேயானால் மஞ்சுபாஷினி அவர்களின் விளக்கம் சரியாகப் பொருந்தும்!

"ஒரு வேளை மரணித்திருந்தால்" ---- ஒருவேளை நான் மரணித்திருந்தால் என கொண்டால் கவிதையின் ஆத்மார்த்தமான உணர்வுகள் வெளிப்படுகின்றன.
மைவிழி நீர்கள் மரணித்தல் போல் எடுத்துக்கொண்டால் கவிதைக் கரு முரண்படும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Mon Dec 24, 2012 2:20 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


மனம் எப்போதும் ஒன்றை தான் விரும்பும்..
அந்த ஒன்றும் கொன்றுப்போடும் குரூரமாக இருந்துவிட்டால்
அதற்காக மற்றொன்றை நாடாது. தன்னை அழித்துக்கொள்ள தான் விரும்பும்...

அருமையான வரிகள் ஹிஷாலீ....

வாருங்கள் அக்கா நலமா நலம் அறிய ஆவல்
தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Mon Dec 24, 2012 2:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


................இந்தக் கவிதையில் ஒரு சொல்லை நாம் புகுத்தி பார்த்தோமேயானால் மஞ்சுபாஷினி அவர்களின் விளக்கம் சரியாகப் பொருந்தும்!

"ஒரு வேளை மரணித்திருந்தால்" ---- ஒருவேளை நான் மரணித்திருந்தால் என கொண்டால் கவிதையின் ஆத்மார்த்தமான உணர்வுகள் வெளிப்படுகின்றன.
மைவிழி நீர்கள் மரணித்தல் போல் எடுத்துக்கொண்டால் கவிதைக் கரு முரண்படும்.



நிஜம் தான் ஐயா ஒரு வேளை மரணத்திருந்தால் என்பது பொதுப்படையாக ஆணோ அல்லது பொண்ணோ மிகைப்படுத்தலாம் நான் என்பது அங்கு மறைந்து பொருள் தருகிறது ஐயா
மற்றபடி தாங்கள் கூறுவதும் சரிதான் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:27 pm

தவறு என்று எதையுமே எடுத்துக்கொள்ளுதல் கூடாது. கவிதையின் கண்ணோட்டம் என்ன என்பதை பல்வேரி நிலைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். மஞ்சுபாஷினி வந்து விட்டார்கள். சிறப்பாக வழி நடுத்துவார்கள். கருத்தும் அளிப்பார்கள். உங்கள் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Mon Dec 24, 2012 2:33 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தவறு என்று எதையுமே எடுத்துக்கொள்ளுதல் கூடாது. கவிதையின் கண்ணோட்டம் என்ன என்பதை பல்வேரி நிலைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். மஞ்சுபாஷினி வந்து விட்டார்கள். சிறப்பாக வழி நடுத்துவார்கள். கருத்தும் அளிப்பார்கள். உங்கள் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் ஐயா அதற்காக நீங்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்து விடாதீர்கள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by jenisiva Mon Dec 24, 2012 6:15 pm

ஹிஷாலீ wrote:
jenisiva wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !

இஷாலி மன்னிக்கவும் . என் அறிவுக்கு நீங்கள் சொல்ல வந்த கருத்து புரியவில்லை . விளக்கினால் நன்றாக இருக்கும்

நேரம் இல்லாததால் சுருக்கமாக கூறுகிறேன்

ஒரு காதல் ஏமாற்றியதும் அழுது புலம்புகிறோம் அதே நேரத்தில் காலங்கள் கடக்கையில் வேறொரு காதல் அதாவது திருமணம் என்ற பந்தத்தில் பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் எழுதியது,
முக்கியமாக எத்தனை தோல்விகள் வந்தாலும் அழுகிறோம் அந்த கண்ணீர் என்ன அழுகிய நாற்றமாகவா இருக்கிறது அப்படியெரு வாய்ப்புகள் இருந்தால் ஒரு காதல் மறுக் காதலை தேடிக்கொல்லாது.

இதே போல் பல அர்த்தங்கள் இக்கவிதையில் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே இப்போது புரிந்ததா இல்லையா என்று கூறுங்கள்

நான் பின்னுட்டத்திற்கு மதிப்பு தருகிறேன் அதனால் தான் கிடைத்த நேரத்தில் தவறாமல் பதில் தந்துவிட்டேன்.

நன்றிகள்

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி விளக்கியதற்கு நன்றி . இப்போது புரிந்துவிட்டது . நீங்கள் சொன்னது உண்மைதான் .
ஆனால் எனக்கு என்னவோ
ஏமாற்றம் கண்ணீரை வற்ற விட்டது .
நினைத்தாலும் சரி முயற்ச்சித்தாலும் சரி
கண்ணிலிரிந்து கண்ணீர் வருவதில்லை .
அதனால் தான் என்னவோ ஏமாற்றமும்
என்னிடம் ஏமாந்து போனது
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 6 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum