புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
எனது வலைபக்கத்தில் நான் எழுதிய ஒரு அனுபவம் இது. நமது ஈகரை உறவுகளும் அறிந்துகொள்ள பகிர்கிறேன்.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_22.html
முன்னுரையாக சிலவரிகள்
டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் HTTP://WWW.TUTYONLINE.NET/VIEW/31_42160/20121221115331.HTML.
(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா..? அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.)
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். சரி வாங்க அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.
கண்முன்னே கற்பழிப்பு
நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டுநாள் விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.
ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .
இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.
அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.
நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.
அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?
எனது வலைபக்கத்தில் நான் எழுதிய ஒரு அனுபவம் இது. நமது ஈகரை உறவுகளும் அறிந்துகொள்ள பகிர்கிறேன்.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_22.html
முன்னுரையாக சிலவரிகள்
டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் HTTP://WWW.TUTYONLINE.NET/VIEW/31_42160/20121221115331.HTML.
(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா..? அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.)
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். சரி வாங்க அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.
கண்முன்னே கற்பழிப்பு
நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டுநாள் விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.
ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .
இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.
அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.
நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.
அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த மாதிரி கொடூர செயல் செய்யும் மிருகங்களை வேறு அருக்கனும்..!
ஆம். மிகக் கடுமையான சட்டம் வேண்டும்.. அந்த சட்டத்தைப் பற்றி யோசித்தாலே இவ்வாறு செய்யத் தோன்றக்கூடாது.. ஆனால் அவர்களின் உயிரை மட்டும் எடுக்கக் கூடாது.. செய்த பாவத்திற்கு அனைத்தையும் அனுபவித்து சாகவேண்டும்..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|