Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
First topic message reminder :
டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த ஸி1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு ஸி500, ஸி1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
தினகரன்
டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த ஸி1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு ஸி500, ஸி1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
அதான் ஆப்பு புது ரூபத்தில வந்திருக்குன்னு அப்பவே சொல்லிட்டனே - உங்களுக்குத்தான் புரியல.Ahanya wrote:உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
யினியவன் wrote:அதான் ஆப்பு புது ரூபத்தில வந்திருக்குன்னு அப்பவே சொல்லிட்டனே - உங்களுக்குத்தான் புரியல.Ahanya wrote:உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சுடுகாடு ‘பார்’ஆனது
» வெங்காயம் கிலோ 25 ஆனது
» பாலைவனம் கூட பனிமலை ஆனது
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» ஊழலே பொதுப்பணி ஆனது
» வெங்காயம் கிலோ 25 ஆனது
» பாலைவனம் கூட பனிமலை ஆனது
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» ஊழலே பொதுப்பணி ஆனது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|