Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த ஸி1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு ஸி500, ஸி1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
தினகரன்
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
யினியவன் wrote:கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
யினியவன் wrote:கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
ஆகா ஆப்பு இன்னிக்கு புது ரூபத்தில வரும்போல இருக்கேAhanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
Ahanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
Muthumohamed wrote:Ahanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
என்ன சொல்ல வாறீங்கள் அண்ணா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
நல்ல களாய் கிரீங்கனு சொன்னேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
Muthumohamed wrote:நல்ல களாய் கிரீங்கனு சொன்னேன்
உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுடுகாடு ‘பார்’ஆனது
» வெங்காயம் கிலோ 25 ஆனது
» பாலைவனம் கூட பனிமலை ஆனது
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» ஊழலே பொதுப்பணி ஆனது
» வெங்காயம் கிலோ 25 ஆனது
» பாலைவனம் கூட பனிமலை ஆனது
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» ஊழலே பொதுப்பணி ஆனது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|