புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
284 Posts - 45%
heezulia
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
19 Posts - 3%
prajai
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
7 Posts - 1%
mruthun
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Speech to text ஏன் தமிழில் முடியவில்லை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Dec 22, 2012 12:26 am

இந்த தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் வளர்கிறோம என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

Speech to text என்றால் என்ன?
ஒலியை எழுத்து வடிவமாக மாற்றுவதே speech to text என்று அழைக்கப்படுகிறது.

தமிழின் நிலை :
தற்போது தமிழில் தட்ட ஆங்கிலத்தை தான் நம்பி உள்ளோம், தமிழ் கிபோர்ட்-கள் உள்ளது ஆனால் ஒவ்வொரு கிபோர்டும் ஒவ்வொரு வடிவமைப்பில் உள்ளது, ஒரு சீரான தரபடுத்தபட்ட கிபோர்ட் இல்லை. அப்படியும் கிபோர்ட் கொண்டு தட்டினால் சராசரியாக ஒவ்வொரு எழுத்துக்கும் இரு முறை தட்ட வேண்டும், இது தட்டலின் வேகத்திற்கு தடை போடும்படியாக உள்ளது.

ஆங்கிலத்தின் நிலை:
ஆங்கிலத்தில் Speech to text செய்ய வேண்டும் எனில் அணைத்து வார்த்தைகளையும் ஒலிவலை வடிவிலும் அதனுடன் எழுத்து வடிவிலும் கோப்பாக செய்து அந்த கோப்புடன் நாம் போசும் வார்த்தையின் ஒலிவலையை ஒத்துபார்த்து, கோப்பின் எந்த ஒலிவலை ஒத்துபோகிறதோ அதை ஒத்த எழுத்துக்களை திரையில் கொண்டு வருவதாகவும். இதற்கு அணைத்து ஆங்கில சொற்களின் ஒலி மற்றும் எழுத்து உள்ளடைக்கிய ஒரு database சை செய்வது என்பது பெரும் வேலை. மேலும் ஒவ்வொரு நாட்டினரும் ஆங்கிலத்தை ஒவ்வொரு பாணியில் பேசுவதால் ஆங்கிலத்தில் Speech to text என்பது நீர்த்துவிட்ட ஒன்று.

நிலைமைகள் இவ்வாறாக இருக்க நாம் தமிழில் உள்ள ஒரு நிறைவான குணம், நம் தமிழ் தான் உலக மொழிகளில் Speech to text கிற்கு ஏற்ற மொழி என்று அமெரிக்க பல்கலைகழகங்கள் பல தனது ஆராய்ச்சிகளின் முடிவில் சான்றுரைகின்றன. எவ்வாறு ?

தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஒலி உண்டு, ஒரு சொல்லில் உள்ள எழுத்தின் ஒலிகளை ஒன்றாக இணைத்து பார்த்தால் ஒரு சொல்லின் ஒலி வடிவம் கிடைக்கும். இது தான் Speech to text க்கு தேவையான தமிழின் தனி சிறப்பு. ஆங்கிலத்தில் இது போன்ற வசதி இல்லை. எடுத்துகாட்டாக "C" எழுத்தை ஆங்கிலத்தில் Cat (கேட்) என்ற இடத்திலும் பயன்படுத்தலாம், chamber (சேம்பர்) இடத்திலும் பயன்படுத்தலாம், ஆனால் ஒலி வேறு வேறு. இதே போன்ற கதை தான் அணைத்து ஆங்கில சொற்களுக்கும் அணைத்து மொழிகளுக்கும்.

தமிழுக்கு அங்கிலம் போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒலிவலையும் ,எழுத்தும் வடிவமும் தேவை இல்லை. அதாவது உயிர் எழுத்து 12 ம் மெய் எழுத்து 18 க்கும் உள்ள ஒலிவலையும்,எழுத்தும் கொண்ட ஒரு சிறிய database சே போதும். நாம் சொல்லும் தமிழ் வார்த்தையின் ஒலிவலையை ( Permutation & combination ) முறையில் 12 உயிர் எழுத்து மற்றும் 18 மெய் எழுத்து ஒலிவலையுடன் ஒத்துபார்த்து மிக விரைவாக , சரியான எழுத்துக்களை திரையில் கொண்டு வரலாம்.

எடுத்துகாட்டாக அம்மா என்ற வார்த்தையின் ஒலிவலையை ( Permutation & combination ) முறையில் ஒத்து பார்த்து அம்மா என்ற எழுத்து வரியை திரையில் கொண்டு வரலாம்.

தமிழர்கள் பலர் சிறந்த கணணி நிரல் பொறியாளர்களாக உள்ளனர் , சிலர் இது சம்பந்தமாக ஆராய்சிகள் செய்துகொண்டுதான் உள்ளனர் ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை. இது போன்ற ஆராய்சிகள் ஒரு அரசின் உதவி இன்றி தனி மனிதன் ஒருவனால் எவ்வாறு சாத்தியம். இது போன்ற ஒரு சிறப்பு ஆங்கிலத்தில் இருந்திருந்தால் அமெரிக்க என்றோ இந்த முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கும்.தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கும்.

நமது மொழி ஏந்த காலத்திற்கும் ஏந்த துறைக்கும் ஏற்ற மொழி, ஆனால் நாம் தான் தமிழை வளர்க்க மறுக்கிறோம்.

தமிழ் என்றென்றும் வாழ்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 12:31 am

நல்ல பகிர்வு ராஜு

சீக்கிரம் இந்த வசதியை நாம் பெறுவோம் என்று நம்புவோம்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக