புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
70 Posts - 36%
heezulia
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
3 Posts - 2%
manikavi
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
321 Posts - 48%
heezulia
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
23 Posts - 3%
prajai
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
3 Posts - 0%
manikavi
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_m10' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

' மெல்லத் தமிழினிச் சாகும் '- என்றா உரைத்தான் முண்டாசுக்கவி ?


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 1:55 pm



கடந்த 126 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஓப்புயர்வற்ற பாவலரை.. சிந்தனையாளரை.. சீர்திருத்தவாளரை.. புரட்சியாளரைச் சுப்பிரமணிய பாரதி என்னும் பெயரில் தமிழ்நாடு இந்த உலகிற்கே உவந்து அளித்தது. 1882 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் பாரதியார்.

அப்போது, அந்தக் குழந்தை பின்னாளில் உலகமே போற்றும் மாபாவலனாக (மகாகவியாக) உருவாகும் என பெற்றாரும் உற்றாரும் மற்றாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், 39 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த அந்தத் தமிழ்ப்பாவலர் தம்முடையப் பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.

அந்தப் பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று ஒரு கருத்தைச் சொன்னதாக பலரும் பேசி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" என்றும்,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றும்,

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே" என்றும்,

"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என்றெல்லாம் தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாரதி பாடியிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பாரதியாரே தம்முடைய ஒரு பாடலில் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாடியிருக்கிறார் என்கின்ற கூற்று உண்மையா?

தமிழ் சேமமுற வேண்டும் தமிழ் செழித்திட வேண்டும் தமிழ் உலகமெலாம் பரவ வேண்டும் என்றெல்லாம் தமிழுக்கு உரமூட்டி தமிழருக்கு உணர்வூட்டிய பாரதி "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நம்பிக்கையின்மையை கருத்தைச் சொல்லியிருப்பாரா?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற முடிவினை அறிவிக்கும் அளவுக்குப் பாரதியாருக்கு என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்? அல்லது தமிழுக்குத்தான் என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்?

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வரிகள் வருகின்ற பாடல் இதுதான்.

"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

புதிய எழுச்சி.. புதிய சாதனை.. புதிய வரலாறு படைக்க வேண்டித் தன் மக்களை; தமிழரைப் பார்த்து தமிழ்த்தாயே கேட்பதாக அமைந்த இந்தப் பாடலில்தான் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வரி வருகின்றது.

தமிழ் இறந்துபோகும்.. தமிழ் அழிந்துபோகும்.. தமிழ் செத்துப்போகும் என்ற பொருளில் பாரதியார் எழுதவே இல்லை. மாறாக, சில பேதைகள்.. சில அறிவிலிகள்.. சில மூடர்கள் "தமிழ் இனிச் சாகும்" என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் பாரதி சொல்லியிருக்கிறார்.

தமிழ் வழக்கிறந்து; வாழ்விழந்து போகும் என்று சொல்லும் சிலரைப் பார்த்து பாரதி 'பேதைகள்' என்று மிகக் கடுமையாக உரைக்கின்றாரே தவிர, பாரதி ஒருபோதும் தமிழுக்கு எதிராக நம்பிக்கையின்மையை விதைக்கவில்லை என்பது தெளிவு.

"தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று" என்று மிக உரத்தத் தொனியில் தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் மாபாவலன் பாரதி.

மிக்க நன்றி:திருத்தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 2:05 pm

நல்ல பகிர்வு கவி.

பகுதி பகுதியா பகுத்தறிவோம்ன்னு சொல்லி வேண்டாத பகுதியை எடுத்து ஆள்வதே நமக்கு பழக்கம் ஆச்சே கவி - அதான் நடந்திருக்கு இங்கயும்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:08 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு கவி.

பகுதி பகுதியா பகுத்தறிவோம்ன்னு சொல்லி வேண்டாத பகுதியை எடுத்து ஆள்வதே நமக்கு பழக்கம் ஆச்சே கவி - அதான் நடந்திருக்கு இங்கயும்.

உண்மைதான் அண்ணா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:59 am

அன்பு மலர்

avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Sat Dec 22, 2012 9:34 am

ஒவ்வொருவரும் உணர (சிந்திக்க )வேண்டிய வார்த்தைகள்.....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 3:38 pm

gnsenthil wrote:ஒவ்வொருவரும் உணர (சிந்திக்க )வேண்டிய வார்த்தைகள்.....

உணர்ந்தால் நன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக