புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
21 Posts - 4%
prajai
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
7 Posts - 1%
mruthun
Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_m10Speech to text ஏன் தமிழில் முடியவில்லை   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Speech to text ஏன் தமிழில் முடியவில்லை


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Dec 22, 2012 12:26 am

இந்த தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் வளர்கிறோம என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

Speech to text என்றால் என்ன?
ஒலியை எழுத்து வடிவமாக மாற்றுவதே speech to text என்று அழைக்கப்படுகிறது.

தமிழின் நிலை :
தற்போது தமிழில் தட்ட ஆங்கிலத்தை தான் நம்பி உள்ளோம், தமிழ் கிபோர்ட்-கள் உள்ளது ஆனால் ஒவ்வொரு கிபோர்டும் ஒவ்வொரு வடிவமைப்பில் உள்ளது, ஒரு சீரான தரபடுத்தபட்ட கிபோர்ட் இல்லை. அப்படியும் கிபோர்ட் கொண்டு தட்டினால் சராசரியாக ஒவ்வொரு எழுத்துக்கும் இரு முறை தட்ட வேண்டும், இது தட்டலின் வேகத்திற்கு தடை போடும்படியாக உள்ளது.

ஆங்கிலத்தின் நிலை:
ஆங்கிலத்தில் Speech to text செய்ய வேண்டும் எனில் அணைத்து வார்த்தைகளையும் ஒலிவலை வடிவிலும் அதனுடன் எழுத்து வடிவிலும் கோப்பாக செய்து அந்த கோப்புடன் நாம் போசும் வார்த்தையின் ஒலிவலையை ஒத்துபார்த்து, கோப்பின் எந்த ஒலிவலை ஒத்துபோகிறதோ அதை ஒத்த எழுத்துக்களை திரையில் கொண்டு வருவதாகவும். இதற்கு அணைத்து ஆங்கில சொற்களின் ஒலி மற்றும் எழுத்து உள்ளடைக்கிய ஒரு database சை செய்வது என்பது பெரும் வேலை. மேலும் ஒவ்வொரு நாட்டினரும் ஆங்கிலத்தை ஒவ்வொரு பாணியில் பேசுவதால் ஆங்கிலத்தில் Speech to text என்பது நீர்த்துவிட்ட ஒன்று.

நிலைமைகள் இவ்வாறாக இருக்க நாம் தமிழில் உள்ள ஒரு நிறைவான குணம், நம் தமிழ் தான் உலக மொழிகளில் Speech to text கிற்கு ஏற்ற மொழி என்று அமெரிக்க பல்கலைகழகங்கள் பல தனது ஆராய்ச்சிகளின் முடிவில் சான்றுரைகின்றன. எவ்வாறு ?

தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஒலி உண்டு, ஒரு சொல்லில் உள்ள எழுத்தின் ஒலிகளை ஒன்றாக இணைத்து பார்த்தால் ஒரு சொல்லின் ஒலி வடிவம் கிடைக்கும். இது தான் Speech to text க்கு தேவையான தமிழின் தனி சிறப்பு. ஆங்கிலத்தில் இது போன்ற வசதி இல்லை. எடுத்துகாட்டாக "C" எழுத்தை ஆங்கிலத்தில் Cat (கேட்) என்ற இடத்திலும் பயன்படுத்தலாம், chamber (சேம்பர்) இடத்திலும் பயன்படுத்தலாம், ஆனால் ஒலி வேறு வேறு. இதே போன்ற கதை தான் அணைத்து ஆங்கில சொற்களுக்கும் அணைத்து மொழிகளுக்கும்.

தமிழுக்கு அங்கிலம் போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒலிவலையும் ,எழுத்தும் வடிவமும் தேவை இல்லை. அதாவது உயிர் எழுத்து 12 ம் மெய் எழுத்து 18 க்கும் உள்ள ஒலிவலையும்,எழுத்தும் கொண்ட ஒரு சிறிய database சே போதும். நாம் சொல்லும் தமிழ் வார்த்தையின் ஒலிவலையை ( Permutation & combination ) முறையில் 12 உயிர் எழுத்து மற்றும் 18 மெய் எழுத்து ஒலிவலையுடன் ஒத்துபார்த்து மிக விரைவாக , சரியான எழுத்துக்களை திரையில் கொண்டு வரலாம்.

எடுத்துகாட்டாக அம்மா என்ற வார்த்தையின் ஒலிவலையை ( Permutation & combination ) முறையில் ஒத்து பார்த்து அம்மா என்ற எழுத்து வரியை திரையில் கொண்டு வரலாம்.

தமிழர்கள் பலர் சிறந்த கணணி நிரல் பொறியாளர்களாக உள்ளனர் , சிலர் இது சம்பந்தமாக ஆராய்சிகள் செய்துகொண்டுதான் உள்ளனர் ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை. இது போன்ற ஆராய்சிகள் ஒரு அரசின் உதவி இன்றி தனி மனிதன் ஒருவனால் எவ்வாறு சாத்தியம். இது போன்ற ஒரு சிறப்பு ஆங்கிலத்தில் இருந்திருந்தால் அமெரிக்க என்றோ இந்த முறையை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கும்.தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கும்.

நமது மொழி ஏந்த காலத்திற்கும் ஏந்த துறைக்கும் ஏற்ற மொழி, ஆனால் நாம் தான் தமிழை வளர்க்க மறுக்கிறோம்.

தமிழ் என்றென்றும் வாழ்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 12:31 am

நல்ல பகிர்வு ராஜு

சீக்கிரம் இந்த வசதியை நாம் பெறுவோம் என்று நம்புவோம்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக