புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
16 Posts - 4%
prajai
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாம் அவர் பக்கம்! Poll_c10நாம் அவர் பக்கம்! Poll_m10நாம் அவர் பக்கம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் அவர் பக்கம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 6:38 pm

நாம் அவர் பக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
லிங்கன் அவரிடம் பிரச்னையைச் சொல்லவே, அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
எனவே, ""நண்பரே, நீங்கள் கலங்க வேண்டாம். ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்'' என்றார்.
லிங்கனோ அவரிடம், ""நண்பரே, ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல. நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்றாராம்.
குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனார்.
-விசாகன், திருநெல்வேலி.




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 6:39 pm

அழகுத் தமிழ்!


காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். அவருக்காக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச புகழ்பெற்ற டாக்டர் ராமசாமியும் ராஜாஜியும் வந்தனர். டாக்டர் ராமசாமி ஆங்கிலத்தில் உயர்ந்த நடையில் வேகமாகப் பேசக்கூடியவர். அவருக்காக ஒருமுறை அண்ணா மொழிபெயர்ப்பாளராகக் கூட இருந்துள்ளார்.
இந்த மேடையில், ராமசாமியின் பேச்சை யார் மொழிபெயர்ப்பது என்ற பிரச்னை வந்தது.
அப்போது அறிஞர் அண்ணா பெரிய அரசியல் தலைவராக இருந்தார். தொண்டர்கள் டாக்டர் ராமசாமியின் பேச்சை அண்ணாவே மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அண்ணா எழுந்து, ""டாக்டர் ராமசாமி பேசி முடிக்கட்டும். முடிவில் நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்'' என்றார்.
டக்டர் ராமசாமி பேசினார். அவர் பேச்சைக் கூர்ந்து கவனித்து வந்த அண்ணா, உரை முடிந்ததும் குறிப்பேதும் இல்லாமல் கச்சிதமாக எவ்வித விடுதலுமின்றி அழகுத் தமிழில் அவருக்கே உரித்தான சுவையான நடையில் மொழி பெயர்த்துப் பேசி முடித்தார்.
அந்த மொழிபெயர்ப்புப் பேச்சை ராஜாஜி மிகவும் பாராட்டினார்.




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 6:39 pm

அதுதான் சரி!

சென்னை மாணவர் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் கவிதை ஒன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று அவரது உதவியாளர் புகழேந்தியிடம் கேட்டிருந்தார்கள்.
அந்த நேரம் அதை எழுதித் தரமுடியாத அளவில் பிஸியாக இருந்தார் கண்ணதாசன்.
அதைச் சொல்லாமல் புகழேந்தியே, கவிஞர் பாணியில் ஒரு கவிதை எழுதி கவிஞர் பெயரிலேயே அனுப்பி விட்டார். அந்தக் கவிதை கவிஞருக்கு ஏராளமான பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.
ஆச்சரியமடைந்த கவிஞர் புகழேந்தியை அது பற்றிக் கேட்க, அவர் நடந்ததைச் சொன்னார்.
""உன் பெயர் போட்டே எழுதியிருக்கலாமே...'' என்று கேட்ட கவிஞர், உடனே மாணவர் மன்றத்துக்குப் போன் செய்து ""அந்தக் கவிதையை நான் எழுதவில்லை. என் உதவியாளர் புகழேந்தி எழுதியது. பாராட்டுகளெல்லாம் அவருக்குத்தான் சேர வேண்டும்'' என்று கூறினார் கவிஞர்.

-க.பரமசிவன், மதுரை.




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 6:55 pm

நல்ல பகிர்வுகள் முகம்மத்




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 6:57 pm

மூன்றும் முத்தான செய்திகள். சிறப்பான பகிர்வு. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 8:03 pm

சிறந்த பதிவுகள் .நன்றி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 18, 2012 8:09 pm

பதிவுகள் எல்லாம் அருமை அண்ணா



நாம் அவர் பக்கம்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:26 am

மறதி!


வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
-நெ.இராமன், சென்னை.




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:26 am

பண்பு!


ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
-என்.காளிதாஸ், சிதம்பரம்.




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 1:27 am

மை!
ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
-ஆச்சா, செவல்குளம்.

சிறுவர் மணி




நாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Tநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Uநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Oநாம் அவர் பக்கம்! Hநாம் அவர் பக்கம்! Aநாம் அவர் பக்கம்! Mநாம் அவர் பக்கம்! Eநாம் அவர் பக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக