புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_m10கண்ணீர் தீபாவளி - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் தீபாவளி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 4:14 pm

First topic message reminder :

தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்

என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா

நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்

எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்

நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!

அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்

அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது

பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....



கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 21, 2012 10:52 pm

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...



கண்ணீர் தீபாவளி - Page 3 224747944

கண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 Aகண்ணீர் தீபாவளி - Page 3 Emptyகண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 10:54 pm

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே.. நீங்க பெண் பெயரில் எழுதலாம் எந்த தடையுமில்லை.. ஆனால் பாலினத்தைச் சொல்லிவிட்டு எழுதியிருந்தால் இந்த குழப்பமில்லை.. ஏன் நான் கூட "அகல்" என்று பெண்ணின் பெயரில் தான் எழுதுகிறேன்.. ஆனால் எனது உண்மையான பெயர் என்ன என்று இதுவரை யாரும் என்னை ஈகரையில் கேட்டதில்லை.. சொல்லப்போனால் யாருக்குமே தெரியாது. ஈகரை நான் பார்த்ததிலேயே அருமையான தளம். இங்கு யாவரும் நலம் விரும்பிகள்(அதை இந்த ஒருநாளில் எங்களது பின்னூட்டம் வழியாக நீங்கள் அறிந்திருக்க முடியும் ). அதலால் நீங்கள் எதையும் மறைக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:54 pm

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

இங்கு பல உறவுகள் புனைப்பெயரிலேயே இருக்கிறார்கள் நானும் கூடத்தான்.ஆனால் யாரும் தவறான தகவல்களை தந்தது கிடையாது .தங்களின் இந்த மனப்போக்கு மிகவும் வருத்தமடைய செய்கிறது.

மேலும் ஒரு சமூகம் சார்ந்த கவிதைகளை எழுத முற்படும் ஒரு நபர் இப்படி நம்பகத்தன்மை இல்லாது இருப்பது வியப்பாக இருக்கிறது,

தங்களின் கவிதைகளை காணும்போது வரி அமைப்புகளில் குறைகள் இருப்பினும் சமூகம் சார்ந்த சிந்தனை இருப்பதால் நீங்கள் நம்பகத்தன்மை உள்ளவர் என நம்பினேன்.அதை சிறிது நேரத்தில் உடைத்து விட்டீர்கள்.இனி கருத்து ஏதும் இல்லை என்னிடமிருந்து

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 10:55 pm

ரா.ரா3275 wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

யாரேனும் திட்டுவர்கள் என்றே பொய் சொன்னேன் ஆனால் நீங்கள் சொன்னது நன்று நண்பரே

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...




கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 21, 2012 11:00 pm

அகல் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே.. நீங்க பெண் பெயரில் எழுதலாம் எந்த தடையுமில்லை.. ஆனால் பாலினத்தைச் சொல்லிவிட்டு எழுதியிருந்தால் இந்த குழப்பமில்லை.. ஏன் நான் கூட "அகல்" என்று பெண்ணின் பெயரில் தான் எழுதுகிறேன்.. ஆனால் எனது உண்மையான பெயர் என்ன என்று இதுவரை யாரும் என்னை ஈகரையில் கேட்டதில்லை.. சொல்லப்போனால் யாருக்குமே தெரியாது. ஈகரை நான் பார்த்ததிலேயே அருமையான தளம். இங்கு யாவரும் நலம் விரும்பிகள்(அதை இந்த ஒருநாளில் எங்களது பின்னூட்டம் வழியாக நீங்கள் அறிந்திருக்க முடியும் ). அதலால் நீங்கள் எதையும் மறைக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
சூப்பருங்க

தொடருங்கள் ரூபன்.. இனி தடையேதும் இல்லையே!

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 11:03 pm

கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

இங்கு பல உறவுகள் புனைப்பெயரிலேயே இருக்கிறார்கள் நானும் கூடத்தான்.ஆனால் யாரும் தவறான தகவல்களை தந்தது கிடையாது .தங்களின் இந்த மனப்போக்கு மிகவும் வருத்தமடைய செய்கிறது.

மேலும் ஒரு சமூகம் சார்ந்த கவிதைகளை எழுத முற்படும் ஒரு நபர் இப்படி நம்பகத்தன்மை இல்லாது இருப்பது வியப்பாக இருக்கிறது,

தங்களின் கவிதைகளை காணும்போது வரி அமைப்புகளில் குறைகள் இருப்பினும் சமூகம் சார்ந்த சிந்தனை இருப்பதால் நீங்கள் நம்பகத்தன்மை உள்ளவர் என நம்பினேன்.அதை சிறிது நேரத்தில் உடைத்து விட்டீர்கள்.இனி கருத்து ஏதும் இல்லை என்னிடமிருந்து

மன்னிக்கவும் நண்பரே பெண் பெயரிலே இருபதலே பெண் என்று சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்



கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 21, 2012 11:03 pm

divyabi wrote:
ரா.ரா3275 wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...

யாரேனும் திட்டுவர்கள் என்றே பொய் சொன்னேன் ஆனால் நீங்கள் சொன்னது நன்று நண்பரே

நண்பரே...பெண்பால் மீது ஈர்ப்பு இருப்பது இயற்கை...ஆனால் பெண்பால் பெயரில்-அதுவும் ஓர் ஆணுக்கு....?????????????????....
விடுங்க நண்பரே...உங்களைத் திட்டுவதில் யாருக்கும் இங்கு ஆர்வமோ அவசியமோ இல்லை...
நட்போடு மட்டுமே கருத்து வெளியிடுவதே நம் உறவுகளின் உணர்வும் ஆர்வமும்...
உணர்வீர்கள் நீங்களும்...நன்றி....



கண்ணீர் தீபாவளி - Page 3 224747944

கண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 Aகண்ணீர் தீபாவளி - Page 3 Emptyகண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 11:06 pm

ரா.ரா3275 wrote:
நண்பரே...பெண்பால் மீது ஈர்ப்பு இருப்பது இயற்கை...ஆனால் பெண்பால் பெயரில்-அதுவும் ஓர் ஆணுக்கு....?????????????????....
விடுங்க நண்பரே...

திட்டவில்லை என்று நாசுக்காக திட்டுகிறிங்களே நண்பரே



கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 11:14 pm

எழுத்தாளனுக்கு என்றுமே தனது மீதும் படைப்புகளின் மீதும் மிக முக்கியமாக தன்னைப் பற்றிய நம்பகத்தன்மை என்பது பிறரிடம் மிக மிக முக்கியமானது,அதனை தவற விடாதீர்கள்.ஒருவேளை அவ்வாறு நடைபெறுமேயானால் தங்களின் மீதும் தங்களின் படைப்புகளின் மீதும் துளி கூட நம்பிக்கை பிறருக்கு ஏற்படாது.

நீங்கள் உங்களின் புனைப்பெயரில் எழுதுவது தவறில்லை ஆனால் தவறான தகவல்களை இனி எந்நாளும் எங்கும் அளிக்காதீர்கள் ,அது உங்களின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் .

இனி தெளிவான சிந்தனையுடன் நிர்வாகத்தின் அனுமதியுடன் தொடருங்கள் நன்பரே

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக