Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் தீபாவளி
+3
யினியவன்
பூவன்
அபிரூபன்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கண்ணீர் தீபாவளி
First topic message reminder :
தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்
என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா
நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்
எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்
நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!
அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்
அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது
பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....
தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்
என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா
நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்
எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்
நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!
அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்
அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது
பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: கண்ணீர் தீபாவளி
நண்பரே http://eluthu.com/kavithai/97185.html இதுவும் என்னுடைய பக்கமே என் நண்பர் அபியின் முகபுத்தகம் மூலம் அதனை ஆரம்பித்த தால் அது அவருடைய பெயரிலே உள்ளது அதனை மாற்ற இயலவில்லை
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: கண்ணீர் தீபாவளி
அதோடு முகநூலிலும் அபிரூபன் என்றும் பின்னர் பிளாக்ஸ்பாட்டிலும் இருக்கு அசுரன்.அசுரன் wrote:நண்பரே இது உங்கள் சொந்த கவிதையா? இல்லையென்றால் ஏன் சொந்த கவிதைகள் பகுதியில் பதிகிறீர்கள்.
http://eluthu.com/kavithai/97185.html
இந்த மேலே குறிப்பிட்ட லிங்கில் போய் பாருங்கள். அவர் நீங்கள் இல்லையென்றால் இங்கு வந்து உடனே சொல்லுங்கள். உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தருகிறேன்.
அன்புடன்
அசுரன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்ணீர் தீபாவளி
அசுரன் wrote:நண்பரே இது உங்கள் சொந்த கவிதையா? இல்லையென்றால் ஏன் சொந்த கவிதைகள் பகுதியில் பதிகிறீர்கள்.divyabi wrote:நான் தான் உறுப்பினர் அறிமுகத்தில் சொன்னேனே என்னக்கு கவிதை எழுத தெரியாதுன்னு
http://eluthu.com/kavithai/97185.html
இந்த மேலே குறிப்பிட்ட லிங்கில் போய் பாருங்கள். அவர் நீங்கள் இல்லையென்றால் இங்கு வந்து உடனே சொல்லுங்கள். உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தருகிறேன்.
அன்புடன்
அசுரன்
நானும் பார்த்தேன் நண்பரே அந்த கவிதையை...அதில் வாத்தியார் குறிப்பிடும் பெயர்தான் இருக்கிறது...தெளிவாக்கிவிட்டு தொடருங்கள் உங்கள் கவிதையையும் எழுத்தையும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கண்ணீர் தீபாவளி
இன்னா நடக்குதுனே பிரிலப்பா சிறப்பான தெளிவு வேண்டும் போல ..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: கண்ணீர் தீபாவளி
divyabi wrote:நண்பரே http://eluthu.com/kavithai/97185.html இதுவும் என்னுடைய பக்கமே என் நண்பர் அபியின் முகபுத்தகம் மூலம் அதனை ஆரம்பித்த தால் அது அவருடைய பெயரிலே உள்ளது அதனை மாற்ற இயலவில்லை
முதலில் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கூறினீர்கள் .பிறகு ஒப்புக்கொண்டு வேறு காரணம் கூறுகிறீர்கள்.
நானும் சென்று பார்த்தேன் .அசுரன் அண்ணா சொல்வது போலவே உள்ளது.
ஏனிந்த முன்னுக்குப் பின்னான ,முரணான பதில்கள் தங்களிடம் இருந்து.மிகவும் வருத்தமாக உள்ளது .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கண்ணீர் தீபாவளி
அகல் உங்களால் விளக்க இயலும் - முகநூலில் அபிரூபனின் பக்கத்தை காக்கை சிறகு தொடர்வதால்.அகல் wrote:இன்னா நடக்குதுனே பிரிலப்பா சிறப்பான தெளிவு வேண்டும் போல ..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்ணீர் தீபாவளி
உங்கள் விளக்கம் திருப்தியாக இல்லை நண்பரே!.....divyabi wrote:நண்பரே http://eluthu.com/kavithai/97185.html இதுவும் என்னுடைய பக்கமே என் நண்பர் அபியின் முகபுத்தகம் மூலம் அதனை ஆரம்பித்த தால் அது அவருடைய பெயரிலே உள்ளது அதனை மாற்ற இயலவில்லை
ஒருவர் எடிட்டரில் எழுத்துக்களை தட்டச்சு செய்கிறாரா? அல்லது பேஸ்டு செய்கிறாரா? என கண்டுப்பிடிக்கும் வசதியும் ஈகரையில் உள்ளது என்பதை நண்பர்கள் மறந்துவிடக்கூடாது.
அன்புடன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கண்ணீர் தீபாவளி
ஏனிந்த முன்னுக்குப் பின்னான ,முரணான பதில்கள் தங்களிடம் இருந்து.மிகவும் வருத்தமாக உள்ளது .
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கண்ணீர் தீபாவளி
ரா.ரா3275 wrote:
ஏனிந்த முன்னுக்குப் பின்னான ,முரணான பதில்கள் தங்களிடம் இருந்து.மிகவும் வருத்தமாக உள்ளது .
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: கண்ணீர் தீபாவளி
மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|