புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
88 Posts - 38%
i6appar
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவயுக காந்தாரி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 12:17 pm

காதல் காம வெறிபிடித்து
கண்களை துணியால் கட்டிவிட்டு
கைகளில் வாள் எடுத்து
தென்றலாய் வருணிக்கபட்டவள்
புயலாய் வீசினாள்

புல் தரையில் விழ்ந்தன
பல ஆண்களின் தலைகள்

அப்போதும் கண்கட்டியே இருந்தாள்
நீதி தேவதை
அவளும் பெண்ணல்லவா!!!!!!!!!



நவயுக காந்தாரி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:15 pm

என்னால் சரியாக உணர முடியவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 2:17 pm

எனக்கும் என்ன சொல்வதுன்னு தெரியல கவி - அதான் முன்பே இங்கு ஒன்றும் எழுதவில்லை.

அபி கொஞ்சம் விளக்குங்களேன் சொன்னதை.




அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 3:16 pm

காதல் என்னும் ஆயுதம் எடுத்து பெண்கள் பல ஆண்களின் வாழ்கையில் விளையாடுகிறார்கள்
"ஆண்கள் அதற்காக நீதி மன்றம் சென்றால் கூட நீதி கிடைப்பது இல்லை ஏன் எனில் நீதி தேவதை யும் பெண் அல்லவா
(ஷாகான என்னற பெண் பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவத்தை வைத்து எழுதிய கவிதை)



நவயுக காந்தாரி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:24 pm

சரிதான் எனக்கும் முதலில் வரிகளை வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை அதான் பின்னூட்டம் இடவில்லை. விளக்கிய பின் தெளிந்தது.

## ஒரு போனஸ் ஆறுதல்... பசங்களுக்கு சப்போர்ட் பண்ண சில பெண்களும் இருக்காங்க..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 3:45 pm

எனக்கென்னவோ இந்த கவிதையில் உடன்பாடில்லை.
அபி நினைத்தது ஒன்று. கவிதையாக சொன்னது வேறு.
மீண்டும் முயற்சி செய்யவும் ஒரு நல்ல வடிவமைப்புக்கு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:49 pm

விளக்கத்திற்கு பிறகு எனக்கு சற்று சரியாகப் பட்டது ஐயா.. ஆனால் நீங்கள் கூறியது போல் வரிகளையும் வார்த்தைகளையும் கொஞ்சம் தெளிவாக கையாண்டிருந்தால் விளக்கம் தேவைப்பட்டிருக்காது. கருத்தும் தெளிவாக இருந்திற்கும் என்று நினைக்கிறேன்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 3:49 pm

நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 21, 2012 3:51 pm

யினியவன் wrote:நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்

ஆமாம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:52 pm

யினியவன் wrote:நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்
அப்ப நானும் மர மண்டையோ ஒன்னும் புரியல



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக