புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
92 Posts - 61%
heezulia
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
viyasan
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
1 Post - 1%
eraeravi
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
284 Posts - 45%
heezulia
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
19 Posts - 3%
prajai
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_m10பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Fri Dec 21, 2012 7:28 am

>>>பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி:

"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார். சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார். முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது. தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ரஞ்சனா கூறினார். காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 21, 2012 9:56 am

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ..... வாழ்க . அருமையிருக்கு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 21, 2012 1:37 pm

அசத்தல் பெண்மணி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:37 pm

சூப்பருங்க

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 2:52 pm

அத்தனை புலன்களும் ஒழுங்காக இருப்பவனுக்குதான் கவனங்கள் சிதறுகிறது. இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் ..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Dec 21, 2012 7:06 pm

நான் இப்பெண்ணை நினைத்து பெருமை படுகிறேன் அண்ணா. வாழ்த்துக்கள்.



பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 21, 2012 7:12 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பரோ சூப்பர் ரஞ்சனா...வாழ்க நீ எந்நாளும்...
சேலத்துப் பொண்ணா கொக்கா... ஜாலி



பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை 224747944

பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Rபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Aபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Emptyபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை Rபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 21, 2012 9:19 pm

ரஞ்சனா
கண் கொடுக்க மறந்த கடவுள் கஞ்சனா?
இருந்தபோதும் அம்மா உன்னை கொஞ்சினா.
கடவுளிடம் உனக்காக மன்றாடி கெஞ்சினா.
இன்று நீ பலரையும் உழைப்பால் மிஞ்சின ரஞ்சனா.

வாழ்த்துக்கள். வளர்க.




பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை 425716_444270338969161_1637635055_n
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 21, 2012 10:56 pm

நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்....

இதே போல் நான் அறிந்த காந்தி என்ற பெண்ணும் கண் தெரியாது அம்மா அப்பா இல்லை படித்து முன்னேறி ஆசிரியராக பணிபுரிகிறார்....

வெற்றிகளும் சாதனைகளும் தொடரட்டும் ரஞ்சனா.. அன்பு வாழ்த்துகள்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக