புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_m10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_m10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_m10நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?..


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:11 am

குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புறவு பணியாளர்களையும், கழிவுகளை சுத்தம் செய்பவர்களையும் மனிதர்களாகக்கூட இந்த சமூகம் மதிப்பதில்லை. அவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை. அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சரியான மதிப்பு கிடைப்பதில்லை.

உயிரை பணயம் வைத்து கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சரியான பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுவதில்லை இதனாலேயே அவர்களில் பலர் விஷவாயு தாக்கி மரணமடைகின்றனர்.

உயிருக்கு நிச்சயமற்ற பணி என்று தெரிந்தும் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்க தொழிலாளி தயங்குவதில்லை. ஆனால் இந்த சமூகம் அவனை சக மனிதனாக பார்க்கத் தயங்குகிறது என்பதை சொன்னது புதிய தலைமுறையின் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:11 am

எங்களுக்கு வீடு கிடைக்கலை

நகரங்களிலும், கிராமங்களிலும் குவியும் குப்பைகளை அகற்றுவதுதான் துப்புறவு தொழிலாளர்களின் பணி. ஆனால் அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதற்குக் கூட சிலர் தயங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாங்கள் யார்? என்ன? என்று தெரியாமல் வீடு தர சம்மதம் தெரிவித்தவர்கள், எங்களின் பணி, சாதி பற்றி கேட்ட உடன், அட்வான்ஸ் வாங்க கூட மறுத்துவிட்டனர் என்கின்றனர் இவர்கள்.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:12 am

எங்களை ஒதுக்குகின்றனர்

தெருக்களை சுத்தம் செய்யும் போது தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுக்கக்கூட இந்த சமுதாயம் தயங்குகிறது. தெருக்குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்தால் கூட நாங்கள் நின்றிருந்த இடத்தை நன்றாக கழுவி விட்டு பின்னர் அவர்களின் குடத்தில் தண்ணீர் பிடிக்கின்றனர் என்றார் ஒரு பெண் தொழிலாளி.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:12 am

பள்ளிகளில் மதிப்பதில்லை

பெற்றோர்கள் துப்புறவு தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் பிள்ளைகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பள்ளிகளில் நடத்துகின்றனர் ஆசிரியர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பள்ளிகளில் கழிவறைகளைக் கூட எங்கள் பிள்ளைகளைத்தான் கழுவச் சொல்கின்றனர் என்று ஆதங்கப்பட்டனர் இந்த தொழிலாளர்கள்.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:12 am

சட்டத்தில் ஓட்டைகள்

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யச்சொல்பவர்களுக்கு ஓர் ஆண்டு தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்று சட்டம் சொல்லுகிறது. ஆனால் அதிலும் சில ஓட்டைகள் உள்ளன என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள். மாநில அரசுகள் விருப்பப்பட்டால் இந்த சட்டத்தை பிரயோகித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதே ஆள்பவர்களுக்கு வசதியாகிவிட்டது.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:13 am

உயிருக்கு என்ன உத்தரவாதம்?

கழிவுநீர் குழாய்க்குள் இறங்கும் முன் முகமூடி, கவசம், கால், கை உறைகள், பாதுகாப்பான ஷூ போன்றவை அணிந்துகொண்டுதான் தொழிலாளி உள்ளே இறங்கி அடைப்பை எடுக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு தொழிலாளியாவது இதுபோன்ற உடைகளை அணிந்து கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்குவதை நாம் கண்டிருக்கிறோமா? என்று கேள்வி எழுப்பினார் எவிடென்ஸ் கதிர்.




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:14 am

போராட்டமே வாழ்க்கை

நகரத்தின் குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புறவு தொழிலாளர்களின் வாழ்க்கை என்னவோ கழிவு நீர் கால்வாய்களின் ஓரத்தில் குப்பைகளின் நடுவில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. பன்றிகள், நாய்களின் நடுவேதான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. கழிவறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு என்று சுகாதாரமான கழிவறை வசதிகளை செய்து கொடுப்பதில்லை இந்த அரசாங்கம் என்ற ஆதங்கத்துடன் முடிந்தது ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.

நன்றி
ஒன்இந்தியா.காம்




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 26, 2012 12:18 am

உண்மை தான்..பாவம் அவர்கள். அவர்கள் மனது சுத்தம். அவர்களை புறக்கணிப்பவர்கள் மனதிலோ அழுக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:20 am

அசுரன் wrote:உண்மை தான்..பாவம் அவர்கள். அவர்கள் மனது சுத்தம். அவர்களை புறக்கணிப்பவர்கள் மனதிலோ அழுக்கு

உண்மையிலும் உண்மைங்க




நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Tநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Uநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Oநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Hநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Aநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Mநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. Eநாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக