புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
75 Posts - 56%
heezulia
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
70 Posts - 56%
heezulia
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காலம் கடந்த கவிதை Poll_c10காலம் கடந்த கவிதை Poll_m10காலம் கடந்த கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கடந்த கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 18, 2012 6:35 am

காலம் கடந்த கவிதை.

( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)


காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!

கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !

மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!

கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .

உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே

மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?

கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!

===========================================

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:25 am

சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:05 am

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 2:53 pm

காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:05 pm

எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:44 am

யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்

ஆம் இனியவன்.
முதலில் செய்தி அறிந்த போது அடைந்த துன்பம் அளவிட முடியாதது. பாவம் அயல் நாட்டில் அயர்லாந்தில் நடந்த கொடுமை.
ரமணியன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:54 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.

"தலை விதி வசம்" என வருந்துவாரா அவர் கணவர்
'தலைவி திவசம்' செய்யும் போது?
பாவம்

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:58 am

ஹிஷாலீ wrote:சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது

ஆம் ஹிஷாலி, அவர் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 7:02 am

கரூர் கவியன்பன் wrote:எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது

ஆம் கரூர் கவி.
நம் நாட்டிலும் இது மாதிரி கொடுமைகள் பல நடந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் அவ்வளவு இல்லை என எண்ணுகிறேன்
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2012 2:32 pm

காலம் கடந்த கவிதையோ ,
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .

அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக