புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
Page 1 of 1 •
பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#890605- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பேஸ்புக். இன்று பெரும்பாலான இளைஞர்களின் இதயத்துடிப்பு இதுவாகத்தான் உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தபடியே பேஸ்புக்கில் விழுந்து கிடக்கிறார்கள். ஹாய்... என்ற ஒரு வார்த்தையில் தொடங்கி நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் மூலம் நெருங்கிய நண்பர்களாகி தினமும் மணிக்கணக்கில் சாட்டிங் செய்வதையே பல வாலிபர்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.
இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால் இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.
மாலை மலர்
இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.
இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால் இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#890673- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
உண்மைதான் அண்ணா. என் நண்பி ஒருவர் தன்னை விட பத்து வயது கூடிய ஒருவரை face book மூலம் காதலிக்கிறார். நேரில் கூட இதுவரை பார்த்ததில்லை.
எப்படி அவனை நம்ப முடியும்? எத்தனை முறை எடுத்துக்கூறியும் பலனில்லை அண்ணா. இது போல் எத்தனையோ பேர் பித்து பிடித்து அலைகின்றனர். என் நண்பிகள் வட்டாரத்திலேயே face book ஐ வெறுக்கும் ஒரே ஆள் நான்தான்.
இதனால் எங்களிடையே பல வாக்குவாதங்களும் வந்துள்ளன.
எப்படி அவனை நம்ப முடியும்? எத்தனை முறை எடுத்துக்கூறியும் பலனில்லை அண்ணா. இது போல் எத்தனையோ பேர் பித்து பிடித்து அலைகின்றனர். என் நண்பிகள் வட்டாரத்திலேயே face book ஐ வெறுக்கும் ஒரே ஆள் நான்தான்.
இதனால் எங்களிடையே பல வாக்குவாதங்களும் வந்துள்ளன.
அகன்யா
Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#890676- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்படியாவது அவர்களின் காதலை துண்டிக்க முயலுங்கள் ஏதாவது ஆதாரங்களை வைத்து முயற்சி செய்து பாருங்கள்
எனது facebook நண்பர்களில் அதிகம் பேரும் இலங்கையை சேர்ந்தவர்களே அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கிறேன்
எனது facebook நண்பர்களில் அதிகம் பேரும் இலங்கையை சேர்ந்தவர்களே அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#890678- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
சரி அண்ணா மீண்டும் முயற்சிக்கின்றேன். ஆனால் இது ஒரு உதாரணம் அண்ணா.
இதுபோல் எத்தனையோ இங்கு நடக்கின்றது. இங்கெல்லாம் ஆண் நண்பர்களோடு பழகுவோருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்காது. அது வெறும் நட்பாகவே இருந்தாலும் சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள். அப்படி அடக்கி வைத்ததன் விளைவு தான் இது. face book மூலம் எல்லை கடந்து செல்கின்றது.
இதுபோல் எத்தனையோ இங்கு நடக்கின்றது. இங்கெல்லாம் ஆண் நண்பர்களோடு பழகுவோருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்காது. அது வெறும் நட்பாகவே இருந்தாலும் சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள். அப்படி அடக்கி வைத்ததன் விளைவு தான் இது. face book மூலம் எல்லை கடந்து செல்கின்றது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya
அகன்யா
Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#890815- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பேஸ்புக்கில் நல்ல ஆண்களும் நல்ல பெண்களும் இருக்கிறார்கள். யாரை எப்ப இழுத்துட்டு ஓடலாம், யாரை வலை போட்டு பிடிக்கலாம் என்று அங்கு வரும் நபர்களால் தான் நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கும் கெட்ட பெயர் உண்டாகிறது.
Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|