Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று இரவு
+11
T.N.Balasubramanian
றினா
DERAR BABU
ஜாஹீதாபானு
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
பாலாஜி
அசுரன்
யினியவன்
Ahanya
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நேற்று இரவு
First topic message reminder :
நேற்று இரவு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன் உறவுகளே.
இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.
நேற்று இரவு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன் உறவுகளே.
இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: நேற்று இரவு
ஆதரவற்றவர்களுக்கு கொஞ்சம் அன்பாக பேசினாலே போதும் . நம்பி விடுவார்கள் . நல்லவனோ ,கெட்டவனோ அவர்களுக்கு அப்புறம் தான் தெரியும் ........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: நேற்று இரவு
அம்மாவின் அரவணைப்பும் , அன்பும் , வழிகாட்டலும் தவறும் பட்சத்தில் இது தவிர்க்க முடியாதது .தங்கையே ..
Guest- Guest
Re: நேற்று இரவு
V.BABU wrote:ஆதரவற்றவர்களுக்கு கொஞ்சம் அன்பாக பேசினாலே போதும் . நம்பி விடுவார்கள் . நல்லவனோ ,கெட்டவனோ அவர்களுக்கு அப்புறம் தான் தெரியும் ........
Guest- Guest
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நேற்று இரவு
தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: நேற்று இரவு
T.N.Balasubramanian wrote:தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்
இதத்தைதான் நானும் சொல்கிறேன், யாரும் கேக்கிறாங்க இல்லையே.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நேற்று இரவு
T.N.Balasubramanian wrote:தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்
கண்டிப்பாக நீங்க சொல்வதும் உண்மையே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நேற்று இரவு
வாலிப வயது. ஹார்மோன்களின் அதீத செயல்பாட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்பாடே இந்த காதல். தவறென்று சொல்ல இயலாவிட்டாலும், இந்த பெண் அவளின் நிலையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம் இன்றைய பெண்களுக்கு தைரியம் அதிகம் தான். ஆனால் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நேற்று இரவு
உண்மை தான்அகல் wrote:வாலிப வயது. ஹார்மோன்களின் அதீத செயல்பாட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்பாடே இந்த காதல். தவறென்று சொல்ல இயலாவிட்டாலும், இந்த பெண் அவளின் நிலையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம் இன்றைய பெண்களுக்கு தைரியம் அதிகம் தான். ஆனால் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: நேற்று இரவு
என்னமோ ?....இந்த வயசுல ஒரு எழவும் புரியாது...ஆனாலும்............??????????????.......
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» நேற்று வரை
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» நேற்று வரை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|