புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
72 Posts - 65%
heezulia
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
1 Post - 1%
viyasan
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
264 Posts - 45%
heezulia
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
18 Posts - 3%
prajai
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேற்று  இரவு Poll_c10நேற்று  இரவு Poll_m10நேற்று  இரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று இரவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:00 am

நேற்று இரவு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன் உறவுகளே.

இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.








நேற்று  இரவு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 11:14 am

வருத்தமிகு நிகழ்வுதான் இது




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:19 am

ஆமாம் அண்ணா ஏன் இவர்களின் புத்தி எப்படி செல்கின்றது? தன்னிலை உணந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தும் இவ்வாறு செயல்படுவது சரியா?



நேற்று  இரவு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 11:31 am

Ahanya wrote:ஆமாம் அண்ணா ஏன் இவர்களின் புத்தி எப்படி செல்கின்றது? தன்னிலை உணந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தும் இவ்வாறு செயல்படுவது சரியா?
நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் மனசு புத்தி இவை இரண்டில் எதையாவது ஒன்று சொல்வதை தான் செய்கிறோம்... அது போல தான் இதுவும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 11:34 am

விடிவுகாலம்ன்னு நம்பி பலருக்கு
புத்தி இதுபோல் பேதலித்து விடுகிறது




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 11:39 am

வருத்தமான நிகழ்வுதான் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 11:48 am

வருத்ததிற்குரிய நிகழ்வுதான் தன் நிலை அறியாமல் அந்த மாணவி இந்த செயலில் இறங்கியுள்ளார். கூடாது கூடாது கூடாது




நேற்று  இரவு Mநேற்று  இரவு Uநேற்று  இரவு Tநேற்று  இரவு Hநேற்று  இரவு Uநேற்று  இரவு Mநேற்று  இரவு Oநேற்று  இரவு Hநேற்று  இரவு Aநேற்று  இரவு Mநேற்று  இரவு Eநேற்று  இரவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 12:49 pm

இவர்களை நல்வழியில் உரிய பருவத்தில் வழிகாட்ட வேண்டும். வருத்தம் மேலிடுகிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 1:12 pm

Muthumohamed wrote:வருத்ததிற்குரிய நிகழ்வுதான் தன் நிலை அறியாமல் அந்த மாணவி இந்த செயலில் இறங்கியுள்ளார். கூடாது கூடாது கூடாது

ஆமாம் முத்து, அவள் வயது அப்படி ..
நிறைய மாணவிகள் வழி தவறும் வயதும் இது தான்
இதை படித்தாவது சிறிது உணர வேண்டும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 19, 2012 5:49 pm

காலம் ரொம்ப கேட்டுப் போச்சு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக